Tag: நியூயார்க்_நகரம்

11 மாத குழந்தையை கொலை செய்து பேஸ்புக்கில் பிணத்தின் படத்தை போட்ட பெண்!…11 மாத குழந்தையை கொலை செய்து பேஸ்புக்கில் பிணத்தின் படத்தை போட்ட பெண்!…

நியூயார்க்:-அமெரிக்காவின் நியூயார்க் குயின்ஸ் பகுதியை சேர்ந்தவர் நிகோலி நிக்கி கெல்லி. இவரை போலீசார் சொந்த குழந்தையை கொலை செய்ததாக வழக்குப்பதிவு செய்து கைது செய்து உள்ளனர்.இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது, நிக்கி கெல்லிக்கு ஜியாம் பெலிக்ஸ் என்ற 11 ஆண்

8 மாதக் கருவுடன் ஓட்டப் பந்தயத்தில் ஓடி சாதனை படைத்த அமெரிக்க வீராங்கனை…!8 மாதக் கருவுடன் ஓட்டப் பந்தயத்தில் ஓடி சாதனை படைத்த அமெரிக்க வீராங்கனை…!

நியூ யார்க் :- சாதனைக்கு வயது மட்டுமல்ல.., கர்ப்பம் கூட ஒரு தடையே அல்ல என்று 8 மாத கர்ப்பிணியாக இருக்கும் அலிசியா மோண்ட்டானோ நிரூபித்துள்ளார். அமெரிக்காவை சேர்ந்த இவர், தேசிய அளவில் மத்திய தூர ஓட்டப் பந்தயங்களில் பங்கேற்று 5

இந்தியாவில் ஆரம்பக் கல்வி பெறாத 10 லட்சம் குழந்தைகள் என ஐ.நா. தகவல்!…இந்தியாவில் ஆரம்பக் கல்வி பெறாத 10 லட்சம் குழந்தைகள் என ஐ.நா. தகவல்!…

நியூயார்க்:-உலக அளவில் 6 லிருந்து 11 வயது வரை உள்ள சிறுவர்களில் இன்னும் ஆரம்பக் கல்வியைப் பெறாதவர்கள் மொத்தம் 58 மில்லியன் ஆகும் என்று ஐ.நா. அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது. ஆனால் கடந்த 2007ல் காணப்பட்டதைவிட இப்போது நிலைமை முன்னேறியுள்ளதாகக் கூறும்

பெண்ணுக்கு கற்பழிப்பு மிரட்டல் விடுத்த இந்தியருக்கு சிறை!…பெண்ணுக்கு கற்பழிப்பு மிரட்டல் விடுத்த இந்தியருக்கு சிறை!…

நியூயார்க்:-அமெரிக்காவில் கலிபோர்னியாவில் வசிப்பவர் கார்த்திகேயன் நடராஜன் (வயது 27). இந்தியர். இவர், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஒரு பெண்ணுக்கு இ மெயில் அனுப்பினார். அதில், அவரை கற்பழிக்கப்போவதாக மிரட்டி இருந்தார். இதுகுறித்து அந்த பெண் போலீசில் புகார் செய்தார்.இதனையடுத்து கார்த்திகேயன்

இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு பொலிவியாவின் அமைதி விருது!…இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு பொலிவியாவின் அமைதி விருது!…

நியூயார்க்:-தென் அமெரிக்காவில் உள்ள சாண்டாக்ரூஸ் நகரில் ‘ஜி77’ நாடுகளின் இருநாள் மாநாடு வரும் 14 மற்றும் 15 தேதிகளில் நடைபெறுகிறது.‘நலமாக வாழ உலகின் புதிய முறை’ என்ற மையக்கருவுடன் நடைபெறும் இந்த மாநாட்டில் ஜி77 அமைப்பின் தலைவரும், பொலிவியா நாட்டின் அதிபருமான

