Day: December 10, 2014

கத்தி, காவியத்தலைவன், ர படங்களின் பாக்ஸ் ஆபிஸ் – முழு விவரம்!…கத்தி, காவியத்தலைவன், ர படங்களின் பாக்ஸ் ஆபிஸ் – முழு விவரம்!…

தற்போது சென்னை பாக்ஸ் ஆபிஸ் விவரங்கள் வெளிவந்துள்ளது. காவியத்தலைவன் ரூ 1.60 கோடி வசூல் செய்துள்ளது. அதேபோல் ர ரூ 8 லட்சத்திற்கு மேல் வசூல் செய்துள்ளது. வரும் நாட்களில் இப்படத்தின் தியேட்டர் எண்ணிக்கை அதிகமாவதால் வசூல் அதிகரிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

குற்றமற்றவர் என நிரூபிக்கப்படும் வரை ஐ.பி.எல்–ல் இருந்து ஒதுங்கி இருக்க தயார் – சீனிவாசன்!…குற்றமற்றவர் என நிரூபிக்கப்படும் வரை ஐ.பி.எல்–ல் இருந்து ஒதுங்கி இருக்க தயார் – சீனிவாசன்!…

புதுடெல்லி:-ஐ.பி.எல் சூதாட்டம் தொடர்பான முகுல் முத்கல் கமிட்டி அறிக்கை மீதான வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது. நேற்றைய விசாரணையின் போது இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் தேர்தலில் என்.சீனிவாசன் போட்டியிட விரும்பினால் அவரது நிறுவனம் முதலீடு செய்துள்ள சென்னை

நடிகை அனுஷ்காவிற்கு சேலை பரிசளித்த அமீர் கான்!…நடிகை அனுஷ்காவிற்கு சேலை பரிசளித்த அமீர் கான்!…

மும்பை:-நடிகை அனுஷ்கா சர்மாவிற்கு, அமீர் கான், பனாரஸ் சேலையை பரிசளித்துள்ளார். அமீர் கானின் தாய் பிறந்த ஊர் வாரணாசி ஆகும். பிகே படத்தின் புரோமோ நிகழ்ச்சிகளுக்காக, வாரணாசி சென்றுள்ள அமீர் கான், சேலை தயாரிப்பாளர்களிடம் சொல்லி, பிரத்யேகமான, பல்வேறு வகை சேலைகளில்

‘கத்தி’ பட நடிகருடன் நடிகை அஞ்சலி ரகசிய திருமணம்?…‘கத்தி’ பட நடிகருடன் நடிகை அஞ்சலி ரகசிய திருமணம்?…

சென்னை:-கற்றது தமிழ், அங்காடி தெரு, கலகலப்பு போன்ற படங்களின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை அஞ்சலி. இவர் சில நாட்களுக்கு முன் தன் சித்தி கொடுமையால் தமிழ் சினிமாவை விட்டு விலகி இருந்தார்.பின் அந்த பிரச்சனைகள் முடிந்தவுடன் தற்போது

2014ம் ஆண்டின் சிறந்த ஆல்பமாக ‘கத்தி’ படத்தின் பாடல்கள் தேர்வு!…2014ம் ஆண்டின் சிறந்த ஆல்பமாக ‘கத்தி’ படத்தின் பாடல்கள் தேர்வு!…

சென்னை:-விஜய்–சமந்தா நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி தீபாவளிக்கு வெளிவந்த படம் ‘கத்தி’. இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. வசூல் ரீதியாகவும் பல்வேறு சாதனைகளை நிகழ்த்திய இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இவருடைய இசையில் வெளிவந்த பாடல்களும், பின்னணி இசையும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில்,

தினத்தந்தி துபாய் பதிப்பு தொடக்க விழா: சிவகார்த்திகேயன், சினேகா, பிரசன்னா பங்கேற்பு!…தினத்தந்தி துபாய் பதிப்பு தொடக்க விழா: சிவகார்த்திகேயன், சினேகா, பிரசன்னா பங்கேற்பு!…

துபாய்:-தமிழ் பத்திரிகைகளில் அதிக வாசகர்களை கொண்டு சிறப்பான இடத்தை ‘தினத்தந்தி’ பிடித்திருக்கிறது. ஏற்கனவே சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், நெல்லை, வேலூர், கடலூர், ஈரோடு, நாகர்கோவில், தஞ்சை, திண்டுக்கல், புதுச்சேரி, பெங்களூர், மும்பை, திருப்பூர் ஆகிய 16 நகரங்களில் இருந்து

வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது: பா.ஜ.க. எம்.பி.க்கள் கோரிக்கை!…வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது: பா.ஜ.க. எம்.பி.க்கள் கோரிக்கை!…

புதுடெல்லி:-இந்தியாவில் வழங்கப்படும் விருதுகளில் மிகவும் உயரியது ‘பாரத ரத்னா’. நாட்டுக்கு செய்த சேவையை கவுரவிக்கும் வகையில் இந்த விருது ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு பாரத ரத்னா விருது வழங்கி கவுரவிக்க வேண்டும் என்ற

ஸ்காட்லாந்து போலீஸ் தலைமையகம் ரூ. 3700 கோடிக்கு விற்பனை!…ஸ்காட்லாந்து போலீஸ் தலைமையகம் ரூ. 3700 கோடிக்கு விற்பனை!…

லண்டன்:-இங்கிலாந்தின் ஒரு பகுதியாக ஸ்காட்லாந்து உள்ளது. இங்கு போலீஸ் தலைமை அலுவலகம் உள்ளது. உலகிலேயே திறமையான போலீசார் என்ற பெருமையை ஸ்காட்லாந்து போலீசார் பெற்றுள்ளனர். இத்தகைய பெருமைமிகு போலீஸ் தலைமை அலுவலகம் ரூ. 3700 கோடிக்கு விற்பனை செய்யப்பட உள்ளது. இந்த

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் ஜனவரி மாதம் இறுதியில் ரசிகர்களை சந்திக்கிறார்!…‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் ஜனவரி மாதம் இறுதியில் ரசிகர்களை சந்திக்கிறார்!…

சென்னை:-‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி சில வருடங்ளுக்கு முன்புவரை ரசிகர்களை அடிக்கடி சந்தித்து வந்தார். படங் கள் ரிலீசாகும் போதும், அழைத்து பேசினார். அவர்களுடன் போட்டோக்களும் எடுத்துக் கொண்டார். பிறகு நீண்ட நாட்களாக ரசிகர்களை பார்க்கவில்லை. உடல் நலமின்றி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று

எம்.ஜி.ஆரை முந்திய நடிகர் அஜித்!…எம்.ஜி.ஆரை முந்திய நடிகர் அஜித்!…

சென்னை:-நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் பல நடிகர்களுக்கு ரோல் மாடல். இவர் படம் வருகிறது என்றாலே தியேட்டர்களில் திருவிழா தான். அந்த வகையில் சமீபத்தில் ஒரு விதத்தில் எம்.ஜி.ஆரை முந்தியுள்ளார் அஜித். இலங்கையில் தமிழர் வாழும் பகுதிகளில் தமிழ் படங்கள் ரிலிஸ்