Tag: ஏ._ஆர்._முருகதாஸ

எனக்கும் தமிழ் உணர்வு இருக்கிறது ‘கத்தி’ படவிழாவில் இயக்குனர் ஆவேசம்!…எனக்கும் தமிழ் உணர்வு இருக்கிறது ‘கத்தி’ படவிழாவில் இயக்குனர் ஆவேசம்!…

சென்னை:-ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘கத்தி’. இப்படத்தின் இசை வெளியீடு நேற்று சென்னையில் நடைபெற்றது.விழாவில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் பேசியதாவது:-துப்பாக்கி படம் ரசிகர்களுக்கு ரொம்ப பிடிக்கும். அதைவிட ரசிகர்களுக்கு பிடித்த படமாக ‘கத்தி’ இருக்க வேண்டும் என்ற அழுத்தம் இருந்தது. ஆனால்

தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் நான் துரோகி இல்லை – நடிகர் விஜய்!…தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் நான் துரோகி இல்லை – நடிகர் விஜய்!…

சென்னை:-விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘கத்தி’. இதில் இவருக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். பல சர்ச்சைகளுக்கும் எதிர்ப்புகளுக்கும் நடுவே இப்படத்தின் பாடல் வெளியீடு சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் விஜய், முருகதாஸ், சமந்தா மற்றும் படக்குழுவினர் கலந்துக் கொண்டனர்.

‘கத்தி’ படத்தின் புதிய டீசர்!…‘கத்தி’ படத்தின் புதிய டீசர்!…

விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் புதிய படம் ‘கத்தி’. இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகளில் தீவிரமாக படக்குழுவினர் களமிறங்கியுள்ளனர். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார். ‘கத்தி’ படத்தை தீபாவளிக்கு வெளியிடப் போவதாக இப்படத்தை

கத்தி படத்தின் ஆடியோ விழாவிற்கு பலத்த பாதுகாப்பு!…கத்தி படத்தின் ஆடியோ விழாவிற்கு பலத்த பாதுகாப்பு!…

சென்னை:-ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் கத்தி. இந்த படத்தின் ஆடியோ விழா இன்று சென்னையில் நடக்கிறது. தனியார் டிவி ஒன்று, விழாவின் ஒளிபரப்பு உரிமத்தையும் படத்தையும் வாங்கி உள்ளது. இதனிடையே கத்தி படத்திற்கு தமிழ் அமைப்புக்களிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பி

ராஜபக்ஷேவுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை – கத்தி தயாரிப்பாளர் பேட்டி!…ராஜபக்ஷேவுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை – கத்தி தயாரிப்பாளர் பேட்டி!…

சென்னை:-ஏ.ஆர்.முருகதாஸ்–விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘கத்தி‘. விஜய் ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார். லண்டனை சேர்ந்த லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தை தயாரித்திருக்கும் லைகா நிறுவனத்தின் சுபாஷ்கரண் அல்லிராஜ், இலங்கை அதிபர் ராஜபக்ஷேவின் நெருங்கிய உறவினர் என்று கூறி தமிழகத்தில்,

எதிர்ப்பை மீறி கத்தி படத்தின் பாடல்கள் நாளை வெளியீடு!…எதிர்ப்பை மீறி கத்தி படத்தின் பாடல்கள் நாளை வெளியீடு!…

சென்னை:-விஜய், சமந்தா ஜோடியாக நடிக்கும் படம் ‘கத்தி’. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். லைக்கா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஷ் சரன் அல்லி ராஜா தயாரிக்கிறார்.இவர் லைக்கா என்ற செல்போன் நிறுவனத்தையும் நடத்துகிறார்.சுபாஷ்கரன் அல்லி ராஜா இலங்கை தமிழர் ஆவார். இவருக்கும், இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கும்

‘கத்தி’ படத்தில் அனிருத் இசையில் கே.ஜே.யேசுதாஸ்!…‘கத்தி’ படத்தில் அனிருத் இசையில் கே.ஜே.யேசுதாஸ்!…

சென்னை:-ஏ.ஆர்.முருகதாஸ் – விஜய் மீண்டும் இணைந்து பணியாற்றி வரும் ‘கத்தி‘ படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இந்தப் படத்தின் இசை வெளியீடு 18ம் தேதி நடை பெற உள்ளது. இன்றைய இளைஞர்களால் அதிகம் ரசிக்கப்படும் இசையமைப்பாளராக அனிருத் இருந்தாலும் அவரும் பழம்

கத்தி திரைப்படம் தீபாவளிக்கு ரீலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!…கத்தி திரைப்படம் தீபாவளிக்கு ரீலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!…

சென்னை:-விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் புதிய படம் ‘கத்தி’. இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகளில் தீவிரமாக படக்குழுவினர் களமிறங்கியுள்ளனர். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ஆடியோ வெளியீடு நாளை மறுநாள் சென்னையில்

இண்டர்நெட்டில் லீக் ஆனது ‘கத்தி’!…அதிர்ச்சியில் விஜய்-முருகதாஸ்…இண்டர்நெட்டில் லீக் ஆனது ‘கத்தி’!…அதிர்ச்சியில் விஜய்-முருகதாஸ்…

சென்னை:-விஜய்,சமந்தா நடிப்பில் உருவாகி வரும் ‘கத்தி‘ படத்திற்கு ஆரம்பத்தில் இருந்தே பிரச்சனைதான். கத்தி படத்தின் தயாரிப்பாளர் இலங்கை அதிபருக்கு நெருக்கமானவர் என்பதால் படத்தை வெளியிட தடைகோரும் தமிழ் அமைப்புகளை சந்தித்து வரும் படக்குழுவினர் தற்போது புதிதாக இன்னொரு பிரச்சனையையும் சந்திக்க வேண்டிய

நடிகர் விஜய்யின் கத்தி பட சர்ச்சை: தயாரிப்பாளர் விளக்கம்!…நடிகர் விஜய்யின் கத்தி பட சர்ச்சை: தயாரிப்பாளர் விளக்கம்!…

சென்னை:-விஜய், சமந்தா ஜோடியாக நடிக்கும் ‘கத்தி’ படம் தீபாவளிக்கு ரிலீசாகிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். லைக்கா புரொடக்ஷன்ஸ் பட நிறுவனம் தயாரிக்கிறது.இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு லைக்கா நிறுவன அதிபர் நெருக்கமானவர் என்றும், எனவே படத்தை வெளியிடக்கூடாது என்றும் சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.