Tag: நியூடெல்லி

அமெரிக்காவுக்கு சுதந்திர தின வாழ்த்து தெரிவித்தார் பிரதமர் மோடி!…அமெரிக்காவுக்கு சுதந்திர தின வாழ்த்து தெரிவித்தார் பிரதமர் மோடி!…

புதுடெல்லி:-அமெரிக்காவில் இன்று சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.அமெரிக்க மக்களுக்கு சுதந்திர தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகவும், இந்தியா-அமெரிக்கா இடையிலான உறவுகளுக்கு பிரகாசமான எதிர்காலம் இருப்பதாகவும், அதன்மூலம் இரு நாடுகளும் பயனடையும்

நரேந்திர மோடி பெயரில் புதிய ஆண்டி வைரஸ் மென்பொருள்!…நரேந்திர மோடி பெயரில் புதிய ஆண்டி வைரஸ் மென்பொருள்!…

புதுடெல்லி:-இந்தியாவை சேர்ந்த உள்நாட்டு ஐ.டி. கம்பெனி ஒன்று தான் உருவாக்கியுள்ள கம்ப்யூட்டர் வைரஸ் எதிர்ப்பு சாப்ட்வேருக்கு பிரதமர் நரேந்திர மோடியின் பெயரை சுருக்கி ‘நமோ’ ஆண்டி வைரஸ் என்று பெயரிட்டுள்ளது.மால்வேர் மற்றும் வைரஸ்களிலிருந்து கம்ப்யூட்டரை பாதுகாக்கும் இந்த ‘நமோ’ ஆண்டி வைரஸ்

ப.சிதம்பரத்தை எச்சரித்த சோனியா காந்தி!…ப.சிதம்பரத்தை எச்சரித்த சோனியா காந்தி!…

நியூடெல்லி:-கடந்த 2009ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் சிவகங்கையில் போட்டியிட்ட ப.சிதம்பரம், திமுக கூட்டணியின் ஆதரவு இருந்தும் மிகுந்த சிரமப்பட்டுதான் வெற்றி பெற்றார். அவரது வெற்றியில் மர்மம் இருப்பதாக இன்னும் கூட அந்த பகுதியில் பேச்சு நடமாடுகிறது. இந்நிலையில் எவ்வித கூட்டணியும் இன்றி

மோடியுடன் சாப்பிட ரூ.25 லட்சம்!…மோடியுடன் சாப்பிட ரூ.25 லட்சம்!…

நியூடெல்லி:-பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பங்கேற்கும் சிறப்பு கூட்டம் ஒன்று வருகிற 26–ந்தேதி டெல்லியில் நடைபெற உள்ளது. இதில் மோடியுடன் அமர்ந்து சாப்பிடலாம். ஆனால் அதற்கு கட்டணம் செலுத்த வேண்டும். கட்டணத் தொகையாக ரூ.1 லட்சம் முதல் ரூ.25 லட்சம்

இந்திய அமெச்சூர் குத்துச் சண்டை கழகத்தின் அங்கீகாரம் ரத்து!…இந்திய அமெச்சூர் குத்துச் சண்டை கழகத்தின் அங்கீகாரம் ரத்து!…

நியூடெல்லி:-பல்வேறு புகார்கள் வந்ததையடுத்து இந்திய அமெச்சூர் குத்துச் சண்டை கழகத்தின் அங்கீகாரத்தை, சர்வதேச குத்துச் சண்டை கழகம் ரத்து செய்துள்ளது. எனினும் இந்திய வீரர்கள் சர்வதேச குத்துச் சண்டை கழகத்தின் கீழ் போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள் என்று சர்வதேச குத்துச் சண்டை

நேரடி ஒளிபரப்பில் ஆம் ஆத்மி தலைவரை அறைந்த பாஜக பெண் தலைவர்!…நேரடி ஒளிபரப்பில் ஆம் ஆத்மி தலைவரை அறைந்த பாஜக பெண் தலைவர்!…

நியூடெல்லி:-வட மாநிலத்தில் மிகவும் பிரபலமான ஒரு தொலைக்காட்சி ஒன்றில் பாரதிய ஜனதாவை சேர்ந்த டீனா சர்மா என்ற பெண் தலைவரும், ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த இஜாஸ்கானும் காரசாரமாக விவாதித்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென உணர்ச்சி வசப்பட்ட டீனா சர்மா, இஜாஸ்கான்