Tag: பிரேசில்

இந்தியாவின் தலைமையில் 100 பில்லியன் டாலர்கள் முதலீட்டில் பிரிக்ஸ் வங்கி தொடக்கம்!…இந்தியாவின் தலைமையில் 100 பில்லியன் டாலர்கள் முதலீட்டில் பிரிக்ஸ் வங்கி தொடக்கம்!…

போர்ட்டலேசா:-‘பிரிக்ஸ்’ எனப்படும் பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்கு தனி மூலதனத்துடன் பொது வங்கி அமைக்கப்பட வேண்டும் என்று பிரேசிலில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி பேசினார். ஏற்கனவே, இவ்வமைப்பில் உள்ள

சீன அதிபருடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு!…சீன அதிபருடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு!…

போர்ட்டலசா:-பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகள் இணைந்த அமைப்பு ‘பிரிக்ஸ்’ ஆகும். ‘பிரிக்ஸ்’ உச்சி மாநாடு, பிரேசில் நாட்டில் போர்ட்டலசா நகரில் இன்று நடைபெறுகிறது. 2 நாள் நடைபெறும் இம்மாநாட்டில் பங்கேற்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி தனி

உலக கோப்பை வென்ற ஜெர்மனிக்கு ரூ.210 கோடி பரிசு!…உலக கோப்பை வென்ற ஜெர்மனிக்கு ரூ.210 கோடி பரிசு!…

பிரேசிலா:-உலக கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற ஜெர்மனி அணிக்கு 18 கேரட் தங்க கோப்பையுடன் ரூ.210 கோடி பரிசு தொகையும் வழங்கப்பட்டது. உலக போட்டி வரலாற்றில் இவ்வளவு அதிகமான பரிசு தொகை வழங்கப்பட்டது இல்லை. கடந்த முறை சாம்பியன் பட்டம்

உலக கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியில் ஜெர்மனியை மெஸ்சி தோற்கடிக்க வேண்டும் என நெய்மர் விருப்பம்!…உலக கோப்பை கால்பந்து இறுதிப்போட்டியில் ஜெர்மனியை மெஸ்சி தோற்கடிக்க வேண்டும் என நெய்மர் விருப்பம்!…

பிரேசில்:-உலக கோப்பை கால்பந்தில் கால் இறுதி ஆட்டத்தில் பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மர் முதுகெலும்பில் காயம் அடைந்தார். இதனால் போட்டியில் இருந்து விலகினார். அவர் இல்லாமல் விளையாடிய பிரேசில் அணி அரை இறுதியில் ஜெர்மனியிடம் தோற்று வெளியேறியது.இந்நிலையில் நெய்மார் நிருபர்களை சந்தித்து

உலக கோப்பை கால்பந்து:3வது இடத்திற்காக நாளை பிரேசில்– நெதர்லாந்து மோதல்!…உலக கோப்பை கால்பந்து:3வது இடத்திற்காக நாளை பிரேசில்– நெதர்லாந்து மோதல்!…

பிரேசிலியா:-உலக கோப்பை கால்பந்து போட்டி இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. நாளை மறுநாள் நடக்கும் இறுதிப்போட்டியில் ஐரோப்பா கண்டத்தை சேர்ந்த ஜெர்மனியும் – தென் அமெரிக்க கண்டத்தை சேர்ந்த அர்ஜென்டினாவும் மோதுகின்றன.முதல் அரை இறுதி போட்டியில் ஜெர்மனி அணி 7–1 என்ற கோல்

பிரேசில் தோல்வியடைந்ததால் தற்கொலை செய்துக்கொண்ட சிறுமி!…பிரேசில் தோல்வியடைந்ததால் தற்கொலை செய்துக்கொண்ட சிறுமி!…

நேபாளம்:-கிழக்கு நேபாள் மாவட்டத்தின் சன்சாரி மாவட்டத்தை சேர்ந்த சிறுமி பராக்யா தாபா(வயது 15). இவர் பிரேசில் அணியின் தீவிர ரசிகை. தபா பிரேசில் எப்படியாவது வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறும் என்று எதிர்பார்த்திருந்தார். ஆனால் அது நடக்கவில்லை. பிரேசில் படுதோல்வி

100 ஆண்டுகளில் பிரேசில் கால்பந்து அணி சந்தித்த மோசமான தோல்வி!…100 ஆண்டுகளில் பிரேசில் கால்பந்து அணி சந்தித்த மோசமான தோல்வி!…

பிரேசில்:-பிரேசில் ரசிகர்கள் கால்பந்து ரசனை அதிகம் கொண்டவர்கள், கால்பந்து ஆட்டத்தை உயிர் மூச்சாக கருதுபவர்கள் என்றால் மிகையாகாது. அனைத்து உலக கோப்பை போட்டியிலும் பங்கேற்ற ஒரே நாடான பிரேசில் அணி 5 முறை உலக கோப்பை வென்றும் சாதனை படைத்து இருக்கிறது.

பிரேசிலின் மோசமான தோல்வியால் ரசிகர்கள் கண்ணீர்!…பிரேசிலின் மோசமான தோல்வியால் ரசிகர்கள் கண்ணீர்!…

சோண்ட்:-கால்பந்து விளையாட்டை தங்கள் உயிர் மூச்சாக நினைப்பவர்கள் பிரேசில் நாட்டைச் சேர்ந்தவர்கள். அதற்கு ஏற்ற வகையில் அந்நாட்டு அணியும் 5 முறை உலக கோப்பையை வென்று இருந்தது.சொந்த மண்ணில் நடைபெறும் போட்டியில் பிரேசில் அணி மிகவும் சிறப்பாக விளையாடி கோப்பையை கைப்பற்றும்

உலக கோப்பையில் 16 கோல் அடித்து ஜெர்மனி வீரர் குளூஸ் உலகசாதனை!…உலக கோப்பையில் 16 கோல் அடித்து ஜெர்மனி வீரர் குளூஸ் உலகசாதனை!…

பிரேசில்:-பிரேசிலை சேர்ந்த ரொனால்டோ உலக கோப்பை போட்டியில் அதிக கோல்கள் அடித்த சாதனை வீரராக இருந்தார். 1998, 2002, 2006 ஆகிய 3 உலக கோப்பையில் விளையாடி 15 கோல்கள் அடித்து உள்ளார். அவரது சாதனையை ஜெர்மனி வீரர் மிரோஸ்லாவ் குளூஸ்

உலக கோப்பை கால்பந்து:அரையிறுதியில் பிரேசிலை வீழ்த்தியது ஜெர்மனி!…உலக கோப்பை கால்பந்து:அரையிறுதியில் பிரேசிலை வீழ்த்தியது ஜெர்மனி!…

பெலோ ஹோரிசோண்டே:-உலக கோப்பை கால்பந்து முதல் அரையிறுதி போட்டியில் பிரேசில் அணியும் ஜெர்மனி அணியும் மோதின.போட்டி தொடங்கியதில் இருந்தே பந்து ஜெர்மனி வீரர்களின் கட்டுப்பாட்டில் தான் அதிக நேரம் தவழ்ந்தது. அந்த அணிக்கு 11 வது நிமிடத்தில் தாமஸ் முல்லர் அசத்தலான