Tag: ஜெயம்_ரவி

மீண்டும் ஜெயம் ரவியுடன் இணையும் ஹன்சிகா!…மீண்டும் ஜெயம் ரவியுடன் இணையும் ஹன்சிகா!…

சென்னை:-‘நிமிர்ந்து நில்‘ படத்தின் வெற்றி ஜெயம் ரவியை அதிகம் உற்சாகப்படுத்தி இருக்கிறது.அதனால், முன்பைவிட பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறார்.தற்போது ‘பூலோகம்’, அண்ணன் ஜெயம் ராஜா இயக்கத்தில் நடிக்கும் படம் என பிஸியாக இருப்பவர் மேலும் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகி இருக்கிறார்.

ருத்ராட்ச மாலை அணிந்து நடிகை நயன்தாரா கோவில்களில் வழிபாடு!…ருத்ராட்ச மாலை அணிந்து நடிகை நயன்தாரா கோவில்களில் வழிபாடு!…

சென்னை:-உதயநிதி ஜோடியாக நண்பேன்டா படத்திலும் ஜெயம்ரவி ஜோடியாக பெயரிடப்படாத படமொன்றிலும் நயன்தாரா நடித்து வருகிறார். நண்பேன்டா படப்பிடிப்பு கும்பகோணத்தில் முடிவடைந்தது. ஜெயம் ரவியுடன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு டெராடூனில் துவங்கியுள்ளது. அங்கு தான் நடிக்க வேண்டிய காட்சிகளை முடித்து கொடுத்து விட்டு

ஆடு மேய்க்க பயிற்சி எடுக்கும் நடிகை!…ஆடு மேய்க்க பயிற்சி எடுக்கும் நடிகை!…

சென்னை:-‘மைனா‘ படத்தில் காடு மேடு அலைந்து நடித்த அமலா பாலுக்கு அதன்பிறகு நகரத்து பெண்ணாகவே நடிக்க வாய்ப்பு வந்தது. சமுத்திரக்கனி இயக்கத்தில் நிமிர்ந்து நில் படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக நடித்த அமலா பால் மீண்டும் அவர் இயக்கும் புதிய படத்தில்

மீண்டும் சமுத்திரக்கனியுடன் சேர்ந்த அமலாபால்!…மீண்டும் சமுத்திரக்கனியுடன் சேர்ந்த அமலாபால்!…

சென்னை:-இயக்குனர் சமுத்த்திரக்கனி தனது நிமிர்ந்து நில் படத்தின் வெற்றியால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றார். இந்த உற்சாகத்தோடு தனது அடுத்த படத்தின் வேலையை தொடங்கிவிட்டார். நிமிர்ந்துநில் படத்தில் ஜெயம் ரவி இரட்டை வேடங்களில் நடித்திருப்பார். அவருக்கு ஜோடியாக அமலா பால் நடித்துள்ளார். தற்போதைய

நிமிர்ந்து நில் படத்துக்கு வரிவிலக்கு!…நிமிர்ந்து நில் படத்துக்கு வரிவிலக்கு!…

சென்னை:-ஜெயம் ரவியின் ‘நிமிர்ந்து நில்’ படம் கடந்த வெள்ளியன்று ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் கடன் மற்றும் நிதி நெருக்கடி காரணமாக அன்றைய தினம் படம் வெளியாகவில்லை. இதனால் மனம் உடைந்த படத்தின் இயக்குனர் சமுத்திரக்கனி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும் கூறப்பட்டது.

சமுத்திரக்கனி இயக்கத்தில் நடிக்கும் விஜய்?…சமுத்திரக்கனி இயக்கத்தில் நடிக்கும் விஜய்?…

சென்னை:-ஒருசில பிரச்சனைகளுக்கு பின்னர் வெற்றிகரமாக ரிலீஸ் ஆன நிமிர்ந்து நில் படத்தின் வசூல் திருப்திகரமாக இருப்பதால் இயக்குனர் சமுத்திரக்கனி மிகவும் உற்சாகமாக இருக்கின்றாராம். முதலில் இந்த கதையை விஜய்யை மனதில் வைத்து எழுதியதாகவும், விஜய்யின் கால்ஷிட் கிடைக்காத காரணத்தினால் ஜெயம் ரவியை

நிமிர்ந்து நில்(2014) திரைவிமர்சனம்…நிமிர்ந்து நில்(2014) திரைவிமர்சனம்…

மிகவும் நேர்மையான ஒழுக்கமான கல்வியை கற்று வெளியே வரும் ஜெயம் ரவிக்கு தான் படித்த கல்விக்கு நேர்மாறாக மக்கள் நடந்து கொள்வது தெரிய வர, அநியாயத்தை கண்டு பொங்கி எழுகிறார். ஏற்கனவே சாமுராய், இந்தியன், அந்நியன் மற்றும் முதல்வன் படத்தில் சொன்னதை

இன்று மாலை முதல் ‘நிமிர்ந்து நில்’ திரைப்படம்…இன்று மாலை முதல் ‘நிமிர்ந்து நில்’ திரைப்படம்…

சென்னை:-வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் தயாரிப்பில் சமுத்திரக்கனி இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைப்பில் ஜெயம் ரவி, அமலாபால், ராகினி த்வேதி, சிறப்புத் தோற்றத்தில் சரத்குமார் மற்றும் பலர் நடித்துள்ள ‘நிமிர்ந்து நில்’ திரைப்படம் நேற்று (07 மார்ச் 2014) வெளியாவதாக இருந்தது.

இயக்குனர் சமுத்திரக்கனி தற்கொலை முயற்சி!…இயக்குனர் சமுத்திரக்கனி தற்கொலை முயற்சி!…

சென்னை:-சுப்ரமணியபுரம், ஈசன், சாட்டை போன்ற படங்களின் மூலம் சிறந்த நடிகராக தன் நடிப்பு திறமையை காட்டியவர் சமுத்திரக்கனி.நாடோடிகள், போராளிகள் போன்ற படங்களின் மூலம் தன்னை தமிழ் சினிமாவில் ஒரு சிறந்த இயக்குநராகவும் நிரூபித்தவர் சமுத்திரகனி.நடிகர், இயக்குநர் என மாறி மாறி பயணிக்கும்

ஜெயம் ரவி நடிக்கும் ‘நிமிர்ந்து நில்’ படத்தின் முன் விமர்சனம்!…ஜெயம் ரவி நடிக்கும் ‘நிமிர்ந்து நில்’ படத்தின் முன் விமர்சனம்!…

போராளி படத்திற்கு பிறகு சமுத்திரக்கனி இயக்கியிருக்கும் படம் நிமிர்ந்து நில். இந்தப் படத்தில் ஜெயம் ரவி கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக அமலா பால் நடித்திருக்கிறார். இவர்களுடன் சரத்குமார், சூரி, நாசர் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். நீயா நானா கோபிநாத் முக்கியமான வேடத்தில்