Tag: போலீஸ்

பிரபல நடிகை இனியா வீட்டில் பணம், நகை கொள்ளை!…பிரபல நடிகை இனியா வீட்டில் பணம், நகை கொள்ளை!…

திருவனந்தபுரம்:-தமிழில் யுத்தம் செய், வாகை சூடவா உட்பட பல படங்களில் நடித்தவர் நடிகை இனியா இவரது தங்கை ஸ்வாதி மலையாள டிவி தொடர்களில் நடித்து வருகிறார்.இனியாவின் வீடு திருவனந்தபுரம் கரமனை அருகே உள்ள மருதூர்க்கடவில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு இனியா

பார்ட்டி வைப்பதற்காக பாட்டியைக் கொலை செய்த பேத்தி!…பார்ட்டி வைப்பதற்காக பாட்டியைக் கொலை செய்த பேத்தி!…

பெங்களூர்:-சுமார் 15 லட்சம் ரூபாய் நகைகள் மற்றும் ரொக்கத்துக்கு சொந்தக்காரியான ராமரத்னம்மாள் (72), பெங்களூரின் பின்னிபேட் பகுதியில் உள்ள மகன் வீட்டுக்கு வந்து தங்கியிருந்த வேளையில், கடந்த மே மாதம் 10ம் தேதி மர்மமான முறையில் கொல்லப்பட்டு கிடந்தார்.அவர் அணிந்திருந்த நகைகளை

நடிகர் சூர்யாவின் மானேஜர் மீது புகார்!…நடிகர் சூர்யாவின் மானேஜர் மீது புகார்!…

சென்னை:-புதுமுக இயக்குனர் முருகராஜா ‘சரவணன் என்கிற சூர்யா’ என்ற படத்தை தயாரித்து இயக்கி உள்ளார். இந்தப் படம் நடிகர் சூர்யாவை குறிக்கிறது. அவரது இயற்பெயர் சரவணன். எனவே இந்தப் பெயரை பயன்படுத்தக்கூடாது என்று சூர்யா தரப்பு கூறியது. தயாரிப்பாளர் சங்கமும் சூர்யாவிடம்

ஆசிரியர் சில்மிஷம் செய்ததால் தீக்குளித்த மாணவி மரணம்!…ஆசிரியர் சில்மிஷம் செய்ததால் தீக்குளித்த மாணவி மரணம்!…

ஸ்ரீவில்லிபுத்தூர்:-விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள தம்பிபட்டியை சேர்ந்தவர் அன்னக்கொடி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் அதே பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார்.கடந்த ஆண்டு அதே பள்ளியில் பயிற்சி ஆசிரியராக பணி புரிந்த அதே பகுதியில்

20 ரூபாய்க்காக சிறுமியை கொலை செய்த கொடூரன்!…20 ரூபாய்க்காக சிறுமியை கொலை செய்த கொடூரன்!…

மும்பை:-மும்பை பகுதியைச் சேர்ந்த சர்கார் (வயது 7) என்ற சிறுமி வீட்டில் தனது தந்தையுடன் இருந்தார். அவரது தந்தை வெளியே சென்றதை அறிந்த பக்கத்து வீட்டுக்காரரான பிரோகாஷ் ஹஜ்ரா (வயது 30) சர்கார் வீட்டிற்குள் நுழைந்தார். போனில் சார்ஜ் இல்லை. ஆகையால்

பஸ் டிரைவரின் உதட்டை கடித்து குதறிய டிரைவர்!…பஸ் டிரைவரின் உதட்டை கடித்து குதறிய டிரைவர்!…

பேரையூர்:-திருமங்கலம் செங்குளம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் அழகுமலை கண்ணன் (வயது42). இவர் அரசு பஸ் டிரைவர். இன்று காலை 9 மணி அளவில் திருமங்கலத்தில் இருந்து பெரியார் பஸ் நிலையத்துக்கு பஸ்சை ஓட்டி வந்தார். பஸ்சில் பயணிகள் கூட்டம் அதிகம் இருந்து.

72 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த டிக்கெட் பரிசோதகர்!…72 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த டிக்கெட் பரிசோதகர்!…

பாட்னா:-பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் முகமது சிஜாம். ரெயில்வேயில் டிக்கெட் பரிசோதகராக பணிபுரிகிறார். இவர் 72 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துள்ளார். அவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பரபரப்பான தகவல்கள் வெளியாகின. முகமது சிஜாம் டிப் டாப் ஆக

நடிகர் சூர்யா மீது இயக்குனர் புகார்!…நடிகர் சூர்யா மீது இயக்குனர் புகார்!…

சென்னை:-சென்னை அண்ணாநகரைச் சேர்ந்தவர் முருகராஜா. இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-‘சரவணன் என்கிற சூர்யா‘ என்ற பெயரில் நான் சினிமா படம் தயாரித்து இயக்கியுள்ளேன். நானே கதாநாயகனாகவும் நடித்து இருக்கிறேன்.

ஆசிரியரின் தொடர் சில்மிஷத்தால் 8ம் வகுப்பு மாணவி தீக்குளிப்பு!…ஆசிரியரின் தொடர் சில்மிஷத்தால் 8ம் வகுப்பு மாணவி தீக்குளிப்பு!…

ஸ்ரீவில்லிபுத்தூர்:-விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள டி.கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் அன்னக்கொடி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் அதே பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 8&ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஆண்டு அதே பள்ளியில் பயிற்சி ஆசிரியராக பணி புரிந்த அதே பகுதியில்

பட்டபகலில் இளம்பெண் காரில் கற்பழிப்பு!…பட்டபகலில் இளம்பெண் காரில் கற்பழிப்பு!…

மும்பை:-மும்பை தானே மாவட்டம் பியாண்டர் ரெயில் நிலையத்தில் நேற்று பிற்பகல் 2 மணியளவில் 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் நின்று கொண்டிருந்தார்.அப்போது அங்கு வந்த ஒருவர், ‘‘உங்களுக்கு கார் தேவையா?’’ என்று கேட்டார். அதற்கு அந்த பெண் பதில் சொல்லிக் கொண்டிருந்தார்.