Tag: நரேந்திர_மோதி

10 ரூபாய்க்கு எல்.இ.டி. பல்ப்: புதிய திட்டத்தை டெல்லியில் பிரதமர் மோடி துவக்கி வைத்தார்!…10 ரூபாய்க்கு எல்.இ.டி. பல்ப்: புதிய திட்டத்தை டெல்லியில் பிரதமர் மோடி துவக்கி வைத்தார்!…

புது டெல்லி:-சாதாரண மின்சார பல்புகளை விட, எல்.இ.டி. பல்புகளை பயன்படுத்துவதால் குறைந்தபட்ச மின்சாரமே செலவாகும் என்பது சர்வதேச அளவில் நிரூபணமாகியுள்ளது. மேலும், சாதாரண பல்புகளின் ஆயுட்காலத்தை விட எல்.இ.டி. பல்புகள் 50 மடங்கு அதிகமான ஆயுட்காலத்தை கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவைப் போன்ற

கருப்பு பணத்தை ஒழிக்க சிறந்த வழி ஆன்லைன் பண பரிவர்த்தனை தான்: மோடி பேச்சு!…கருப்பு பணத்தை ஒழிக்க சிறந்த வழி ஆன்லைன் பண பரிவர்த்தனை தான்: மோடி பேச்சு!…

மும்பை:-மும்பையில், ஒரு தனியார் வங்கி தத்தெடுத்த கிராமத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். அங்கு அவர் பேசியதாவது:- கருப்பு பணத்தை ஒழிக்கும் எத்தனையோ வழிகளில், கரன்சி நோட்டுகள் இல்லாமல், ஆன்லைன் மூலம் பரிவர்த்தனை

திருடப்பட்ட புத்தர் சிலையை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைக்கிறது ஆஸ்திரேலியா…திருடப்பட்ட புத்தர் சிலையை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைக்கிறது ஆஸ்திரேலியா…

புதுடெல்லி :- பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிபர் டோனி அப்பாட் ஆகியோரின் தலைமையில் இந்திய-ஆஸ்திரேலிய நாடுகளுக்கிடையேயான நல்லுறவு நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. இந்நிலையில் ஏழு வருடத்திற்கு முன் ஆஸ்திரேலியாவிற்கு சர்வதேச அளவில் அவதூறை ஏற்படுத்திய புத்தர் சிலையை இந்தியாவிடம்

ஜன்தன் யோஜனா திட்டத்தில் 10 கோடி பேர் வங்கி கணக்கு தொடங்கி சாதனை!…ஜன்தன் யோஜனா திட்டத்தில் 10 கோடி பேர் வங்கி கணக்கு தொடங்கி சாதனை!…

புதுடெல்லி:-அனைவருக்கும் வங்கி கணக்கு தொடங்கும் ‘ஜன்தன் யோஜனா’ திட்டத்தை பிரதமர் மோடி சுதந்திரதின உரையில் அறிவித்தார்.இந்த திட்டத்தின் கீழ், எந்தவித வைப்புத்தொகையும் இல்லாமல் ஏழைகள் வங்கி கணக்கு தொடங்கலாம். இவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் விபத்து காப்பீடு வழங்கப்படுகிறது. 6 மாதங்களுக்குப்

பெண் குழந்தைகளை பாதுகாக்கும் திட்டம்: 22ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்!…பெண் குழந்தைகளை பாதுகாக்கும் திட்டம்: 22ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்!…

புதுடெல்லி:-இந்தியா முழுவதும் ஆண்–பெண்களுக்கு இடையிலான விகிதாசாரம் மிகவும் குறைந்து வருகிறது.2011–ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 1000 ஆண்களுக்கு 900 பெண்கள் கூட இல்லை என்ற நிலை உள்ளது. இந்த பாலின விகிதாசாரம் கடந்த 3 ஆண்டுகளில் மேலும் அதிகரித்துள்ளது.

நவாஸ்ஷெரீப்புக்கு பிரதமர் மோடி வாழ்த்து!…நவாஸ்ஷெரீப்புக்கு பிரதமர் மோடி வாழ்த்து!…

புதுடெல்லி:-பாகிஸ்தான் பிரதமர் நவாஸ்ஷெரீப்புக்கு இன்று 64–வது பிறந்த நாளைநாள். இதையொட்டி அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார். இதுகுறித்து மோடி கூறுகையில், நவாஸ்ஷெரீப்புக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள். அவர் நீண்ட காலம் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் வாழ

சிறந்த உலக தலைவர்களில் நரேந்திர மோடிக்கு 2வது இடம்!…சிறந்த உலக தலைவர்களில் நரேந்திர மோடிக்கு 2வது இடம்!…

பெய்ஜிங்:-ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரில் உள்ள வர்த்தக ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று உலகின் சிறந்த 30 தலைவர்கள் யார் என்ற ஆய்வை நடத்தியது. இந்த ஆய்வில் 12 ஆசிய நாடுகள், ஆப்பிரிக்கா, அமெரிக்காவின் தலா 4 நாடுகள், ஐரோப்பாவின் 8 நாடுகள்,

டிச.25ம் தேதி பிறந்த நாளின்போது பாரத ரத்னா விருதுக்கு வாஜ்பாயின் பெயர் அறிவிப்பு!…டிச.25ம் தேதி பிறந்த நாளின்போது பாரத ரத்னா விருதுக்கு வாஜ்பாயின் பெயர் அறிவிப்பு!…

புது டெல்லி:-நாட்டின் மிக உயரிய பாரத ரத்னா விருதுக்கான பெயர்கள் பிரதமரால் ஜனாதிபதிக்கு நேரடியாக பரிந்துரைக்கப்படுவது வழக்கம். கடந்த சில ஆண்டுகளாகவே முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய்க்கு இந்த விருது வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் பல்வேறு தரப்பில் இருந்து

ஜூன் 21-ந் தேதி சர்வதேச யோகா தினம்: ஐ.நா. அறிவிப்பு!…ஜூன் 21-ந் தேதி சர்வதேச யோகா தினம்: ஐ.நா. அறிவிப்பு!…

நியூயார்க்:-பிரதமர் நரேந்திர மோடி, கடந்த செப்டம்பர் மாதம் ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பேசியபோது, ஜூன் 21ம் தேதியை சர்வதேச யோகா தினமாக அறிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இந்நிலையில், ஜூன் 21-ந் தேதியை சர்வதேச யோகா தினமாக அறிவிக்கக் கோரும் தீர்மானத்தை

ரஷ்யா உதவியுடன் இந்தியாவில் மேலும் 10 அணு உலைகள் – மோடி!…ரஷ்யா உதவியுடன் இந்தியாவில் மேலும் 10 அணு உலைகள் – மோடி!…

புதுடெல்லி:-ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இரண்டு நாள் சுற்றுப் பயணமாக இந்தியா வந்துள்ளார். இன்று பிரதமர் நரேந்திர மோடியுடன் அவர் பங்கேற்ற கூட்டத்தில் இரு நாடுகளுக்கிடையே பெட்ரோல், எரிவாயு, ராணுவ ஒத்திகை, அணுசக்தி உள்ளிட்ட பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.பின்னர் செய்தியாளர்களுக்கு இருவரும்