Tag: இலண்டன்

உலக அழகிப்போட்டியில் நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு கவுரவம்!…உலக அழகிப்போட்டியில் நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு கவுரவம்!…

லண்டன்:-லண்டனில் 2014ம் ஆண்டுக்கான உலக அழகி போட்டி நடந்தது. இதில் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த ரொலென் ஸ்ட்ராஸ் உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 121 அழகிகள் கலந்து கொண்ட போட்டியில் இந்தியாவின் சார்பில் கலந்து கொண்ட கோயல் முதல் பத்து இடங்களுக்குள் வந்தார். இந்த

2014ம் ஆண்டிற்கான உலக அழகிப் பட்டம் வென்றார் தென் ஆப்பிரிக்க அழகி ரோலன் ஸ்ட்ராஸ்!…2014ம் ஆண்டிற்கான உலக அழகிப் பட்டம் வென்றார் தென் ஆப்பிரிக்க அழகி ரோலன் ஸ்ட்ராஸ்!…

லண்டன்:-லண்டனில் நேற்று 121 நாடுகள் பங்கேற்ற, 64 வது உலக அழகிப் போட்டி நடைபெற்றது. இதில் 2014 ஆம் ஆண்டிற்கான உலக அழகிப் பட்டத்தை 22 வயதான, தென் ஆப்பிரிக்க அழகி ரோலன் ஸ்ட்ராஸ் தட்டிச் சென்றார். நேற்று நடந்த இறுதி

இந்தியாவில் 12.8 கோடி பேருக்கு மலேரியா பாதிப்பு: உலக சுகாதார நிறுவனம்!…இந்தியாவில் 12.8 கோடி பேருக்கு மலேரியா பாதிப்பு: உலக சுகாதார நிறுவனம்!…

லண்டன்:-மலேரியா நோய் ‘ஏடிஸ்’ கொசுக்களால் பரவுகிறது. இதை தடுக்க சர்வதேச நாடுகள் தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளன. இது குறித்து உலக சுகாதார நிறுவனம் சமீபத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில், இந்தியாவில் மலேரியாவின் தாக்கம் அதிகமாக உள்ளது. இங்கு 28 கோடி

ஸ்காட்லாந்து போலீஸ் தலைமையகம் ரூ. 3700 கோடிக்கு விற்பனை!…ஸ்காட்லாந்து போலீஸ் தலைமையகம் ரூ. 3700 கோடிக்கு விற்பனை!…

லண்டன்:-இங்கிலாந்தின் ஒரு பகுதியாக ஸ்காட்லாந்து உள்ளது. இங்கு போலீஸ் தலைமை அலுவலகம் உள்ளது. உலகிலேயே திறமையான போலீசார் என்ற பெருமையை ஸ்காட்லாந்து போலீசார் பெற்றுள்ளனர். இத்தகைய பெருமைமிகு போலீஸ் தலைமை அலுவலகம் ரூ. 3700 கோடிக்கு விற்பனை செய்யப்பட உள்ளது. இந்த

444 கிலோ எடை கொண்ட உலகின் குண்டு மனிதர் மரணம்!…444 கிலோ எடை கொண்ட உலகின் குண்டு மனிதர் மரணம்!…

லண்டன்:-இங்கிலாந்தை சேர்ந்தவர் கெய்த் மார்ட்டின். இவரது உடல் எடை 444 கிலோ. எனவே உலகின் மிக குண்டான மனிதர் என அழைக்கப்பட்டார். அதிக உடல் எடை இருந்ததால் அவரால் நடக்க முடிய வில்லை. எனவே படுத்த படுக்கையாக இருந்த அவர் மிகவும்

ஆக்ஸ்ஃபோர்டு டிக்‌ஷனரியில் கூடுதலாக சேர்க்கப்பட்ட 1000 புதிய வார்த்தைகள்!…ஆக்ஸ்ஃபோர்டு டிக்‌ஷனரியில் கூடுதலாக சேர்க்கப்பட்ட 1000 புதிய வார்த்தைகள்!…

