Tag: குழந்தை

பிறந்த ஏழே வாரங்களில் ஹலோ சொன்ன அதிசய குழந்தை!…பிறந்த ஏழே வாரங்களில் ஹலோ சொன்ன அதிசய குழந்தை!…

லண்டன்:-பத்து மாதங்கள் ஒரு கருவினை தனது வயிற்றில் சுமந்து, உலகிலேயே மிக கடுமையான வலி என்று கூறப்படும் பிரசவ வலியை தாங்கிக்கொண்டு, இரவுப் பகலாக கண் விழித்து, பசித்த நேரத்தில் எல்லாம் தன் உதிரத்தை தாய்ப்பாலாக வார்த்துத்தரும் ஒரு பெண் ஆனந்தப்

நான்கு கைகள்-நான்கு கால்களுடன் பிறந்த அதிசய குழந்தை!…நான்கு கைகள்-நான்கு கால்களுடன் பிறந்த அதிசய குழந்தை!…

கொல்கத்தா:-மேற்கு வங்கத்தில் உள்ள பருய்பூர் கிராமத்தில் நான்கு கைகள் மற்றும் கால்களுடன் அதிசய குழந்தை பிறந்துள்ளது. இது குறித்து கேள்விப்பட்ட அப்பகுதி மக்கள் இது கடவுளின் குழந்தை என்று கூறி, குழந்தையை பார்ப்பதற்காக சாரை சாரையாக வந்த வண்ணம் உள்ளனர். குழந்தையை

ஒரே பிரசவத்தில் பிறந்து அசப்பில் ஒன்றுபோல் உள்ள குழந்தைகளை கண்டறிய வித்தியாசமான அடையாளம்!…ஒரே பிரசவத்தில் பிறந்து அசப்பில் ஒன்றுபோல் உள்ள குழந்தைகளை கண்டறிய வித்தியாசமான அடையாளம்!…

சவுத் வேல்ஸ் பண்டிபூல் பகுதியை சேர்ந்த தம்பதிகள் கரண் – இயன் கில்பர்ட் . இந்த தம்பதிகளுக்கு ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள் பிறந்தன. மூன்று குழந்தைகளும் எந்த வித்தியாசமும் இல்லாமல் அச்சு அசலாக ஒரே மாதிரி இருக்கின்றன. அந்த குழந்தைகளை

72 வயது பாட்டிக்குக்கும், 26 வயது பேரனுக்கும் பிறக்கும் குழந்தை!…72 வயது பாட்டிக்குக்கும், 26 வயது பேரனுக்கும் பிறக்கும் குழந்தை!…

இண்டியானா:-அமெரிக்கா இண்டியானா மாகாணத்தை சேர்ந்தவர் பேர்ல் கார்டர் (வயது 72). இவரது பேரன் பிய்ல் பெய்லி( 26) இருவரும் சேர்ந்து வாடகை தாய்மூலம் குழந்தை பெற்று கொள்ள உள்ளனர்.இதனால் உறவினர்களும் நண்பர்களும் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து கார்ட்டர் கூறியதாவது:எனது 26

கழிவறை தொட்டியில் கிடந்த 800 குழந்தைகளின் எலும்பு கூடுகள்!…கழிவறை தொட்டியில் கிடந்த 800 குழந்தைகளின் எலும்பு கூடுகள்!…

டுவாம்:-அயர்லாந்து நாட்டில் உள்ள டுவாம் என்ற இடத்தில் பெண்கள் பாதுகாப்பு இல்லம் ஒன்று பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. இந்த இல்லத்தை கன்னியாஸ்திரிகள் நடத்தி வந்தனர்.பாதுகாப்பு இல்லத்தில் திருமணம் ஆகாமல் கர்ப்பிணியானவர்கள் மற்றும் திருமணம் ஆகாமல் குழந்தை பெற்றுக்கொண்ட பெண்கள் தங்க

‘டபுள்’ சந்தோஷத்தில் விமல்!…‘டபுள்’ சந்தோஷத்தில் விமல்!…

பசங்க படத்தில் நடிகரானவர் விமல். அதையடுத்து களவாணி, வாகைசூடவா போன்ற படங்களில் நடித்து மார்க்கெட்டில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். அதிலிருந்து மினிமம் கியாரண்டி ஹீரோவாக அதிக படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். கடைசியாக அவரது நடிப்பில் கரு.பழனியப்பனின் இயக்கத்தில் ஜன்னல் ஓரம் வெளியானது.

குழந்தையை விற்பனை செய்ய முயற்சித்த தாய்…குழந்தையை விற்பனை செய்ய முயற்சித்த தாய்…

இங்கிலாந்தில் உள்ள பிராட் போர்டு நகரை சேர்ந்த 20 வயது இளம் பெண் ஒருவர் இணைய தளத்தில் விற்பனைக்கு குழந்தை தயார் என்ற தலைப்பில் விளம்பரம் செய்திருந்தார். அதில் தான் பெற்ற

2வது திருமணத்திற்கு ஆசைப்பட்டு மனைவி குழந்தை கொலை …2வது திருமணத்திற்கு ஆசைப்பட்டு மனைவி குழந்தை கொலை …

தர்மபுரி வெண்ணாம்பட்டி வ.உ.சி. நகரில் பாழடைந்த கிணறு உள்ளது. இந்த கிணற்றில் இருந்து நேற்று முன்தினம் இரவு கடும் துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து பொதுமக்கள் தர்மபுரி டவுன் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில்

குழந்தைகளை கடத்திய தந்தை…குழந்தைகளை கடத்திய தந்தை…

கோவை போத்தனூர் மைல்கல் நியூயார்க் காலனியில் வசித்து வருபவர் சுலேகா . இவரது கணவர் நசீர். துபாயில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

ஒட்டிய குழந்தைகள் பிரித்தனர்…ஒட்டிய குழந்தைகள் பிரித்தனர்…

தான்சானிய நாட்டை சேர்ந்த தம்பதிக்கு கடந்த 9 மாதங்களுக்கு முன்பு, இடுப்புக்கு கீழே ஒட்டியபடி இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தன. 9 மாதமான எரிகானா – எல்யூடி என்ற பெயர் கொண்ட இரண்டு குழந்தைகளை பிரிக்கும் அறுவைச் சிகிச்சை வானகரத்தில்