Tag: சென்னை

மறைந்த நடிகர் ரகுவரனை பெருமைப்படுத்திய தனுஷ்!…மறைந்த நடிகர் ரகுவரனை பெருமைப்படுத்திய தனுஷ்!…

சென்னை:-தனுசுக்கு அப்பாவாக நடித்தவர்களில் ரகுவரன் குறிப்பிடத்தக்கவர். யாரடி நீ மோகினி படத்தில் அவர்களின் நடிப்பு பேசப்படும் வகையில் இருந்தது. குறிப்பாக, அப்பா-மகன் என்றாலும் ஒரே வீட்டிற்குள் எதிரும் புதிருமாக அவர்கள் வெளிப்படுத்தியிருந்த நடிப்பு எந்த காலத்து ரசிகர்களும் ரசிப்பார்கள். அந்த அளவுக்கு

‘உலகமே யுத்தம் எதற்கு’ ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்ட பாடல்!…‘உலகமே யுத்தம் எதற்கு’ ஏ.ஆர்.ரகுமான் வெளியிட்ட பாடல்!…

சென்னை:-ஹாலிவுட் படங்களுக்கு இசையமைத்து வரும் ஏ.ஆர்.ரகுமான், மரியான், கோச்சடையான் படங்களைத் தொடர்ந்து வசந்தபாலன் இயக்கத்தில் சித்தார்த் நடித்துள்ள காவியத்தலைவன் படத்திற்கும் இசையமைத்துள்ளார். நாடக கலைஞர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்தில் மொத்தம் 22 பாடல்கள் உள்ளதாக அப்படத்தின் பத்திரிகையாளர்

‘அஞ்சான்’ சமந்தாவை பார்த்து அதிர்ச்சியில் மற்ற நடிகைகள்!…‘அஞ்சான்’ சமந்தாவை பார்த்து அதிர்ச்சியில் மற்ற நடிகைகள்!…

சென்னை:-சமந்தா தமிழில் நடித்த ‘பாணா காத்தாடி, மாஸ்கோவின் காவிரி, நீதானே என் பொன்வசந்தம்’ ஆகிய படங்கள் அவரை வெற்றிக் கதாநாயகிகள் பட்டியலில் சேர்க்கவில்லை. தெலுங்கில் முன்னணியில் இருந்தாலும் சென்னையைச் சேர்ந்த சமந்தாவுக்கு தமிழிலும் முன்னணி நடிகையாக வேண்டும் என்பது ஆசையாக இருக்கிறது.

விஸ்வரூபம்-2 பற்றி கமல் வெளியிட்ட தகவல்!…விஸ்வரூபம்-2 பற்றி கமல் வெளியிட்ட தகவல்!…

சென்னை:-கமலின் விஸ்வரூபம் படம் பல தடைகள், சர்ச்சைகளை தாண்டி வெளிவந்து சூப்பர் ஹிட்டானது. அந்த படத்தை எடுத்து வந்தபோது இரண்டாம் பாகத்துக்கு தேவையான பெரும்பாலான காட்சிகளையும் அதே படப்பிடிப்பு தளங்களில் படமாக்கி விட்டார் கமல். அதனால்தான், முதல் பாகத்திலேயே இரண்டாம் பாகம்

சத்தமில்லாமல் வந்து போன நடிகர் சிவகார்த்திகேயன்!…சத்தமில்லாமல் வந்து போன நடிகர் சிவகார்த்திகேயன்!…

சென்னை:-சென்னை, சத்யம் திரையரங்கில் நடைபெற்ற ‘மொசக்குட்டி’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சத்தமில்லாமல் வந்து போனார் சிவகார்த்திகேயன். விழா ஆரம்பிப்பதற்கு முன்பே வந்துவிட்டவர் கடைசி சீட்டில் ஒரு ஓரமாக சென்று அமர்ந்துவிட்டார். அதன் பின் சில மணி நேரங்கள் கழித்தே அவரைப்

சூர்யாவை இயக்கும் விக்ரம் குமார்!…சூர்யாவை இயக்கும் விக்ரம் குமார்!…

சென்னை:-மாதவன், நீது சந்திரா நடித்த ‘யாவரும் நலம்’ படத்தின் மூலம் தமிழில் இயக்குனராக அறிமுகமானவர் விக்ரம் குமார். தெலுங்கில் ‘இஷ்க்’ என்ற வெற்றிப் படத்தையும், சமீபத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற ‘மனம்’ படத்தையும் இயக்கியவர். அடுத்து சூர்யா தயாரித்து நடிக்கும்

அஜித்துடன் நடிக்கும் தேவி அஜித்!…அஜித்துடன் நடிக்கும் தேவி அஜித்!…

சென்னை:-நடிகர் அஜித் நடிக்கும் 55-வது படத்தை பற்றிய ருசிகர தகவல் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து ‘தேவி அஜித்’ ஒருவரும் நடிக்கிறாராம். மலையாள நடிகையான இவருக்கு படத்தில் முக்கிய வேடம் கொடுக்கப்பட்டுள்ளதாம்.தேவி அஜித் சில மலையாள

செப்டம்பரில் சிம்பு-நயன்தாரா காதல்!…செப்டம்பரில் சிம்பு-நயன்தாரா காதல்!…

சென்னை:-நடிகர் சிம்புவும், நடிகை நயன்தாராவும் சேர்ந்து நடித்துள்ள படம் ‘இது நம்ம ஆளு’.இந்த படத்தை பாண்டிராஜ் இயக்க டி.ராஜேந்தர் தயாரிக்கிறார்.படத்திற்கு சிம்புவின் தம்பி குரலரசன் இசையமைக்கிறார். அவர் இசையமைக்கும் முதல் படம் இது. இப்படம் காதல் மற்றும் காமெடி கலந்த ஒரு

நடிகர் விஜய் நடித்த ‘கத்தி’ படத்தை வெளியிட எதிர்ப்பு!…நடிகர் விஜய் நடித்த ‘கத்தி’ படத்தை வெளியிட எதிர்ப்பு!…

சென்னை:-நடிகர் விஜய் நடித்து வெளிவர உள்ள படம் கத்தி. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா நடித்துள்ள இந்த படத்தை லைக்கா என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது.தீபாவளிக்கு வெளியிடாக தயாராகி வரும் இப்படத்தை வெளியிட எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மாணவர்கள் முன்னேற்ற முன்னணியை சேர்ந்த இருபது

ரஜினிக்கு பிறகு நடிகர் அஜித் தான்!…ரஜினிக்கு பிறகு நடிகர் அஜித் தான்!…

சென்னை:-தமிழ் திரையுலகில் அடுத்த ரஜினி யார் என்று ஒரு போரே நடந்துக் கொண்டிருக்கிறது. இதில் எப்போதும் இந்த போட்டியில் முதல் இடத்தில் இருப்பவர்கள் விஜய், அஜித்.தற்போது அஜித், கௌதம் மேனன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் உதவி இயக்குனர் ஒருவர் சமீபத்தில்