Tag: சண்டமாருதம்

சண்டமாருதம் (2015) திரை விமர்சனம்…சண்டமாருதம் (2015) திரை விமர்சனம்…

கும்பகோணத்தில் கட்டப்பஞ்சாயத்து செய்து கொண்டு தாதாவாக வலம் வருகிறார் சர்வேஸ்வரன் (சரத்குமார்). இவர் தன் எதிரிகளை வித்தியாசமான முறையில் கொலை செய்து வருகிறார். இவர் செய்யும் கொலைகள் எந்த தடயங்களும் இல்லாமல் எப்படி இறந்தார்கள் என்று கண்டுபிடிக்க முடியாதளவிற்கு செய்து வருகிறார்.

ஈவு இரக்கமே இல்லாத வில்லன் நடிகர் சரத்குமார்!…ஈவு இரக்கமே இல்லாத வில்லன் நடிகர் சரத்குமார்!…

சென்னை:-சினிமாவில் வில்லனாக நடித்து ஹீரோ ஆனவர்களில் சரத்குமாரும் ஒருவர். அதன்பிறகு ஹீரோவாக நடிக்கத் தொடங்கினார். நட்புக்காக, சூர்யவம்சம், நாட்டாமை உள்பட சில படங்களில் இரண்டு வேடங்களிலும் நடித்தார். ஆனால் அப்பா-மகன், அண்ணன்-தம்பி இந்த மாதிரிதான் நடித்திருந்தார். ஆனால் இப்போது அவர் நடித்து

பிரபல நடிகர் ‘காதல்’ தண்டபாணி மரணம்!…பிரபல நடிகர் ‘காதல்’ தண்டபாணி மரணம்!…

சென்னை:-2004ம் ஆண்டு வெளியாகி பரபரப்பாக ஓடிய ‘காதல்’ படத்தில் வில்லனாக நடித்தவர் தண்டபாணி. அந்தப்படத்தில் கதாநாயகி நடிகை சந்தியாவுக்கு தந்தையாக நடித்து இருந்தார். கொடூர முகத்துடன் செயற்கைத்தனம் இல்லாத அவரது வில்லன் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.சித்திரம் பேசுதடி படத்திலும் வில்லன் கேரக்டரில்

சரத்குமாருக்கு ஜோடியாகும் இளம் ஹீரோயின்கள்!…சரத்குமாருக்கு ஜோடியாகும் இளம் ஹீரோயின்கள்!…

சென்னை:-நீண்ட இடைவெளிக்கு பிறகு சரத்குமார் ஹீரோவாக நடிக்கும் படம் ‘சண்டமாருதம்’. அவரது மனைவி ராதிகா சரத்குமார் தயாரிக்கிறார். இந்தப் படத்தில் சரத்குமார் சர்வேஸ்வரன், ரவி என்ற இரண்டு கேரக்டரில் நடிக்கிறார். இந்த இரண்டு கேரக்டருக்கும் ஜோடியாக இரண்டு இளம் ஹீரோயின்கள் நடிக்கிறார்கள்.

‘சுப்ரீம் ஸ்டார்’ சரத்குமார் இனி ‘புரட்சி திலகம்’ சரத்குமார் என மாற்றம்!…‘சுப்ரீம் ஸ்டார்’ சரத்குமார் இனி ‘புரட்சி திலகம்’ சரத்குமார் என மாற்றம்!…

சென்னை:-சரத்குமார் இரு வேடங்களில் நடிக்கும் புதிய படம் ‘சண்டமாருதம்’. இப்படத்தை மேஜிக் பிரேம்ஸ் சார்பில் சரத்குமார், ராதிகா சரத்குமார், லிஸ்டின் ஸ்டீபன் இணைந்து தயாரிக்கின்றனர். ஏ.வெங்கடேஷ் இயக்குகிறார். ஜேம்ஸ் வசந்தன் இசையமைக்கிறார். இப்படம் சென்னை மயிலாப்பூரில் உள்ள சிவன் கோவிலில் பூஜையுடன்

4 வருடத்துக்கு பிறகு ஹீரோவாக நடிக்கும் சரத்குமார்!…4 வருடத்துக்கு பிறகு ஹீரோவாக நடிக்கும் சரத்குமார்!…

சென்னை:-சரத்குமார் கடைசியாக ஹீரோவாக நடித்த படம் ‘ஜக்குபாய்’. அதன் பிறகு காஞ்சனா, சென்னையில் ஒருநாள், நிமிர்ந்து நில், கொல கொலையா முந்திரிக்கா படங்களில் முக்கிய கேரக்டரில் நடித்தார். தற்போது 4 வருட இடைவெளிக்கு பிறகு சரத்குமார் இரட்டை வேடங்களில் நடிக்கும் படம்