இந்தியாவில் பணக்காரர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு!…இந்தியாவில் பணக்காரர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு!…

நியூயார்க்:-கோடீஸ்வரர்கள் எண்ணிக்கையில் உலகில் 15வது இடத்தில் இந்தியா உள்ளது. இங்கு 1.75 லட்சம் கோடீஸ்வரர்கள் இருப்பதாக பாஸ்டன் கன்சல்டிங் குழுமத்தின் புள்ளிவிவர ஆய்வின்படி தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டில் இந்தியா 16வது இடத்தில் இருந்தது. 2018ம் ஆண்டுக்குள் உலக பணக்காரர்கள் நாடுகளில் இந்தியா

ஆட்டுக்கறிக்குழம்பு செய்யாத மனைவியை கொலை செய்தவருக்கு சிறை!…ஆட்டுக்கறிக்குழம்பு செய்யாத மனைவியை கொலை செய்தவருக்கு சிறை!…

நியூயார்க்:-பாகிஸ்தானை சேர்ந்தவர் நூர் ஹூசைன் (வயது 75) இவர் அமெரிக்காவில் வசித்து வருகிறார்.கடந்த 2011ம் ஏப்ரல் 2 ம் தேதி தனது 66 வயது மனைவி நாசர் ஹூசைனிடம் இரவு சாப்பிடுவதற்கு மட்டன் குழம்பு வைத்து தருமாறு கேட்டுள்ளார். ஆனால் இதற்கு

பேஸ்புக், டுவிட்டர் மூலம் உலக மக்களின் போட்டோக்களை திரட்டும் அமெரிக்க உளவு துறை!…பேஸ்புக், டுவிட்டர் மூலம் உலக மக்களின் போட்டோக்களை திரட்டும் அமெரிக்க உளவு துறை!…

நியூயார்க்:-அமெரிக்காவின் உளவு நிறுவனமான என்எஸ்ஏ கடந்த ஆண்டு இணையதளங்களில் ஊடுருவி உலகம் முழுவதும் உள்ள மக்களின் கம்ப்யூட்டர்களில் இருக்கும் தகவல்களை திரட்டியதாக அதன் முன்னாள் ஊழியர் எட்வர்ட் ஸ்நோடென் அம்பலப்படுத்தினார். அதனால் அவரை கைது செய்ய அமெரிக்க அரசு முயற்சித்தது. அவர்

உலகின் பணக்கார நடிகர்கள் வரிசையில் ஷாருகானுக்கு 2ம் இடம்!…உலகின் பணக்கார நடிகர்கள் வரிசையில் ஷாருகானுக்கு 2ம் இடம்!…

நியூயார்க்:-உலகின் மிக பணக்கார நடிகர்கள் வரிசையில் முதல் 10 இடத்தில் பாலிவுட் நடிகர் ஷாருகானுக்கு 2வது இடம் கிடைத்து உள்ளது. 48 வயதாகும் ஷாருகான் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் ஐபிஎல் அணியின் உரிமையாளர் ஆவார். இவருக்கு ஆண்டு வருமானம் 600 மில்லியன் அமெரிக்க

ஒபாமாவுக்கு விஷம் தடவிய கடிதம் அனுப்பியவருக்கு சிறை!…ஒபாமாவுக்கு விஷம் தடவிய கடிதம் அனுப்பியவருக்கு சிறை!…

நியூயார்க்:-அமெரிக்காவின் மிசிசிப்பியை சேர்ந்தவர் ஜேம்ஸ் எவரெட் டட்ஸ்கி (41). இவர் அதிபர் ஒபாமா மற்றும் உயர் அதிகாரிகளுக்கு விஷதன்மை வாய்ந்த ‘ரிஷின்’ என்ற ரசாயன பொருள் தடவிய கடிதத்தை அனுப்பினார். ஆனால் இந்த சதி திட்டம் முறியடிக்கப்பட்டது. இதையொட்டி கைது செய்யப்பட்ட