Tag: சிவகுமார்

வீட்டை விட்டு வெளியேறினாரா நடிகர் சூர்யா?…வீட்டை விட்டு வெளியேறினாரா நடிகர் சூர்யா?…

சென்னை:-நடிகர் சிவக்குமாரின் இரண்டு மகன்களான சூர்யா, கார்த்தி இருவரும் தமிழ் சினிமாவில் கலக்கி கொண்டிருப்பவர்கள். இவர்களில் சூர்யா பிரபல நடிகை ஜோதிகாவை திருமணம் செய்து கொண்டது நாம் அனைவரும் அறிந்ததே. இவர் தற்போது தனிக்குடித்தனம் சென்று விட்டதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்பட்டது. இதற்கு

ரசிகர்களிடம் பல்பு வாங்கிய நடிகர் கார்த்தி!…ரசிகர்களிடம் பல்பு வாங்கிய நடிகர் கார்த்தி!…

சென்னை:-ரசிகர் மன்றம் வைக்காமலே வெற்றிகரமான ஹீரோவாக வலம் வந்தவர் சிவகுமார். தன் சுயலாபத்துக்காக மற்றவர்களை பயன்படுத்தக்கூடாது என்பதற்காக கடைசிவரை ரசிகர் மன்றம் வைக்க அனுமதி கொடுக்காதவர் சிவகுமார். அவரது மகனான சூர்யாவும் ஆரம்பத்தில் தன் அப்பாவைப்போலவே ரசிகர் மன்றம் வைக்காமல்தான் இருந்தார்.

விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயனைப் பார்த்து வியக்கும் நடிகர் கார்த்தி!…விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயனைப் பார்த்து வியக்கும் நடிகர் கார்த்தி!…

சென்னை:-பல வாரிசு நடிகர்கள் ஆக்கிரமித்து வந்த தமிழ் சினிமாவில் தற்போது எந்தவித பின்புலமும் இல்லாமல் வளர்ந்து கொண்டிருக்கும் விஜய் சேதுபதியும், சிவகார்த்திகேயனும் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள். குறிப்பாக, சிவகுமாரின் வாரிசு என்ற பின்னணியுடன் பீல்டுக்கு வந்த பருத்தி வீரன் கார்த்தி இவர்கள்

கார்த்தியின் உடல்நிலை பற்றி சூர்யா சொன்ன சுவாரஸ்யமான தகவல்!…கார்த்தியின் உடல்நிலை பற்றி சூர்யா சொன்ன சுவாரஸ்யமான தகவல்!…

சென்னை:-நடிகர் சிவக்குமாரின் இளைய மகனும், நடிகர் சூர்யாவின் தம்பியுமான கார்த்தி, தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். தற்போது மெட்ராஸ் படத்தில் நடித்து முடித்துள்ள கார்த்தி, அடுத்தப்படியாக கொம்பன் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் கார்த்தி, திடீரென தனது வீட்டில்

திடீரென மயங்கி விழுந்த நடிகர் கார்த்தி!… மருத்துவமனையில் அனுமதி!…திடீரென மயங்கி விழுந்த நடிகர் கார்த்தி!… மருத்துவமனையில் அனுமதி!…

சென்னை:-பருத்திவீரன் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் கார்த்தி. நடிகர் சிவக்குமாரின் இளைய மகனும், நடிகர் சூர்யாவின் தம்பியுமான இவர், தொடர்ந்து பையா, நான் மகான் அல்ல, சிறுத்தை உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர்

சூர்யாவை இயக்கும் விக்ரம் குமார்!…சூர்யாவை இயக்கும் விக்ரம் குமார்!…

சென்னை:-மாதவன், நீது சந்திரா நடித்த ‘யாவரும் நலம்’ படத்தின் மூலம் தமிழில் இயக்குனராக அறிமுகமானவர் விக்ரம் குமார். தெலுங்கில் ‘இஷ்க்’ என்ற வெற்றிப் படத்தையும், சமீபத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற ‘மனம்’ படத்தையும் இயக்கியவர். அடுத்து சூர்யா தயாரித்து நடிக்கும்

சூர்யாவின் தலையில் ஐஸ் வைத்த பார்த்திபன்!…சூர்யாவின் தலையில் ஐஸ் வைத்த பார்த்திபன்!…

சென்னை:-அஞ்சான் படத்தின் ஆடியோ விழாவில் அப்படத்தை வாழ்த்த பேச வந்த பார்த்திபன், எடுத்த எடுப்பிலேயே, சூர்யா தனது தந்தை சிவகுமாரின் பெயரை கெடுத்து விடுவார் என்றுதான் நினைக்கிறேன் என்று ஒரு பெரிய ஷாக்கை கொடுத்தபடி பேச ஆரம்பித்தார்.ஆனால் தொடர்ந்து அவர் பேசுகையில்,

நடிகர் சிவகுமாரின் வெளிப்படையான கருத்துக்களால் கலக்கத்தில் இருக்கும் நடிகர்கள்!…நடிகர் சிவகுமாரின் வெளிப்படையான கருத்துக்களால் கலக்கத்தில் இருக்கும் நடிகர்கள்!…

சென்னை:-நடிகர் சிவகுமார் எப்போதுமே மனதில் பட்டதை பளிச்சென்று பேசக்கூடியவர். தனது கருத்துக்களை யாருக்கும் அஞ்சாமல் வெளிப்படையாக சொல்லக்கூடியவர். சமீபத்தில் தனது மகன் கார்த்தி நடிக்கும் மெட்ராஸ் படவிழாவில் நான் 162 படங்களில் ஹீரோவாக நடித்திருக்கிறேன். அத்தனை படங்களும் என் ஓவியத்தின் கால்