Tag: அனிருத்_ரவிச்சந்.

‘கத்தி’ திரைப்படத்திற்கு மீண்டும் மிரட்டல்!…‘கத்தி’ திரைப்படத்திற்கு மீண்டும் மிரட்டல்!…

சென்னை:-விஜய், சமந்தா நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி உள்ள படம் கத்தி. இந்தப் படத்தை இலங்கை தமிழர்களான சுபாஷ்கரனும், கருணாகரனும் இணைந்து தயாரித்துள்ளனர். தீபாவளிக்கு வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.கத்தி படத்தை இலங்கை அதிபர் ராஜபக்ஷேவின் உறவினர் பினாமி பெயரில் தயாரிக்கிறார் என்ற குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது.

தீபாவளியன்று கத்தி வெளியீடு: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!…தீபாவளியன்று கத்தி வெளியீடு: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!…

சென்னை:-விஜய்–சமந்தா நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள ‘கத்தி’ படத்தை பற்றி ஒவ்வொரு நாளும் புத்தம்புது தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. அனிருத் இசையில் அமைந்துள்ள இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி அனைவரின் எதிர்பார்ப்பையும் நிவர்த்தி செய்துள்ளது. பாடல்கள் ஹிட்டாகியுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு

தீபாவளிக்கு முன்பே வெளியாகும் கத்தி?…தீபாவளிக்கு முன்பே வெளியாகும் கத்தி?…

சென்னை:-விஜய், சமந்தா நடிப்பில், அனிருத் இசையமைப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் திரைப்படம் ‘கத்தி’. தற்போது ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிந்து, படத்தின் இறுதிகட்டப் பணிகளை துரிதப்படுத்தி இருக்கிறார்கள். ஏற்கெனவே கத்தி படம் தீபாவளியை முன்னிட்டு தான் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இப்போது

‘கத்தி’ படத்திற்கு யு சான்றிதழ்!…‘கத்தி’ படத்திற்கு யு சான்றிதழ்!…

சென்னை:-விஜய்–சமந்தா ஜோடியில் புதிதாக உருவாகியுள்ள படம் ‘கத்தி’. இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருக்கிறார். அனிருத் இசையமைத்திருக்கிறார். இப்படத்தில் விஜய் இரண்டு கெட்டப்களில் நடிக்கிறார். லைகா புரொடக்‌ஷன்ஸ் இப்படத்தை தயாரித்திருக்கிறது. பல தடைகளை கடந்து தற்போது ரிலீசிற்கு காத்திருக்கும் இப்படம் தணிக்கை குழுவிற்கு அனுப்பப்பட்டது.

‘கத்தி’ படத்துக்கு அடுத்த வாரம் சென்சார்!…‘கத்தி’ படத்துக்கு அடுத்த வாரம் சென்சார்!…

சென்னை:-ஏ.ஆர்.முருகதாஸ், விஜய் கூட்டணியின் இரண்டாவது படமாக உருவாகி வரும் ‘கத்தி’ படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் இரவு பகலாக நடந்து வருகிறது. படத்தின் பின்னணி இசை சேர்ப்பு வேலைகளில் தொடர்ந்து பணியாற்றி வருவதாக இசையமைப்பாளர் அனிருத் தெரிவித்துள்ளார். அவருடைய இசையில் வெளிவந்த

கத்தியை தீட்டிய இசையமைப்பாளர் அனிருத்!…கத்தியை தீட்டிய இசையமைப்பாளர் அனிருத்!…

சென்னை:-3 படத்தில் இடம்பெற்ற கொலவெறி என்ற ஒரே பாடல் அனிருத்தை இந்தியா முழுக்க பேச வைத்தது. முதல் படத்திலேயே பிரபலங்களை ஈர்த்த அனிருத், எதிர்நீச்சல், மான்கராத்தே, வேலையில்லா பட்டதாரி படங்களில் ஹிட்டுக்குப்பிறகு தற்போது விஜய்யின் கத்திக்கு இசையமைப்பாளராக ஒப்பந்தமாகி குறுகிய காலத்தில்

ஜி.வி.பிரகாஷைத் தொடர்ந்து விஜய்யுடன் நடனமாடிய இசையமைப்பாளர்!…ஜி.வி.பிரகாஷைத் தொடர்ந்து விஜய்யுடன் நடனமாடிய இசையமைப்பாளர்!…

சென்னை:-ஏ.ஆர்.முருகதாஸ், விஜய்யை வைத்து இயக்கிய துப்பாக்கி படத்தில், கூகுள் கூகுள் பாடலில் முகம் காட்டியிருந்தார். அதையடுத்து இப்போது கத்தி படத்திலும் விஜய்-சமந்தா தோன்றும் செல்பிபுள்ள என்ற பாடலில் வந்து செல்கிறாராம். அவர் மட்டுமின்றி கத்தி படத்துக்கு இசையமைத்துள்ள அனிருத்தும் அந்த பாடலில்

‘வேலையில்லா பட்டதாரி’ ஹிந்தி ரீமேக்கில் நடிக்கும் நடிகர் தனுஷ்!…‘வேலையில்லா பட்டதாரி’ ஹிந்தி ரீமேக்கில் நடிக்கும் நடிகர் தனுஷ்!…

சென்னை:-நடிகர் தனுஷின் தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்த படம் வேலையில்லா பட்டதாரி. ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்கிய இந்தப் படத்தை தயாரித்த வரும் தனுஷ்தான். சமீபத்தில் வெளியான இப்படம் வெற்றிகரமாக ஓடி 75வது நாளை எட்டியுள்ளது. இந்நிலையில் தமிழில் வேலையில்லா பட்டதாரி படத்திற்கு

நடிகர் விஜய்யுடன் நடனமாடிய அனிருத்!…நடிகர் விஜய்யுடன் நடனமாடிய அனிருத்!…

சென்னை:-ஏ.ஆர்.முருகதாஸ், விஜய்யை வைத்து இயக்கிய துப்பாக்கி படத்தில், கூகுள் கூகுள் பாடலில் முகம் காட்டியிருந்தார். அதையடுத்து இப்போது கத்தி படத்திலும் விஜய்-சமந்தா தோன்றும் செல்பிபுள்ள என்ற பாடலில் வந்து செல்கிறாராம். அவர் மட்டுமின்றி கத்தி படத்துக்கு இசையமைத்துள்ள அனிருத்தும் அந்த பாடலில்

நடிகர் விஜய்யுடன் இணையும் 100 நடன கலைஞர்கள்!…நடிகர் விஜய்யுடன் இணையும் 100 நடன கலைஞர்கள்!…

சென்னை:-நடிகர் விஜய் என்றாலே முதலில் நம் நினைவிற்கு வருவது அவர் நடனம் தான். அந்த வகையில் கத்தி படத்தில் விஜய் நடனத்தில் கலக்கியிருக்கிறார் என்று சமீபத்தில் முருகதாஸ் கூறியிருந்தார். தற்போது செல்பி புள்ள பாடலுக்காக படக்குழு மும்பை சென்றுள்ளது. இதில் விஜய்