Tag: ஏ.டி.எம்

ஜூலை 1ம் தேதிக்குள் அனைத்து வங்கிகளிலும் பேசும் ஏடிஎம்!…ஜூலை 1ம் தேதிக்குள் அனைத்து வங்கிகளிலும் பேசும் ஏடிஎம்!…

மும்பை:-வங்கி ஏடிஎம்களை பார்வையற்றவர்கள் பயன்படுத்தும் வகையில் பிரெய்லி விசைப்பலகை உடையதாகவும், பதிவு செய்யப்பட்ட குரல் வழிகாட்டுதல்களுடன் இருக்க வேண்டும் என கடந்த 2009ம் ஆண்டு ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளுக்கும் அறிவுறுத்தியிருந்தது. பழைய ஏடிஎம் இயந்திரங்களில் படிப்படியாக மாற்றுவதோடு, புதிதாக வைக்கப்படும்

தண்ணீரை விற்பனை செய்யும் ஏ.டி.எம் அறிமுகம்!…தண்ணீரை விற்பனை செய்யும் ஏ.டி.எம் அறிமுகம்!…

மும்பை:-மும்பை மாநகரத்தின் கிழக்கே புறநகர் பகுதியில் உள்ள மான்குர்ட் பகுதியில் தண்ணீரை பட்டுவாடா செய்யும் ஏ.டி.எம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.ஒரு நாளைக்கு 1000 லிட்டர் தண்ணீர் வரை பட்டுவாடா செய்யும் இந்த இயந்திரத்திற்கு “அக்வா டி.எம்” எனப் பெயரிடப்பட்டுள்ளது. வங்கிகளை போலவே ப்ரீபெய்டு கார்டுகளின்

மனநிலை பாதித்த பெண்னை ஏடிஎம்.மில் பலாத்காரம் செய்த வாலிபர்!…மனநிலை பாதித்த பெண்னை ஏடிஎம்.மில் பலாத்காரம் செய்த வாலிபர்!…

ஹவுரா:-மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ளது அந்துல் பகுதி. இங்குள்ள சாலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12.30 மணியளவில் ஒருவர் இரவு பணியை முடித்துவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார். நசிர் கன்ஞ்சில் உள்ள பான்ட்ரா என்ற பகுதியில் ஒரு பெண் தனியாக நின்று

ஏ.டி.எம். எந்திரத்தை தூக்கிச் சென்ற கொள்ளையர்கள்…ஏ.டி.எம். எந்திரத்தை தூக்கிச் சென்ற கொள்ளையர்கள்…

பிகானர்:-ராஜஸ்தான் மாநிலம் பிகானர் நகரில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் பிகானர் அண்ட் ஜெய்ப்பூர் வங்கியின் ஏ.டி.எம். எந்திரத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றுவிட்டனர். இன்று அதிகாலை அங்கு பணம் எடுப்பதற்காக பொதுமக்கள் சென்றபோதுதான், எந்திரம் திருட்டு போனது தெரியவந்தது. அதில்

சமந்தாவிடம் முத்தம் கேட்ட பையன்…சமந்தாவிடம் முத்தம் கேட்ட பையன்…

சென்னை:-‘கோலி சோடா’ படம் பார்த்து, அந்த படத்தில் ‘ஏ.டி.எம்.’ என்ற கதாபாத்திரத்தில் நடித்த புதுமுகம் சீதாவின் நடிப்பில் அசந்து போனாராம் சமந்தா. ‘‘அந்த சீதாவை நேரில் பார்த்து, அவளை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து பாராட்ட வேண்டும்’’ என்று சமந்தா சொல்லிக் கொண்டிருக்கிறார்.

ஏ.டி.எம். மையங்களில் 5 முறைக்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம்…ஏ.டி.எம். மையங்களில் 5 முறைக்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம்…

மும்பை:-வங்கிகளின் ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுக்கும் பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வாடிக்கையாளர்கள், தாங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கி ஏ.டி.எம்.களில் எத்தனை முறை பணம் எடுத்தாலும் (சேமிப்பு கணக்கில்) அதற்காக கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியது இல்லை. ஆனால், தங்களுக்கு

லாக்கான ஏ.டி.எம் …லாக்கான ஏ.டி.எம் …

பெங்களூரில், ஏ.டி.எம்., மையத்தில் பணம் எடுத்துக் கொண்டிருந்த, வங்கி பெண் அதிகாரியை, அடையாளம் தெரியாத நபர், கொலை செய்ய முயற்சித்தார். இதில், படுகாயம் அடைந்த அந்த பெண் அதிகாரி, உடல் நலம் தேறி வருகிறார். இந்த

ஏ.டி.எம். மையத்தில் துணிகரம்:பெண் வங்கி அதிகாரிக்கு அரிவாள் வெட்டுஏ.டி.எம். மையத்தில் துணிகரம்:பெண் வங்கி அதிகாரிக்கு அரிவாள் வெட்டு

ஜோதி உதய் (வயது 37) ஒரு தனியார் வங்கி கிளையில் மேலாளராக பணியாற்றி வருகிறார். அவர் பெங்களூர் ராஜராஜேஸ்வரி நகரை சேர்ந்தவர்… பெங்களூரில் ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க சென்ற போது ஒருவன் அரிவாளால் வெட்டி பணத்தை பறித்துச் சென்ற சம்பவம்