Tag: அஞ்சலி

ஆர்யா, ஜெய்யை துரத்தும் நடிகை அஞ்சலி!…ஆர்யா, ஜெய்யை துரத்தும் நடிகை அஞ்சலி!…

சென்னை:-ஜெய்யுடன் எங்கேயும் எப்போதும் படத்தில் நடித்தவர் அஞ்சலி. அந்த படத்தில் ஒரு மேன்லியான பெண்ணாக நடித்திருந்த அஞ்சலி, ஜெய்யின் கெமிஸ்ட்ரியும் அப்போது பேசப்படுவதாக இருந்தது. படமும் ஹிட்டடித்ததால் அடுத்து அந்த ஜோடி பல படங்களில் இணைவார்கள் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதையடுத்து

மீண்டும் இணையும் ஜெயம் ரவி, திரிஷா கூட்டணி!…மீண்டும் இணையும் ஜெயம் ரவி, திரிஷா கூட்டணி!…

சென்னை:-உனக்கும் எனக்கும் படத்தில் அனைவராலும் விரும்பப்பட்ட, பெரிதும் பேசப்பட்ட காதல் ஜோடி ஜெயம் ரவியும், திரிஷாவும் தற்போது பூலோகம் படத்தின் மூலம் மீண்டும் ஒன்றிணைந்துள்ளனர். வெகு நாட்களுக்கு பிறகு இந்த ஜோடியின் கூட்டணியில் உருவாகும் படம் என்பதால் பூலோகம் படம் ரசிகர்கள்

காமெடி நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை அஞ்சலி!…காமெடி நடிகருக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை அஞ்சலி!…

சென்னை:-தமிழில் ‘அங்காடித்தெரு’ படம் மூலம் பாப்புலர் ஆனவர் நடிகை ‘அஞ்சலி‘.அதன்பிறகு முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த அவர், சேட்டை படத்தில் ஆர்யாவுடன் நடித்து முடித்தபோது, மேலும் சில முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கான பேச்சுவார்த்தையிலும் ஈடுபட்டிருந்தார். அந்த நேரத்தில் அவருக்கும், அவரது

மீண்டும் நடிக்க வரும் நடிகை அஞ்சலி!…மீண்டும் நடிக்க வரும் நடிகை அஞ்சலி!…

சென்னை:-வீட்டை விட்டு வெளியேறி சர்ச்சைகளில் சிக்கிய நடிகை அஞ்சலி அவர் முன்பு போல் படங்களில் நடிக்கவில்லை. ஐதராபாத்தில் நடந்த சினிமா பட விழாக்களில் மட்டும் பங்கேற்று வந்தார். அவரது உடல் எடை கூடியது. ரகசிய திருமணம் செய்து கொண்டதாகவும் அமெரிக்கா போய்

விஷாலின் படத்தை ‘ரிலீஸ்’ செய்யும் விஜய் மேனேஜர்!…விஷாலின் படத்தை ‘ரிலீஸ்’ செய்யும் விஜய் மேனேஜர்!…

சென்னை:-விஷால், அஞ்சலி, வரலட்சுமி நடித்த மதகஜராஜா திரைப்படத்தின் பிரச்சனைகள் முடிந்து தற்போது ரிலீஸுக்கு தயாராக உள்ளது. இந்த படத்தின் பிரச்சனைகளை முடித்து வைத்த பெருமை விஜய்யின் மேனேஜர் பி.டி.செல்வகுமாரையே சேரும் என கோலிவுட்டில் கூறப்படுகிறது. தயாரிப்பாளர் ஜெமினி பிலிம் சர்க்யூட் மற்றும்

விஷாலின் ‘மதகஜராஜா’ மார்ச் 7ம் தேதி ரிலீஸ்…விஷாலின் ‘மதகஜராஜா’ மார்ச் 7ம் தேதி ரிலீஸ்…

சென்னை:-விஷாலின் ‘மதகஜராஜா‘ படம் சர்ச்சைகளில் சிக்கி நீண்டகாலமாக வெளிவராமல் முடங்கி கிடக்கிறது. விஷால் கதாநாயகனாகவும் அஞ்சலி, வரலட்சுமி நாயகிகளாகவும் நடித்துள்ளனர். சுந்தர்.சி இயக்கியுள்ளார். இந்த படத்துக்கு எதிராக கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. பிறகு அதில் இருந்து பொங்கலுக்கு வெளிவர இருந்தது. விஷாலே

ஜெய்யை நினைத்து அலறும் நடிகைகள்…ஜெய்யை நினைத்து அலறும் நடிகைகள்…

சென்னை:-சினிமா உலகைப்பொறுத்தவரை ஹிட் படங்களில் நடித்த ஜோடிகளை இணைத்து காதல் கிசுகிசுக்கள் கசிவது சகஜமாகி விட்டது. ஆனால், அதற்கு சிலர் மறுப்பு சொன்னாலும், பலர் அதை கண்டும் காணாததும் போலவே இருந்து விடுகிறார்கள். காரணம், இன்றைய நிலையில் கிசுகிசுக்கள்கூட சிறந்த பப்ளிசிட்டியாக

அஞ்சலிக்கு கல்தா…அஞ்சலிக்கு கல்தா…

சுந்தர் சி இயக்கத்தில் சிவா, அஞ்சலி, விமல் ஓவியா நடித்த படம் கலகலப்பு. கடந்த ஆண்டு வெளியான இப்படம் நல்ல வசூலைக் குவித்தது. அடுத்து கலகலப்பு படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கிறார் சுந்தர் சி. முதல் பாகத்தில் நடித்தவர்களே இதன் இரண்டாம்

நடிகைகளை செருப்பால் அடிக்க வேண்டும் …நடிகைகளை செருப்பால் அடிக்க வேண்டும் …

சினிமா விழாவில் பேசிய ஜாக்குவார் தங்கம், “இனி அஞ்சலி மாதிரி ஒரு நடிகை தமிழ் சினிமா படப்பிடிப்புகளில் நடந்து கொண்டார் என்றால் அவரை செருப்பால் அடிக்கவும் தயங்கமாட்டோம். இந்த பிரச்னைக்கு இன்றே தீர்வு காண களமிறங்குவோம், அஞ்சலி எங்கிருந்தாலும் அவரை கட்டி

சுற்றி வளைக்கப்பட்ட அஞ்சலி …சுற்றி வளைக்கப்பட்ட அஞ்சலி …

அங்காடி தெரு, எங்கேயும் எப்போதும், கலகலப்பு, சேட்டை, மதகஜ ராஜா என வரிசையாக படங்களில் நடித்து வந்தார் அஞ்சலி. இந்நிலையில் அவரது சித்தி பாரதிதேவியுடன் மோதல் ஏற்பட்டது. வீட்டிலிருந்து வெளியேறிய அஞ்சலி தனது சொத்துக்களை சித்தி பறித்துக்கொண்டதாக குற்றம் சாட்டினார். அத்துடன்