Tag: டாக்டர்

சுனந்தாவின் மரணம் இயற்கைக்கு மாறானது-டாக்டர் தகவல்…சுனந்தாவின் மரணம் இயற்கைக்கு மாறானது-டாக்டர் தகவல்…

புதுடெல்லி:-மத்திய மந்திரி சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் நேற்று மாலை மர்மமான முறையில் இறந்தார். டெல்லியில் அவர் தங்கியிருந்த ஐந்து நட்சத்திர ஓட்டலில் அவரது உடலை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினர். அவரது மறைவையடுத்து உடல்நலம் பாதிக்கப்பட்ட சசி தரூர்

மகளின் கருவைச் சுமக்கும் தாய்…மகளின் கருவைச் சுமக்கும் தாய்…

அமெரிக்கா:-பெரு நாட்டைச் சேர்ந்தவர் லோரினோ மெக்கினான். இவர் அமெரிக்காவின் உட்டா பல்கலைக் கழகத்தில் கல்வி பயின்றபோது அந்த மாகாணத்தைச் சேர்ந்தவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்குப் பின் லோரினோ மெக்கினானுக்கு பலமுறை கருச்சிதைவு ஏற்பட்டுள்ளது. அவர் குழந்தைப்பேறு அடைவதற்கான வாய்ப்பு

சசி தரூருக்கு திடீர் நெஞ்சுவலி…சசி தரூருக்கு திடீர் நெஞ்சுவலி…

புதுடெல்லி:-மத்திய மந்திரி சசிதரூர் மனைவி சுனந்தா நேற்று இரவு ஓட்டலில் மர்மமான முறையில் இறந்தார். அவர் தற்கொலை செய்தாரா? அல்லது உடல் நலக்குறைவால் இறந்தாரா? என போலீசார் விசாரித்து வருகிறார்கள். இதற்கிடையே மனைவி இறந்த துக்கத்தில் சசிதரூர் இரவு முழுவதும் தூக்கம்

பெற்ற மகளை கற்பழித்து,கர்ப்பமாக்கிய தந்தை…பெற்ற மகளை கற்பழித்து,கர்ப்பமாக்கிய தந்தை…

பெங்களூர்:-பெங்களூர் அருகே கும்பலுகூடு புவனேஷ்வரி நகரில் வசித்து வருபவர் முத்துராஜ் (வயது 55). இவரது மனைவி லீலாவதி. இவர்களுடைய மகள் ஷோபா (17), (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் கல்லூரி ஒன்றில் பி.யூ.சி முதலாம் ஆண்டு படித்து வருகிறார். முத்துராஜ் தச்சு தொழிலாளியாகவும்,

குடிபோதையில் பீர்பாட்டிலை வயிற்றுக்குள் தள்ளிய வாலிபர்…குடிபோதையில் பீர்பாட்டிலை வயிற்றுக்குள் தள்ளிய வாலிபர்…

சீனா:-தென்கிழக்கு சீனாவின் புசியன் என்ற நகரில் உள்ள மருத்துவமனைக்கு நேற்று ஒருவர் வயிற்றுவலியால் துடிதுடித்தபடி அட்மிட் ஆனார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு எக்ஸ்ரே எடுத்தனர். எக்ஸ்ரே அறிக்கையில் அவரது வயிற்றில் ஒரு முழு பீர் பாட்டிலும், ஒரு எலக்ட்ரிக் வயரும்

வாலிபரின் காதுக்குள் சென்ற கரப்பான்பூச்சி…வாலிபரின் காதுக்குள் சென்ற கரப்பான்பூச்சி…

சிட்னி:-ஆஸ்திரேலியாவில் உள்ள டார்வின் பகுதியை சேர்ந்தவர் ஹென்ட்ரிக் ஹெல்மர். இவர் அதிகாலையில் எழுந்தபோது அவரது வலது காது கடுமையாக வலித்தது. உள்ளே ஏதோ ஒரு பூச்சி சென்று இருந்தது தெரிய வந்தது. எனவே, இது வெளியேற காதுக்குள் தண்ணீர் ஊற்றினார். ஆனால்

சில்மிஷ டாக்டர் கைது…சில்மிஷ டாக்டர் கைது…

"போரூர் செட்டியார் அகரம்" பகுதியை சேர்ந்த 19 வயது இளம்பெண், வயிற்று வலிக்காக சிகிச்சை பெற நேற்று முன்தினம் <strong>சீத்தர் சீலன்</strong> நடத்தும் கிளினிக்குக்கு சென்றுள்ளார். தனியாக வந்த

பல்லி விழுந்த உணவை சாப்பிட்டவர்களுக்கு வாந்தி மயக்கம்…பல்லி விழுந்த உணவை சாப்பிட்டவர்களுக்கு வாந்தி மயக்கம்…

குத்தாலம் அருகே உள்ள வில்லியநல்லூரில் தனியார் ரப்பர் கம்பெனி செயல்பட்டு வருகிறது. இன்று காலை அந்த கம்பெணியில் 53 தொழிலாளர்கள் வேலை பார்த்தனர்.

4 கை, 4 கால்களுடன் பிறந்த ஆண் குழந்தை…4 கை, 4 கால்களுடன் பிறந்த ஆண் குழந்தை…

திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியை சேர்ந்தவர் மாமுண்டி. விவசாயியான இவரது மனைவி விஜயா(வயது 29). இவர்களுக்கு 4 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில்