Tag: பிரபுதேவா

இயக்குனர் பிரபுதேவா 2ம் திருமணம்?…இயக்குனர் பிரபுதேவா 2ம் திருமணம்?…

சென்னை:-பிரபுதேவா இந்தியில் முன்னணி டைரக்டராக உள்ளார். தற்போது அஜய் தேவ்கான், சோனாக்ஷி சின்ஹா நடிக்கும் ஆக்ஷன் ஜாக்ஷன் படத்தை டைரக்டு செய்து வருகிறார். விரைவில் இது ரிலீசாக உள்ளது. பிரபுதேவாவும், நயன்தாராவும் ஏற்கனவே காதலித்தனர். திருமணம் செய்து கொள்ளவும் முடிவு செய்தனர்.

அய்யோ பாவம் தங்கர்பச்சான்!…பீல் பண்ணிய இயக்குனர் பிரபுதேவா!…அய்யோ பாவம் தங்கர்பச்சான்!…பீல் பண்ணிய இயக்குனர் பிரபுதேவா!…

சென்னை:-பிரபுதேவா தெலுங்கில் இரண்டு படங்களை இயக்கி விட்டு, மூன்றாவதாக தமிழுக்கு வந்து விஜய் நடிப்பில் போக்கிரி, அதற்கடுத்து வில்லு படங்களை இயக்கினார். இரண்டுமே ஹிட்டடித்தது. ஆனால் அதன் தொட்ச்சியாக அவர் இயக்கிய எங்கேயும் காதல், வெடி படங்கள் தோல்வியடைந்தன. அதனால், அதன்பிறகு

கோலிவுட் ஹீரோக்களின் பேவரிட் ஹீரோயினியான நடிகை நயன்தாரா!…கோலிவுட் ஹீரோக்களின் பேவரிட் ஹீரோயினியான நடிகை நயன்தாரா!…

சென்னை:-நயன்தாராவுடன் காதல் முறிந்து பிரிந்திருந்த சிம்பு மீண்டும் அவருடன் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் இது நம்ம ஆளு படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.அதோடு, மறுபடியும் நட்பு வளர்த்து வருபவர், அவருடன் ஜோடி போட்டுக்கொண்டு சினிமா தியேட்டர்களுக்கும் விஜயம் செய்து வருகிறார். அவரைத் தொடர்ந்து,

இயக்குனர் பிரபுதேவாவுக்கு பிடித்த நடிகர் விஜய்!…இயக்குனர் பிரபுதேவாவுக்கு பிடித்த நடிகர் விஜய்!…

சென்னை:-பிரபல நடன மாஸ்டர் சுந்தரத்தின் வாரிசு பிரபுதேவா. தமிழ், தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்தார். ஆனால், ஒரு கட்டத்தில் தனது ஹீரோ மார்க்கெட் கவிழ்கிறது என்பதை அறிந்ததும் டைரக்ஷனுக்கு தாவினார். தனது தாய்மொழியான தெலுங்கில் ஒரு படத்தை இயக்கி விட்டு பின்னர்

மூன்றாவது முறையாக இணையும் நடிகர் விஜய் – பிரபுதேவா!…மூன்றாவது முறையாக இணையும் நடிகர் விஜய் – பிரபுதேவா!…

சென்னை:-2007 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு போக்கிரி படத்தின் மூலம் விஜய்க்கு சூப்பர்ஹிட் வெற்றியைத் தேடிக்கொடுத்தார் இயக்குனர் பிரபுதேவா. இப்படத்தைத் தொடர்ந்து விஜய்யை மீண்டும் ஹீரோவாக வைத்து 2009 ல் வில்லு படத்தை இயக்கினார் பிரபுதேவா. ஆனால், அப்படம் எதிர்பார்த்த வெற்றியைப்

தென்னிந்தியாவின் வித்யாபாலனாக விரும்பும் நடிகை நயன்தாரா!…தென்னிந்தியாவின் வித்யாபாலனாக விரும்பும் நடிகை நயன்தாரா!…

சென்னை:-தெலுங்கில் ஸ்ரீராமராஜ்ஜியம் படத்தில் நடித்த பிறகுதான் நயன்தாராவிற்குள் ஒரு மிகப்பெரிய நடிகை இருப்பது வெளிச்சத்துக்கு வந்தது. அதுவரை அவரை பிகினி நடிகை பட்டியலில் வைத்திருந்த இயக்குனர்கள் அதையடுத்து அவரை இன்னும் பெரிய ரேஞ்சுக்கு கொண்டு செல்ல நினைத்தனர். ஆனால், அந்த நேரம்பார்த்து

சிம்புவுடன் மீண்டும் காதல் வருவதற்கு சான்சே இல்லை – நயன்தாரா அறிவிப்பு!…சிம்புவுடன் மீண்டும் காதல் வருவதற்கு சான்சே இல்லை – நயன்தாரா அறிவிப்பு!…

சென்னை:-வல்லவன் படத்தில் நடித்தபோது சிம்புவை காதலித்தார் நயன்தாரா.ஆனால், அடுத்த சில மாதங்களிலேயே அவர்களது காதல் முறிந்து போனது. அதையடுத்து, சில காலம் நடிப்பில் கவனம் செலுத்தி வந்த நயன்தாரா, அடுத்தபடியாக பிரபுதேவாவை காதலித்தார்.அந்த காதல் கல்யாணம் வரை சென்று கொண்டிருந்தது. அதற்காகவே

மீண்டும் நடிக்க வருகிறார் நடிகை கஜோல்!…மீண்டும் நடிக்க வருகிறார் நடிகை கஜோல்!…

மும்பை:-பிரபல இந்தி நடிகை கஜோல். 50க்கும் மேற்பட்ட இந்திப் படங்களில் ஹீரோயினாக நடித்த கஜோல், தமிழில் மின்சார கனவு படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக நடித்தார். நடிகர் அஜய்தேவ்கானை காதலித்து திருமணம் செய்து கொண்ட கஜோல் சினிமாவிலிருந்து விலகினார். தற்போது ஒரு மகனுக்கும்,

நடிகை நயன்தாராவை அம்மாவாக்கிய இயக்குனர்!…நடிகை நயன்தாராவை அம்மாவாக்கிய இயக்குனர்!…

சென்னை:-நடிகை நயன்தாரா சிம்புவிடம் காதல் தோல்வி, பின் பிரபுதேவாவுடன் திருமணம் வரை சென்று நின்றது.தற்போது ஆர்யாவை காதலிக்கிறார் என்று பல பிரச்சனைகள் இவரை சுற்றினாலும் இதை பற்றி அவர் கவலைப்படுவதே இல்லை. ராஜா ராணி, ஆரம்பம் என ஹிட் கொடுத்து தன்

இயக்குனர் ஷங்கரின் பெயருக்குக் காரணம் நடிகர் சிவாஜிகணேசன்!…இயக்குனர் ஷங்கரின் பெயருக்குக் காரணம் நடிகர் சிவாஜிகணேசன்!…

சென்னை:-திரையுலகில் பெயர் என்பது மிகவும் முக்கியம், பெற்றோர் வைத்த நிஜப் பெயரை மாற்றி சினிமாவுக்காக வேறு பெயரை வைத்துக் கொண்ட நடிகர்களும், நடிகைகளும், இயக்குனர்களும் அதிகம். அதில் ஜோசியம், ராசி வேறு கலந்திருக்கும். இவர்களில் இயக்குனராக அறிமுகமான போதே தன்னுடைய பெயராலும்