மாயமான மலேசிய விமான வழக்கில் இனி தீர்வு இல்லை!… மலேசிய போலீஸ் அறிவிப்பு…மாயமான மலேசிய விமான வழக்கில் இனி தீர்வு இல்லை!… மலேசிய போலீஸ் அறிவிப்பு…
கோலாலம்பூர்:-239 பேருடன் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனத் தலைநகர் பீஜிங் நோக்கி புறப்பட்டு சென்று கொண்டிருந்தபோது, கடந்த 8ம் தேதி மலேசிய விமானம் மாயமானது. இது தொடர்பாக உலகளாவிய அளவில் தேடுதல் வேட்டை நடந்தும், எந்தப் பலனும் கிடைக்கவில்லை. இந்த