Tag: நரேந்திர_மோதி

வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது: பா.ஜ.க. எம்.பி.க்கள் கோரிக்கை!…வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது: பா.ஜ.க. எம்.பி.க்கள் கோரிக்கை!…

புதுடெல்லி:-இந்தியாவில் வழங்கப்படும் விருதுகளில் மிகவும் உயரியது ‘பாரத ரத்னா’. நாட்டுக்கு செய்த சேவையை கவுரவிக்கும் வகையில் இந்த விருது ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது வழங்கி கவுரவிக்க வேண்டும் என்ற

சோனியா காந்திக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழத்து!…சோனியா காந்திக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழத்து!…

புதுடெல்லி:-காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு இன்று 68–வது பிறந்த தினமாகும்.இதையொட்டி நாடெங்கும் காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் சோனியா காந்தி பிறந்த நாளை மிகவும் விமரிசையாக கொண்டாடி வருகிறார்கள்.பிறந்த நாளை முன்னிட்டு சோனியா காந்தியை இன்று காலை பல்வேறு கட்சி தலைவர்களும் போனில்

உலகின் பிரபலமானவர்கள் பட்டியலில் மோடிக்கு முதலிடம்: டைம்ஸ் பத்திரிகை தகவல்!…உலகின் பிரபலமானவர்கள் பட்டியலில் மோடிக்கு முதலிடம்: டைம்ஸ் பத்திரிகை தகவல்!…

வாஷிங்டன்:-அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ‘டைம்ஸ்’ பத்திரிகை ஒவ்வொரு ஆண்டும் மிகவும் பிரபலமானவர்களை வாக்கெடுப்பின் மூலம் தேர்வு செய்து பட்டியல் வெளியிடுகிறது.2014ம் ஆண்டில் மிகவும் பிரபலமானவர்களை தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பு தற்போது நடைபெற்று வருகிறது. அமெரிக்காவில் உள்ள பெர்கூசன் நகரில் மைக்கேல் பிரவுன்

மோடியின் செயல்பாடு என்னை கவர்ந்து விட்டது: ஒபாமா பாராட்டு!…மோடியின் செயல்பாடு என்னை கவர்ந்து விட்டது: ஒபாமா பாராட்டு!…

வாஷிங்டன்:-பிரதமர் நரேந்திர மோடி பதவி ஏற்ற 6 மாதத்தில் பல்வேறு மக்கள் நல திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். மேலும் அரசுப் பணிகள் துரிதமாக செயல்பட பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார். அவரது விரைவான செயல்பாடுகள் உலக நாடுகளை கவர்ந்துள்ளது.

சோனியா காந்தியை சந்தித்து காங்கிரசில் இணைந்தார் நடிகை குஷ்பு!…சோனியா காந்தியை சந்தித்து காங்கிரசில் இணைந்தார் நடிகை குஷ்பு!…

புதுடெல்லி:-தமிழ் திரைப்பட உலகில் முன்னணி நடிகையாக விளங்கியவர் குஷ்பு. கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு 2010ம் ஆண்டு நடிகை குஷ்பு தி.மு.க.வில் இணைந்தார். தி.மு.க. பேச்சாளராகவும் வலம் வந்தார். இந்நிலையில் தி.மு.க.வின் அடுத்த தலைவர் யார்?… என்பது பற்றிய கேள்விக்கு சர்ச்சை

மும்பை தாக்குதல் நினைவு நாள்: பிரதமர் மோடி இரங்கல்!…மும்பை தாக்குதல் நினைவு நாள்: பிரதமர் மோடி இரங்கல்!…

புதுடெல்லி:-கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் 26ம் தேதி மும்பையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தினார்கள். இதில் 154 அப்பாவி மக்கள் பலியானார்கள். தாக்குதலில் ஈடுபட்ட 10 தீவிரவாதிகளை போலீசார் சுட்டுக் கொன்றனர். தீவிரவாதி கசாப் உயிருடன் பிடிபட்டு பின்னர்

ராஜபக்சேயுடன் பேசி மீனவர்கள் விடுதலையாக நடிகர் சல்மான்கான் உதவினார்: புதிய தகவல்கள்!…ராஜபக்சேயுடன் பேசி மீனவர்கள் விடுதலையாக நடிகர் சல்மான்கான் உதவினார்: புதிய தகவல்கள்!…

புதுடெல்லி:-ராமேசுவரம் தங்கச்சி மடம் மீனவர்கள் 5 பேருக்கு போதை மருந்து கடத்தியதாக இலங்கை நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. பின்னர் இலங்கை அதிபர் ராஜபக்சே 5 பேரையும் விடுதலை செய்ய உத்தரவிட்டதால் விடுதலையாகி சொந்த ஊர் திரும்பினார்கள்.தூக்கு தண்டனையை எதிர் நோக்கி

குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க மோடி அழைப்பு: ஒபாமா டெல்லி வருகை!…குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க மோடி அழைப்பு: ஒபாமா டெல்லி வருகை!…

வாஷிங்டன்:-இந்தியாவின் குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க வருமாறு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். இது தொடர்பாக, தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் இன்று தகவல் வெளியிட்ட மோடி, இந்த (2015) குடியரசு தின

பிரதமர் மோடியுடன் சேர்ந்து வாழ மனைவி விருப்பம்!…பிரதமர் மோடியுடன் சேர்ந்து வாழ மனைவி விருப்பம்!…

புதுடெல்லி:-பிரதமர் நரேந்திர மோடி, திருமணம் ஆனவரா?… இல்லையா?… என்பதே நீண்ட காலமாக தெரியாமல் இருந்தது. இந்நிலையில், இந்த ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் குஜராத் மாநிலம் வடோதரா தொகுதியிலும் மோடி போட்டியிட்டார். வேட்புமனுவுடன் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், மனைவி என்ற

பிரதமர் மோடிக்கு நடிகர் விஜய் நன்றி!…பிரதமர் மோடிக்கு நடிகர் விஜய் நன்றி!…

சென்னை:-தமிழக மீனவர்கள் ஐந்து பேர் தூக்கு தண்டனையிலிருந்து விடுதலை செய்யப்பட்டதற்கு, பிரதமர் மோடிக்கு, நடிகர் விஜய் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து விஜய் வெளியிட்டுள்ள அறிக்கை…. பிரதமர் மோடி அவர்களுக்கு வணக்கம். தமிழ்நாட்டில், ராமநாதபுரம், தங்கச்சி மடத்தை சேர்ந்த மீனவர்கள் எமர்சன், வில்சன்,