Tag: சம்மு_காசுமீர்

காஷ்மீரில் பதினோரு நாட்களாக வெள்ளத்தில் சிக்கி தவித்த கிரிக்கெட் வீரர்!…காஷ்மீரில் பதினோரு நாட்களாக வெள்ளத்தில் சிக்கி தவித்த கிரிக்கெட் வீரர்!…

புதுடெல்லி:-காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளரான பர்வேஸ் ரசூல் அம்மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பதினோரு நாட்கள் அவதிப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.அம்மாநிலத்தில் உள்ள அனந்த்நாக் மாவட்டத்தின் பிஜ்பேஹரா பகுதியில் உள்ள அவரது வீட்டை வெள்ளம் சூழ்ந்த போது அவர் செய்த முதல் வேலை,

காஷ்மீர் வெள்ளப்பெருக்கு: 1,84,000 பேர் மீட்கப்பட்டதாக அரசு அறிவிப்பு!…காஷ்மீர் வெள்ளப்பெருக்கு: 1,84,000 பேர் மீட்கப்பட்டதாக அரசு அறிவிப்பு!…

ஸ்ரீநகர்:-காஷ்மீரில் தொடர்ந்து பெய்த கன மழை காரணமாக மாநிலத்தின் பல பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. இதுவரை இல்லாத அளவுக்கு அங்கு கடுமையான வெள்ளச் சேதம் ஏற்பட்டுள்ளது. 10 மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. ஜீலம், தாவி உள்பட முக்கிய நதிகளில் வெள்ளம் அபாய

இமயமலையில் அதிசய மூலிகை: சஞ்சீவனி என தகவல்!…இமயமலையில் அதிசய மூலிகை: சஞ்சீவனி என தகவல்!…

இந்திய விஞ்ஞானிகளுக்கு உடலில் பாதுகாப்பு அமைப்பை ஒழுங்குபடுத்தும் ஒரு அதிசயம் மூலிகை கிடைத்தது. உயிர்வாழ்வதற்கே கடினமான பகுதிகள் கொண்ட இமயமலையில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ள இந்த அதிசய மூலிகை கதிர்வீச்சு பாதிப்பில் இருந்து மக்களை காப்பாற்றும். சவாலான வாழ்விடச் சூழலில் மக்களை பாதுகாத்து

அமர்நாத் பனிலிங்க யாத்திரை நிறைவு பெற்றது!…அமர்நாத் பனிலிங்க யாத்திரை நிறைவு பெற்றது!…

ஜம்மு:-ஜம்மு – காஷ்மீர் மாநிலம் அமர்நாத் குகைக் கோயிலில் ஆண்டுதோறும் தோன்றும் பனிலிங்கத்தை தரிசிக்க நாடு முழுவதிலும் இருந்து யாத்திரீகர்கள் அங்கு பயணம் மேற்கொள்வார்கள். அதன்படி இந்த ஆண்டும் கடந்த ஜூன் 28ம் தேதி தொடங்கிய அமர்நாத் யாத்திரை இன்றுடன் நிறைவடைந்தது.

தலாய்லாமாவின் சொற்பொழிவை கேட்க காஷ்மீர் வந்த ஹாலிவுட் நடிகர்!…தலாய்லாமாவின் சொற்பொழிவை கேட்க காஷ்மீர் வந்த ஹாலிவுட் நடிகர்!…

லெஹ்:-திபெத்திய ஆன்மிக தலைவரான தலாய்லாமா வரும் 14ம் தேதி வரை நடைபெற உள்ள உலக அமைதிக்கான ‘காலச்சக்கரா’ நிகழ்ச்சியையொட்டி ஜம்மு காஷ்மீரில் உள்ள மலைகள் நிறைந்த மாவட்டமான லடாக்கின் முக்கிய பகுதியான லெஹ் நகரத்தில் ஆன்மிக சொற்பொழிவு ஆற்றுகிறார். இந்நிலையில், தலாய்லாமாவின்

அமர்நாத் குகைக் கோயிலில் 50 ஆயிரம் பக்தர்கள் பனிலிங்க தரிசனம்!…அமர்நாத் குகைக் கோயிலில் 50 ஆயிரம் பக்தர்கள் பனிலிங்க தரிசனம்!…

ஜம்மு:-ஜம்மு காஷ்மீர் மாநிலம் அமர்நாத் குகைக் கோயிலில் உள்ள பனிலிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் யாத்திரீகர்கள் ஜம்மு வழியாக பயணம் செய்வார்கள். அதன்படி இந்த ஆண்டும் அமர்நாத் யாத்திரை தொடங்கி உள்ளது. கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கிய இந்த ஆண்டு தரிசனத்தின்

லடாக் ஏரியில் மீண்டும் ஊடுருவிய சீனா…லடாக் ஏரியில் மீண்டும் ஊடுருவிய சீனா…

ஜம்மு:- காஷ்மீர் மாநிலத்தில் 2 மாவட்டங்களுடன் லடாக் பகுதி உள்ளது. கிழக்கு லடாக்கில் உள்ள பான்காங் ஏரி உள்ளது. இந்தியா–சீனா இரு நாடுகளுக்கும் இந்த ஏரியில் சம பங்கு உள்ளது. இந்த நிலையில் அந்த ஏரிக்குள் சீன படகுகள், சுமார் 5

அமர்நாத் யாத்திரை துவங்கியது!…அமர்நாத் யாத்திரை துவங்கியது!…

ஜம்மு:-ஜம்மு காஷ்மீர் மாநிலம் அமர்நாத் பனிலிங்கத்தை காண முதல் குழுவாக 1160 யாத்திரிகர்கள் இன்று அமர்நாத் யாத்திரைக்கு புறப்பட்டனர். இருப்பினும் பனிக்கட்டி குவியல்கள் காரணாமாக பயணம் செயவதில் சிரமம் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அமர்நாத் யாத்திரை செல்லும் யாத்ரீகர்கள் இந்த ஆண்டு