Tag: கோலாலம்பூர்

மாயமான மலேசிய விமானத்தில் பயணம் செய்த அனைவருக்கும் மரண சர்டிபிகேட் மலேசிய அரசு வழங்கியது!…மாயமான மலேசிய விமானத்தில் பயணம் செய்த அனைவருக்கும் மரண சர்டிபிகேட் மலேசிய அரசு வழங்கியது!…

கோலாலம்பூர்:-மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூரில் இருந்து, சீனாவின் தலைநகரான பீஜிங்கிற்கு 239 பேருடன் புறப்பட்டு சென்ற விமானம் கடந்த 8ம் தேதி நடுவானில் மாயமானது. அதன் கதி என்ன என்பது குறித்து இதுவரை உறுதியான தகவல் ஏதுமில்லை. சீனக்கடலுக்கு மேலே சுமார் 36

மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணி புயல் காரணமாக ரத்து!…மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணி புயல் காரணமாக ரத்து!…

பெர்த்:-கோலாலம்பூரில் இருந்து 239 பயணிகளுடன் பீஜிங் சென்ற விமானம், கடந்த மாதம் 8ம் தேதி மாயமானது. இந்த விமானம் இந்திய பெருங்கடலின் தெற்குப்பகுதியில் விழுந்து நொறுங்கியதாக கருதப்படுவதால், ஆஸ்திரேலியா, சீனா உள்ளிட்ட நாடுகளின் கப்பல்கள் தேடி வருகின்றன. விமானத்தின் கறுப்பு பெட்டியை

தொழில்நுட்பக் கோளாறால் அவசரமாக தரையிறங்கிய மலேசிய விமானம்!…தொழில்நுட்பக் கோளாறால் அவசரமாக தரையிறங்கிய மலேசிய விமானம்!…

கோலாலம்பூர்:-மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ‘எம்.எச்.192’ போயிங் 737 ரகத்தை சேர்ந்த அந்த விமானத்தில் வலது பக்க ‘லேண்டிங் கியர்’ திடீரென செயலிழந்ததால் தரையிறங்க முடியாமல் தவித்து வந்தது. மலேசிய நேரப்படி நேற்றிரவு 10.09 மணிக்கு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து

மாயமான மலேசிய விமானத்தின் கறுப்பு பெட்டியை தேடும் பணி விரைவில் முடிவு!…மாயமான மலேசிய விமானத்தின் கறுப்பு பெட்டியை தேடும் பணி விரைவில் முடிவு!…

பெர்த்:-கோலாலம்பூரில் இருந்து 239 பயணிகளுடன் பீஜிங் சென்ற விமானம், கடந்த மாதம் 8ம் தேதி மாயமானது. இந்த விமானம் இந்திய பெருங்கடலின் தெற்குப்பகுதியில் விழுந்து நொறுங்கியதாக கருதப்படுவதால், ஆஸ்திரேலியா, சீனா உள்ளிட்ட நாடுகளின் கப்பல்கள் அந்த பகுதியில் சல்லடை போட்டு தேடி

மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணி விரைவில் நிறுத்தம்!… ஆஸ்திரேலிய பிரதமரின் அறிவிப்பால் பரபரப்பு…மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணி விரைவில் நிறுத்தம்!… ஆஸ்திரேலிய பிரதமரின் அறிவிப்பால் பரபரப்பு…

பெர்த்:-மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனாவின் பீஜிங் நகருக்கு புறப்பட்டு சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தை சேர்ந்த எம்.எச்.370 விமானம் கடந்த மார்ச் 8ம் தேதி மாயமானது. அதில் பயணம் செய்த விமானிகள் மற்றும் பயணிகள் நிலை குறித்து இதுவரை

மாயமான மலேசிய விமானத்தை தேடி சென்ற நீர்முழ்கி கப்பல் பாதியில் திரும்பியது!…மாயமான மலேசிய விமானத்தை தேடி சென்ற நீர்முழ்கி கப்பல் பாதியில் திரும்பியது!…

மலேசியா:-கோலாலம்பூரிலிருந்து கடந்த மார்ச் 7ம் தேதி 239 பயணிகளுடன் சீனா புறப்பட்ட MH370 விமானம் மாயமானது.இந்நிலையில் இந்திய பெருங்கடல் பகுதியில் விழுந்ததாக கூறப்பட்டதையடுத்து, விமானத்தை தேடும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. முதலில் கடலில் கருப்புப் பெட்டியில் இருந்து சிக்னல் கிடைத்தது,

மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணியில் நீர்மூழ்கி ரோபோ!…மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணியில் நீர்மூழ்கி ரோபோ!…

பெர்த்:-மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் ‘எம்எச் 370’, 239 பேருடன் கோலாலம்பூரில் இருந்து சீனத் தலைநகர் பீஜிங் சென்ற வழியில், நடுவானில் மாயமாகியது.அந்த விமானம் இந்திய பெருங்கடலின் தென்பகுதியில் விழுந்து நொறுங்கி இருக்கக்கூடும் என்ற ரேடார் தகவலின் பேரில், விமானத்தின் கறுப்பு பெட்டியில்

மாயமான மலேசிய விமான விமானியின் செல்போன் நடுவானில் அழைப்பு!…மாயமான மலேசிய விமான விமானியின் செல்போன் நடுவானில் அழைப்பு!…

கோலாலம்பூர்:-மலேசியாவிலிருந்து கடந்த மாதம் 8-ம் தேதி 239 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் நடுவானில் திடீரென்று மாயமானது. இதன்பின்னர் நடைபெற்ற தேடுதல் விசாரணையில் விமானம் குறித்து பல வதந்திகள் பரவி வந்தன. கறுப்பு பெட்டியில் இருந்து சமிக்ஞை கிடைத்திருப்பதாக கூறி, அந்த பகுதியில்

மாயமான மலேசிய விமானம் கடத்தப்பட்டதா?…மாயமான மலேசிய விமானம் கடத்தப்பட்டதா?…

லண்டன்:-கடந்த மார்ச் 8ம் தேதி மலேசியாவிலிருந்து புறப்பட்ட எம்.எச். 370 போயிங் ரக விமானம் கடந்த மாதம் திடீரென்று மாயமானது. அதில் பயணம் செய்த பயணிகளின் நிலைமை என்ன ஆனது என்று இதுவரை தெரியவில்லை. விமானம் நடுவானில் வெடித்து சிதறி இந்திய

மாயமான மலேசிய விமானத்தின் பயணிகள் அனைவரும் உயிருடன் உள்ளனர்!… ரஷ்ய உளவுத் துறை செய்தியால் பரபரப்பு…மாயமான மலேசிய விமானத்தின் பயணிகள் அனைவரும் உயிருடன் உள்ளனர்!… ரஷ்ய உளவுத் துறை செய்தியால் பரபரப்பு…

மாஸ்கோ:-மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பீஜிங் சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் கடந்த மாதம் 8ம் தேதி திடீரென காணாமல் போனது. அதில் 12 ஊழியர்கள் உள்பட 239 பயணிகள் இருந்தனர். தெற்கு சீன கடலுக்கு மேலே பறந்து