‘லிங்கா’ படத்திற்கு தடை விதிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு!…‘லிங்கா’ படத்திற்கு தடை விதிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு!…
சென்னை:-மதுரையில் உள்ள சென்னை உயர்நீதிமன்ற கிளையில் இன்று ‘லிங்கா’ படத்திற்கு தடை கோரி இயக்குனர் ரவிரத்னம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது: நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘லிங்கா’ படத்தின் கதையும், நான் கடந்த