Tag: ஜெ._ஜெயலலிதா

ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரின் ஜாமின் மனுக்கள் நிராகரிப்பு!…ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரின் ஜாமின் மனுக்கள் நிராகரிப்பு!…

பெங்களூர்:-ஜெயலலிதா மீதான ரூ.65 கோடி சொத்துக்குவிப்பு வழக்கில் அவருக்கு கர்நாடகா சிறப்புக் கோர்ட்டு கடந்த 27ம் தேதி 4 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும் ரூ.100 கோடி அபராதமும் விதித்தது.இதையடுத்து முதல் அமைச்சர் பதவியை இழந்த ஜெயலலிதா பெங்களூர் பரப்பன அக்ரஹாராவில் உள்ள

ஜெயலலிதா ஜாமின் மனு ஒத்திவைப்பு: பிரதமர் தலையிட வேண்டும் என ராம்ஜெத்மலானி பேட்டி!…ஜெயலலிதா ஜாமின் மனு ஒத்திவைப்பு: பிரதமர் தலையிட வேண்டும் என ராம்ஜெத்மலானி பேட்டி!…

பெங்களூர்:-சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா கர்நாடக ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை ஜாமினில் எடுப்பதற்கு நேற்று கர்நாடக உயர்நீதிமன்றத்தில் அவசர மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரிக்க இயலாது என்று விடுமுறைக்கால நீதிபதி ரத்னகாலா தெரிவித்துவிட்டார். இதனால் மனு வருகிறது

நான் சம்பாதித்த சொத்துக்கள் தமிழக மக்களுக்கே – ஜெயலலிதா ஆவேசம்!…நான் சம்பாதித்த சொத்துக்கள் தமிழக மக்களுக்கே – ஜெயலலிதா ஆவேசம்!…

சென்னை:-சொத்து குவிப்பு வழக்கில், பெங்களூர் தனி நீதிமன்றம் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கி உள்ளது.இதையடுத்து ஜெயலலிதா மற்றும் இதே வழக்கில் தண்டனை பெற்றுள்ள சசிகலா, இளவரசி, வி.என்.சுதாகரன் ஆகியோர் பெங்களூர் பரப்பன

நடிகர் – நடிகைகள் போராட்டத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!…மர்ம ஆசாமிக்கு வலைவீச்சு…நடிகர் – நடிகைகள் போராட்டத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!…மர்ம ஆசாமிக்கு வலைவீச்சு…

சென்னை:-சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட 4 ஆண்டு சிறை தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அ.தி.மு.க.வினர் மட்டுமின்றி பல்வேறு துறைகளை சேர்ந்தவர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர். மாணவர்களும் தங்களது எதிர்ப்பை காட்டியுள்ளனர்.தமிழ் திரையுலகினரும், ஜெயலலிதாவுக்கு எதிரான

நடிகர் விஜய்யை மீண்டும் டென்சன் செய்த ரசிகர்கள்!…நடிகர் விஜய்யை மீண்டும் டென்சன் செய்த ரசிகர்கள்!…

சென்னை:-ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறைதண்டனையை கோர்ட் அறிவித்திருப்பதை அடுத்து, எதிர்க்கட்சிகள் இனிப்பு வழங்கி கொண்டாடியது போன்று விஜய் ரசிகர்களும் கொண்டாடினார்களாம். இதற்கு காரணம், கடந்த எம்எல்ஏ தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவாக விஜய் தனது ரசிகர்களை ஓட்டளிக்க வைத்தபோதும், அவர் படங்கள் வெளியாகும்

தமிழக அரசு இணையதளத்திலிருந்து ஜெயலலிதா படங்கள் நீக்கம்!…தமிழக அரசு இணையதளத்திலிருந்து ஜெயலலிதா படங்கள் நீக்கம்!…

சென்னை:-தமிழக அரசு இணையதளத்தில் முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா அறிவித்த திட்டங்கள், அதற்கான படங்கள், புதிய அறிவிப்புகள், நிகழ்ச்சிகள் போன்றவை அரசு இணையதளத்தில் பிரதானமாக வெளியிடப்படும். மேலும் முதல் அமைச்சராக ஜெயலலிதா இருந்த போது, அவர் கலந்து கொண்ட விழாக்களின் புகைப்படங்கள்

உடல்நலக்குறைவு: ஜெயலலிதாவுக்கு டாக்டர் சிகிச்சை!…உடல்நலக்குறைவு: ஜெயலலிதாவுக்கு டாக்டர் சிகிச்சை!…

பெங்களுர்:-சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை பெற்ற ஜெயலலிதா பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் 23–ம் எண் அறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு கைதி எண்.7402 என்ற எண் கொடுக்கப்பட்டுள்ளது.ஜெயிலில் உள்ள ஜெயலலிதா உடல்நலக்குறைவால் அவதிப்படுகிறார். நீரழிவு நோய், இதயக்கோளாறு, ரத்தக்கொதிப்பு

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி அரசியலுக்கு வருவாரா? பா.ஜனதா மீண்டும் அழைப்பு!…‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி அரசியலுக்கு வருவாரா? பா.ஜனதா மீண்டும் அழைப்பு!…

சென்னை:-சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டிக்கப்பட்டு ஜெயிலுக்கு சென்றுள்ளதால் தமிழக அரசியலில் அதிரடி மாற்றங்கள் நிகழ்கின்றன. 10 வருடங்களுக்கு ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட முடியாத சூழ்நிலை இருப்பதால் அரசியல் கட்சிகள் புது வியூகங்கள் வகுக்க துவங்கியுள்ளன.புதிய கூட்டணிகளை உருவாக்கவும் தயார் ஆகின்றன.

தமிழ்நாட்டில் நாளை சினிமா காட்சிகள் ரத்து: சினிமா அதிபர்கள் உண்ணாவிரதம்!…தமிழ்நாட்டில் நாளை சினிமா காட்சிகள் ரத்து: சினிமா அதிபர்கள் உண்ணாவிரதம்!…

சென்னை:-சென்னையில் இன்று நடந்த தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க செயற்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இக்கூட்டம் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் அண்ணாமலை தலைமையில் நடந்தது. சங்கத்தின் பொதுச்செயலாளர் பன்னீர் செல்வம் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். தமிழ்நாடு முழுவதும்

புதிய முதல் அமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் இன்று பதவி ஏற்பு!…புதிய முதல் அமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் இன்று பதவி ஏற்பு!…

சென்னை:-சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு ஜெயிலும், ரூ. 100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது.கோர்ட்டு தீர்ப்பையடுத்து முதல் அமைச்சர் பதவியையும், எம்.எல்.ஏ. பதவியையும் ஜெயலலிதா தானாகவே இழந்தார். இதனால் அவருக்குப் பதிலாக புதிய முதல் அமைச்சரை தேர்ந்து எடுக்கும் நிலை