லண்டன்:-150 வருடங்கள் பழமை வாய்ந்தது, உலகப்புகழ்பெற்ற ஆக்ஸ்ஃபோர்டு டிக்‌ஷனரி நிறுவனம். ஆங்கிலம் பேசும் நல்லுலகத்திற்காக தன்னிடம் 6 இலட்சம் வார்த்தைகளை வைத்துள்ள அந்நிறுவனம், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை புதிதாக அறிமுகமாகும் சொற்களை இணைத்துக் கொள்வது வழக்கம். அதன்படி நடப்புக் காலாண்டுக்கான

எய்ட்ஸ் கிருமியின் வீரியம் குறைகிறது: ஆய்வில் தகவல்!…எய்ட்ஸ் கிருமியின் வீரியம் குறைகிறது: ஆய்வில் தகவல்!…

லண்டன்:-எய்ட்ஸ் நோயை உருவாக்கும் எச்.ஐ.வி. கிருமிகள் உடலில் புகுந்து சில ஆண்டுகளுக்கு பிறகு எய்ட்ஸ் நோயை ஏற்படுத்துகின்றன. சமீப காலமாக இந்த கிருமிகள் உடலில் புகுந்து எய்ட்ஸ் நோயை உருவாக்குவதில் காலதாமதமாகி வருகிறது. ஆரம்ப கட்டத்தில் கிருமிகள் புகுந்த சில ஆண்டுகளிலேயே

பூமிக்கடியில் புதைந்த 12ம் நூற்றாண்டைச் சேர்ந்த மாளிகை: லண்டன் தொல்லியல் துறை கண்டுபிடிப்பு!…பூமிக்கடியில் புதைந்த 12ம் நூற்றாண்டைச் சேர்ந்த மாளிகை: லண்டன் தொல்லியல் துறை கண்டுபிடிப்பு!…

லண்டன்:-தெற்கு இங்கிலாந்தைச் சேர்ந்த தொல்லியல் துறையினர் இதுவரை கண்டுபிடிக்காத அளவில் மிகப்பெரிய மாளிகையை லண்டனில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க கோட்டைக்குள் கண்டுபிடித்துள்ளனர். கோட்டையின் புல் தளத்திற்கு கீழே காணப்பட்ட இந்த மாளிகை 700 வருடத்துக்கும் மேலாக மண்ணில் புதைந்திருக்கலாம் என்றும், வலுவான

பேனா கேமிரா மூலம் நோயாளி குழந்தைகளின் அந்தரங்கங்களை படம் பிடித்த டாக்டர் கைது!…பேனா கேமிரா மூலம் நோயாளி குழந்தைகளின் அந்தரங்கங்களை படம் பிடித்த டாக்டர் கைது!…

லண்டன்:-இங்கிலாந்தை சேர்ந்த பிரபல ரத்த புற்று நோய் டாகட்ர் மைலெஸ் பிராட்புரி (வயது 41) கேம்பிரிட்ஜ் நகரில் அட்டன் புருக்ஸ்சில் மருத்துவமனை நடத்தி வந்தார்.இவரிடம் குழந்தைகளும் புற்றுநோய்க்காக சிகிச்சை எடுத்து கொள்ள வந்தனர். இவ்வாறு மொத்தம் 18 குழந்தைகள் சிகிச்சைக்காக அவரது

எபோலா நோய் பலி எண்ணிக்கை 7 ஆயிரம் ஆக உயர்வு!…எபோலா நோய் பலி எண்ணிக்கை 7 ஆயிரம் ஆக உயர்வு!…

லண்டன்:-எபோலா என்ற கொடிய வைரஸ் நோய் மேற்கு ஐரோப்பிய நாடுகளான லைபீரியா, கினியா, சியாராலோன் ஆகிய 3 நாடுகளில் கடுமையாக தாக்கி உள்ளது. இவை தவிர நைஜீரியா, மாலி, அமெரிக்கா, ஸ்பெயின் உள்ளிட்ட மேலும் 5 நாடுளிலும் பரவியுள்ளது. இந்த நோயை