Tag: திரைவிமர்சனம்

மணம் கொண்ட காதல் (2014) திரை விமர்சனம்…மணம் கொண்ட காதல் (2014) திரை விமர்சனம்…

நாயகன் முத்துராம் சென்னையில் உள்ள வங்கியில் வேலை பார்த்து வருகிறார். இவர் நண்பர்களுடன் பொழுதை கழித்துக் கொண்டு, லோக்கல் போன்களில் ராங் நம்பர்களுக்கு போன் செய்து கலாய்த்துக் கொண்டு ஜாலியாக இருந்து வருகிறார். இவருடைய தாய் ஊரில் வசித்து வருகிறார்.ஒருநாள் வங்கிக்கு

அழகிய பாண்டிபுரம் (2014) திரை விமர்சனம்…அழகிய பாண்டிபுரம் (2014) திரை விமர்சனம்…

தேனி மாவட்டத்தின் ஒரு கிராமத்தில் நாயகன் இளங்கோ, தனது அப்பா மனோபாலா, அம்மா பாத்திமா பாபு, அண்ணன் ஸ்ரீமன், அண்ணி யுவராணி ஆகியோருடன் வாழ்ந்து வருகிறார். இவர்களுக்கு எதிர் வீட்டில் நாயகி அஞ்சனாவின் குடும்பம் வசித்து வருகிறது. இவர்கள் இருவரது குடும்பத்துக்கும்

நாங்கெல்லாம் ஏடாகூடம் (2014) திரை விமர்சனம்…நாங்கெல்லாம் ஏடாகூடம் (2014) திரை விமர்சனம்…

நாயகன் மனோஜ் தேவதாஸ் சிறுவயது முதலே குத்துச்சண்டையின் மீது மிகுந்த ஆர்வம் உடையவர். எப்படியாவது குத்துச்சண்டை வீரராக வேண்டும் என்ற ஆசையோடு இருந்து வருகிறார். சிறுவயதிலேயே தாய், தந்தையை இழந்து நாயகன் அனாதையாகிவிட, அவனை அந்த பகுதியில் குத்துச்சண்டை பயிற்சியாளராக இருக்கும்

ர (2014) திரை விமர்சனம்…ர (2014) திரை விமர்சனம்…

அஷ்ரஃப்யும் அதிதி செங்கப்பாவும் உயிருக்கு உயிரான காதலர்கள். இருவருக்கும் திருமணம் நடக்கிறது. திருமணமான அதே நாள் இரவில் அதிதி செங்கப்பா மர்மமான முறையில் இறந்து விடுகிறார். போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் அவர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார் என்று கூறப்படுகிறது. தன் மனைவியின் நினைவுகளுடன்

பகடை பகடை (2014) திரை விமர்சனம்…பகடை பகடை (2014) திரை விமர்சனம்…

நாயகன் திலீப் குமாருக்கு வெளிநாட்டில் வேலை செய்யும் பெண்ணை திருமணம் செய்து, அங்கேயே செட்டிலாகிவேண்டும் என்ற மிகப்பெரிய ஆசை. இதற்காக எந்த வேலைக்கும் போகாமல் பெண் தேடும் படலம் நடத்தி வருகிறார். இதற்காக புரோக்கர் மயில்சாமியிடம் நிறைய பணம் கொடுத்து அப்படியொரு

புளிப்பு இனிப்பு (2014) திரை விமர்சனம்…புளிப்பு இனிப்பு (2014) திரை விமர்சனம்…

கோவில் பூசாரியான நாயகன் மிதுன், தனக்கு நான்கு பெண் குழந்தைகள் இருந்தபோதும், ஆண் வாரிசு இல்லையே என்ற ஏக்கம் இருக்கிறது. அத்துடன், சீக்கிரமாக பணக்காரனாக வேண்டும் என்று கனவோடும் வாழ்ந்து வருகிறார். ஒருநாள் சாமியார் ஒருவரிடம் பணக்காரணாக வேண்டும் என்று யோசனை

மொசக்குட்டி (2014) திரை விமர்சனம்…மொசக்குட்டி (2014) திரை விமர்சனம்…

நாயகன் வீரா நெடுஞ்சாலையில் செல்லும் வண்டிகளில் தன் நண்பர்களுடன் சேர்ந்து கொள்ளையடித்து வருகிறார். அப்படி கொள்ளையடிக்கும் பொருட்களை ஊரின் பெரிய ஆளான ஜோமல்லூரியிடம் கொடுத்து பணம் சம்பாதித்து பிழப்பை நடத்தி வருகிறார். மேலும் பணத்திற்காக மற்றவர்கள் சொல்லும் வேலையையும் செய்து வருகிறார்.

வேல்முருகன் போர்வெல்ஸ் (2014) திரை விமர்சனம்…வேல்முருகன் போர்வெல்ஸ் (2014) திரை விமர்சனம்…

வேல்முருகன் போர்வெல்ஸ் என்ற பெயரில் கிராமம் கிராமமாக சென்று போர் போடும் தொழில் செய்து வருகிறார் கஞ்சா கருப்பு. இதில் நாயகன் மகேஷ், பாண்டி மற்றும் சிலர் வேலை செய்கிறார்கள். நாயகன் மகேஷ் தனக்கும், தன் குடும்பத்திற்கும் ஏற்றார்போல் ஒரு பெண்ணை

சின்னஞ்சிறிய வண்ணப்பறவை (2014) திரை விமர்சனம்…சின்னஞ்சிறிய வண்ணப்பறவை (2014) திரை விமர்சனம்…

நாயகன் அஸ்வின், ரோபோ சங்கர் நடத்திவரும் டீக்கடையில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய கடைக்கு எதிரே நாயகி அனுவின் வீடு. இவர் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார். அஸ்வினும் அனுவும் ஒருவரை ஒருவர் காதலித்து வருகிறார்கள். இந்த காதல் விஷயம் தெரியாத

விழி மூடி யோசித்தால் (2014) திரை விமர்சனம்…விழி மூடி யோசித்தால் (2014) திரை விமர்சனம்…

கல்லூரியில் படிப்பதற்காக கோவையில் இருந்து சென்னைக்கு வருகிறார் நாயகன் செந்தில் குமார். சென்னையில் தன் ஊரில் இருந்து வந்து படிக்கும் நண்பனின் வீட்டில் தங்கி கல்லூரிக்கு செல்ல முடிவு செய்கிறார். நண்பன் வீட்டின் பக்கத்து வீட்டில் இருக்கும் நாயகி நிகிதாவை பார்த்தவுடன்