Tag: வியட்நாம்

மாயமான மலேசிய விமான வழக்கில் இனி தீர்வு இல்லை!… மலேசிய போலீஸ் அறிவிப்பு…மாயமான மலேசிய விமான வழக்கில் இனி தீர்வு இல்லை!… மலேசிய போலீஸ் அறிவிப்பு…

கோலாலம்பூர்:-239 பேருடன் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனத் தலைநகர் பீஜிங் நோக்கி புறப்பட்டு சென்று கொண்டிருந்தபோது, கடந்த 8ம் தேதி மலேசிய விமானம் மாயமானது. இது தொடர்பாக உலகளாவிய அளவில் தேடுதல் வேட்டை நடந்தும், எந்தப் பலனும் கிடைக்கவில்லை. இந்த

மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணியில் இங்கிலாந்தின் நீர்மூழ்கி கப்பல்!…மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணியில் இங்கிலாந்தின் நீர்மூழ்கி கப்பல்!…

கோலாலம்பூர்:-கடந்த மார்ச் 8ந்தேதி மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 239 பயணிகளுடன் புறப்பட்டு சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தை சேர்ந்த எம்.எச்.370 விமானம் நடுவழியில் மாயமானது.அதில் இருந்த பயணிகளின் நிலை கேள்வி குறியாகியுள்ளது. அந்த விமானம் இந்திய பெருங்கடலில் விழுந்து

மாயமான விமானத்தின் பைலட் பேசிய கடைசி வார்த்தை திடீர் திருத்தம்!…மாயமான விமானத்தின் பைலட் பேசிய கடைசி வார்த்தை திடீர் திருத்தம்!…

கோலாலம்பூர்:-மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து சீனாவின் பீஜிங் நகருக்கு 239 பேருடன் சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் கடந்த மாதம் 8ம் தேதி காணாமல் போனது. விமானம் கடத்தப்பட்டதா, பைலட்களே தற்கொலை எண்ணத்துடன் விமானத்தை கடலில் மூழ்கடித்தனரா என மர்மம் நீடிக்கிறது. சுமார்

மலேசியா விமானம் பத்திரமாக உள்ளது பயணிகள் அனைவரும் உயிருடன் உள்ளனர்!… மலேசிய அதிகாரி அறிவிப்பு…மலேசியா விமானம் பத்திரமாக உள்ளது பயணிகள் அனைவரும் உயிருடன் உள்ளனர்!… மலேசிய அதிகாரி அறிவிப்பு…

மலேசியா:-கடந்த 8ஆம் தேதி மாயமான மலேசிய விமானத்தை உலக முழுவதிலும் உள்ள நாடுகளின் மீட்புப்படைகள் தேடி வருகின்றன. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் ஆஸ்திரேலியாவின் அருகே இந்திய பெருங்கடலின் தெற்கு பகுதியில் விமானத்தின் பாகங்கள் மிதப்பதாக ஆஸ்திரேலிய பிரதமர் உறுதிபட

மாயமான மலேசிய விமானத்தின் கறுப்பு பெட்டியை தேடும் பணி தீவிரம்!…மாயமான மலேசிய விமானத்தின் கறுப்பு பெட்டியை தேடும் பணி தீவிரம்!…

பெர்த்:-மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து சீனாவின் பீஜிங் நகருக்கு 239 பேருடன் சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் கடந்த 8ம் தேதி காணாமல் போனது. 3 வாரங்களாகியும் விமானம் என்ன ஆனது என்பது உறுதியாக தெரியவில்லை. விமானம் கடத்தப்பட்டதா, பைலட்களே தற்கொலை எண்ணத்துடன்

மாயமான மலேசிய விமானத்தை தேடும் பகுதியில் மிதக்கும் 300 பொருட்கள் செயற்கைக்கோள் மூலம் கண்டுபிடிப்பு!…மாயமான மலேசிய விமானத்தை தேடும் பகுதியில் மிதக்கும் 300 பொருட்கள் செயற்கைக்கோள் மூலம் கண்டுபிடிப்பு!…

பாங்காக்:-காணாமல் போன மலேசிய விமானத்தின் உடைந்த பாகங்கள் இந்திய பெருங்கடலில் காணப்படுவதாக ஆஸ்திரேலிய பிரதமரான டோனி அப்பாட் அந்நாட்டு பாராளுமன்றத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் தெரிவித்தார். விமானத்தின் பாகங்கள் கிடப்பதாக அவர் குறிப்பிட்ட இடத்தில் 8க்கும் மேற்பட்ட நாடுகள் தேடும்

செயற்கைகோள் படத்தில் இந்திய பெருங்கடலில் 122 சிதைந்த பொருட்கள் கண்டுபிடிப்பு!…செயற்கைகோள் படத்தில் இந்திய பெருங்கடலில் 122 சிதைந்த பொருட்கள் கண்டுபிடிப்பு!…

பெர்த்:-மார்ச் 8ம் தேதி மாயமான மலேசிய விமானம் இந்திய பெருங்கடலின் தென் பகுதியில் விழுந்து நொறுங்கி விட்டதாக, இங்கிலாந்து நாட்டின் செயற்கைக்கோள் நிறுவனம் இன்மார்சாட் அளித்த தகவலை மேற்கோள்காட்டி, விமான விபத்தை மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் நேற்று முன்தினம் (திங்கட்கிழமை)

மாயமான மலேசிய விமானம் கடலில் மூழ்குவதற்கு முன்பே பயணிகள் அனைவரும் இறந்திருக்கலாம்!…மாயமான மலேசிய விமானம் கடலில் மூழ்குவதற்கு முன்பே பயணிகள் அனைவரும் இறந்திருக்கலாம்!…

கனடா:-விமானம் ஓட்டுவதில் இருபது வருடம் அனுபவம் உள்ள கனடாவின் ஓய்வு பெற்ற பைலட் Chris Goodfellow, அவர்கள் மலேசிய விமானம் குறித்து தனது கருத்துக்களை கூறியிருக்கின்றார்.மலேசிய விமானம் கோலாலம்பூரில் இருந்து கிளம்பிய நேரம் இரவு நேரம். கோலாலம்பூரில் இருந்து கிளம்பிய சிறிது

மாயமான மலேசிய விமானம் கடலில் விழுந்து மூழ்கியது!…மலேசிய பிரதமர் அறிவிப்பு…மாயமான மலேசிய விமானம் கடலில் விழுந்து மூழ்கியது!…மலேசிய பிரதமர் அறிவிப்பு…

கோலாலம்பூர்:-மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பீஜிங் புறப்பட்ட விமானம், கடந்த 8-ந் தேதி அதிகாலையில் திடீரென்று மாயமானது.மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான அந்த போயிங் ரக விமானத்தில், சென்னையை சேர்ந்த சந்திரிகா சர்மா உள்ளிட்ட 5 இந்தியர்களுடன் மொத்தம்

மாயமான மலேசிய விமானத்தை கண்டுபிடித்த நியூசிலாந்து சாட்டிலைட்?…மாயமான மலேசிய விமானத்தை கண்டுபிடித்த நியூசிலாந்து சாட்டிலைட்?…

நியுசிலாந்து:-மலேசிய விமானம் கடந்த 8ஆம் தேதி 239 பயணிகளுடன் காணாமல் போனது முதல் பல நாட்டு மீட்புப்படைகள் விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அனைத்து நாடுகளும் தங்களுடைய சாட்டிலைட் மூலம் இந்திய பெருங்கடல் பகுதியில் தேடி வருகின்றனர். கடந்த சில