Tag: புது_தில்லி

ஸ்பெக்ட்ரம் ஏலம் முடிந்தது: மத்திய அரசுக்கு 1.10 லட்சம் கோடி ரூபாய் வருவாய்!…ஸ்பெக்ட்ரம் ஏலம் முடிந்தது: மத்திய அரசுக்கு 1.10 லட்சம் கோடி ரூபாய் வருவாய்!…

புது டெல்லி:-டெல்லியில் கடந்த 19 நாட்களாக நடைபெற்று வந்த ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஏலம் நிறைவடைந்தது. இதில் 2-ஜி மற்றும் 3-ஜிக்கான அலைக்கற்றை ஏலத்தின்மூலம், மத்திய அரசுக்கு 1.10 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. 2-ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முதலில் வருபவருக்கே முன்னுரிமை

இந்தியா-கத்தார் இடையே 6 ஒப்பந்தங்கள் கையெழுத்து!…இந்தியா-கத்தார் இடையே 6 ஒப்பந்தங்கள் கையெழுத்து!…

புதுடெல்லி:-இந்தியா வந்துள்ள கத்தார் மன்னர் ஷேக் தமிம் பின் ஹமாத் அல்-தானி டெல்லியில் நேற்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். இரு தரப்பு உறவுகளை மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது, இந்தியாவுக்கும்

அரசு அலுவலகங்களில் பசு கோமியம் தெளியுங்கள்: மேனகாகாந்தி!…அரசு அலுவலகங்களில் பசு கோமியம் தெளியுங்கள்: மேனகாகாந்தி!…

புதுடெல்லி:-மத்திய மந்திரி மேனகா காந்தி அனைத்து மத்திய மந்திரிகளுக்கும் ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:– மத்திய மந்திரிகளின் அலுவலகங்கள் தற்போது பெரும்பாலும் பெனாயில் உள்ளிட்ட ரசாயன பொருள்கள் மூலம் சுத்தப்படுத்தப்படுகின்றன. அவை மிகவும் மோசமானவை. சுற்றுச்சூழலுக்கு உகந்தவை அல்ல. அதற்கு

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் ஏப்ரல் 15ம் தேதி இறுதிவாதம்!…2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் ஏப்ரல் 15ம் தேதி இறுதிவாதம்!…

புதுடெல்லி:-ரூ.1.76 லட்சம் கோடி மதிப்பிலான 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு, நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய வழக்கு ஆகும். இந்த வழக்கில் முன்னாள் தொலை தொடர்புத்துறை மந்திரி ஆ.ராசா, கனிமொழி எம்.பி., சித்தார்த் பெகுரா, ஆர்.கே. சந்தாலியா உள்ளிட்டவர்கள்

இந்திய பளுதூக்கும் வீராங்கனை கீதாராணி ஊக்க மருந்தில் சிக்கினார்!…இந்திய பளுதூக்கும் வீராங்கனை கீதாராணி ஊக்க மருந்தில் சிக்கினார்!…

புதுடெல்லி:-தேசிய விளையாட்டு போட்டி கேரளாவில் கடந்த ஜனவரி 31-ந் தேதி முதல் பிப்ரவரி 14-ந் தேதி வரை நடந்தது. இந்த போட்டியில் கலந்து கொண்ட வீரர்-வீராங்கனைகளுக்கு நடத்தப்பட்ட ஊக்க மருந்து சோதனையில் 9 அல்லது 10 வீரர்-வீராங்கனைகள் ஊக்க மருந்து பயன்படுத்தியது

6 மாத காலத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த மங்கள்யான்!…6 மாத காலத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த மங்கள்யான்!…

புதுடெல்லி:-செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய இந்தியா அனுப்பிய முதல் விண்கலமான ‘மங்கள்யான்’, சிகப்பு கோளின் சுற்றுப்பாதையில் 6 மாத காலத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தது. ஆறு மாதங்களுக்கு மட்டுமே செவ்வாயின் சுற்றுப்பாதையில் பயணம் செய்யும் வகையில் மங்கள்யான் வடிவமைக்கப்பட்டது. ஆனால் தற்போது

சுனந்தாவின் செல்போன், லேப்-டாப்களின் தடயவியல் ஆய்வு முடிந்தது!…சுனந்தாவின் செல்போன், லேப்-டாப்களின் தடயவியல் ஆய்வு முடிந்தது!…

புதுடெல்லி:-முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் எம்.பி.யுமான சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர், கடந்த ஆண்டு ஜனவரி 17-ந் தேதி டெல்லியில் உள்ள ஒரு சொகுசு ஓட்டலில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் உடலில் விஷம் கலந்து இருப்பதாக ‘எய்ம்ஸ்’ டாக்டர்கள்

பிரபல இந்தி நடிகர் சசி கபூருக்கு தாதா சாகேப் பால்கே விருது!…பிரபல இந்தி நடிகர் சசி கபூருக்கு தாதா சாகேப் பால்கே விருது!…

புது டெல்லி:-சினிமா உலகில் சாதனை புரிந்தவர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் கலையுலகின் மிகப்பெரிய விருதான ‘தாதா சாகேப் பால்கே விருது’க்கு இந்தி நடிகர் சசி கபூர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பழம்பெரும் நடிகர் பிரிதிவிராஜ் கபூரின் மகனான சசி கபூர்(77), ஏராளமான இந்தி படங்களில்

டென்னிஸ் தரவரிசையில் சானியா மிர்சாவுக்கு 3வது இடம்!…டென்னிஸ் தரவரிசையில் சானியா மிர்சாவுக்கு 3வது இடம்!…

புதுடெல்லி:-உலக டென்னிஸ் வீரர்- வீராங்கனைகளின் தர வரிசைப்பட்டியலை சர்வதேச டென்னிஸ் சங்கம் நேற்று வெளியிட்டுள்ளது. இதன்படி இண்டியன்வெல்ஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் பெண்கள் இரட் டையர் பிரிவில் மார்டினா ங்கிஸ்சுடன் (சுவிட்சர்லாந்து) இணைந்து சாம்பியன் பட்டத்தை வென்ற இந்திய வீராங்கனை சானியா

பகத்சிங், சுக்தேவ், ராஜ்குருவுக்கு பிரதமர் மோடி புகழாரம்!…பகத்சிங், சுக்தேவ், ராஜ்குருவுக்கு பிரதமர் மோடி புகழாரம்!…

புதுடெல்லி:-தியாகிகள் பகத்சிங், சுக்தேவ் மற்றும் ராஜ்குரு ஆகியோர் உயிர் தியாகம் செய்த நாளையொட்டி அவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார். அதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்தியில் நாட்டுக்காக, தங்கள் உயிரை அர்ப்பணித்த தேச பக்தர்கள் பகத்சிங், சுத்தேவ் மற்றும் ராஜ்குரு