Tag: விஜய்_(நடிகர்)

நடிகர் பரத்தின் 25 ஆவது படம்!… அஜித் வழியா? விஜய் வழியா?…நடிகர் பரத்தின் 25 ஆவது படம்!… அஜித் வழியா? விஜய் வழியா?…

சென்னை:-நடிகர் பரத் 2003 ஆம் ஆண்டு ஷங்கரின் பாய்ஸ் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன்பிறகு விஷால் நடித்த செல்லமே படத்தில் வித்தியாசமான வேடத்தில் நடித்ததன் மூலம் கவனத்தை ஈர்த்தார். அடுத்து வந்த காதல் படத்தில் கலங்க வைத்தார். அப்படம் தந்த

ரசிகர்களின் திருமணத்தை நடத்தி வைத்த நடிகர் விஜய்!…ரசிகர்களின் திருமணத்தை நடத்தி வைத்த நடிகர் விஜய்!…

சென்னை:-நடிகர் விஜய், தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், கத்தி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு ஒரு பக்கம் பிரச்னை கிளம்பியுள்ள போதிலும், நடிகர் விஜய் எப்போதும் போல் படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே தனது ரசிகர்கள் இடத்தில் அதீத அன்பு கொண்ட விஜய்,

விஜய்- முருகதாஸை நான் எதற்காக எதிர்க்க வேண்டும் – சீமான்!…விஜய்- முருகதாஸை நான் எதற்காக எதிர்க்க வேண்டும் – சீமான்!…

சென்னை:-ஈழத்தமிழர்களுக்கு எதிராக யார் படமெடுத்தாலும் அதற்கு முதல் நபராக எதிர்ப்பு குரல் கொடுப்பவர் சீமான். ஆனால், கத்தி விசயத்தில் அவர் பேக் அடித்து விட்டார் என்பதுதான் பலரது குற்றச்சாட்டாக இருந்தது. அதோடு, புலிப்பார்வை படத்தில் ஆட்சேபத்திற்குரிய காட்சிகள் இருப்பதாக பலரும் கூறிவரும்

ரசிகர்களுக்காக எதையும் செய்யும் நடிகர் விஜய்!…ரசிகர்களுக்காக எதையும் செய்யும் நடிகர் விஜய்!…

சென்னை:-தமிழ் சினிமாவின் அழகிய தமிழ் மகனாக வலம் வருபவர் நடிகர் விஜய். தற்போது கத்தி படத்தின் பிரச்சனை அவருக்கு மிகவும் கஷ்டத்தை கொடுத்தாலும் தன் ரசிகர்களுக்காக எதையும் செய்வேன் என்று மீண்டும் நிருபித்துள்ளார். கோவையில் தன் ரசிகர் மன்ற சார்பில் பல

விஜய் நடித்த ‘கத்தி’ படத்தை வேறு ஒருவருக்கு மாற்ற முயற்சி?…விஜய் நடித்த ‘கத்தி’ படத்தை வேறு ஒருவருக்கு மாற்ற முயற்சி?…

சென்னை:-விஜய் நடித்த ‘கத்தி‘ படத்தை ராஜபக்ஷேவுக்கு நெருக்கமான லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக பல மாதங்களாகவே குற்றம் சாட்டப்பட்டு வரும் சூழ்நிலையில், கடந்த சில வாரங்களாக அது பற்றிய பேச்சு அதிகமாக எழுந்தது. அதைத் தொடர்ந்து இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் படத்தின் தயாரிப்பாளர்களில்

நடிகர் விஜய்-ஏ.ஆர்.முருகதாசுக்கு எச்சரிக்கை!…நடிகர் விஜய்-ஏ.ஆர்.முருகதாசுக்கு எச்சரிக்கை!…

சென்னை:-கத்தி, புலிப்பார்வை படங்களுக்கு தமிழகத்தில் தொடர்ந்து எதிர்ப்புகள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதனால் சில கட்சி தலைவர்களை நேரடியாக சந்தித்து தனக்கு ஆதரவு திரட்டி வந்தார் முருகதாஸ். அதையடுத்து, தற்போது மாணவர் அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை முடுக்கி விடப்பட்டிருக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில்,சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள

விஜய்யின் அதிரடியால் அதிர்ச்சி அடைந்த எதிர்ப்பாளர்கள்…!விஜய்யின் அதிரடியால் அதிர்ச்சி அடைந்த எதிர்ப்பாளர்கள்…!

‘கத்தி’ படத்தின் பிரச்சனையை முதலில் தமிழ் அமைப்புகளுடன் சுமூகமாக பேசி முடிக்க ஏ.ஆர்.முருகதாஸ் தூது சென்றார். அவர் சீமான், நெடுமாறன் போன்ற அமைப்பு தலைவர்களை சந்தித்து படம் குறித்தும், தயாரிப்பாளர் குறித்தும் விளக்கம் அளித்தார். ஆனால் அது எதிர்மறை விளைவைத்தான் தோற்றுவித்தது.

கைமாறிய விஜய்யின் ‘கத்தி’ – ரசிகர்கள் கொண்டாட்டம்…கைமாறிய விஜய்யின் ‘கத்தி’ – ரசிகர்கள் கொண்டாட்டம்…

‘கத்தி’ படத்தின் பிரச்சனை ஒரு முடிவுக்கு வந்தது. லைக்கா நிறுவனம் ராஜபக்சேவின் நண்பர் என்பதால் இப்படத்தை வெளியிட விடமாட்டோம் என்று பல அமைப்புகள் கூறி வந்தன. தற்போது அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ‘கத்தி’ படத்தை ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோ வாங்கியுள்ளது.

வனப்பகுதியில் படமாகும் இளைய தளபதியின் படம்…வனப்பகுதியில் படமாகும் இளைய தளபதியின் படம்…

‘கத்தி’ படத்திற்கு பிறகு விஜய், சிம்புதேவன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன், ஹன்சிகா ஆகியோர் நடிக்கின்றனர். கன்னட நடிகர் சுதீப், ஸ்ரீதேவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். நட்டு நடராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். தேவிஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகளை

‘கத்தி’ திரைப்படத்திலிருந்து விலக வேண்டும் – புரட்சி பாரதம் கட்சி…‘கத்தி’ திரைப்படத்திலிருந்து விலக வேண்டும் – புரட்சி பாரதம் கட்சி…

சென்னை நுங்கம்பாக்கத்தில் இலங்கை தூதரகம் அருகில் நடந்த போராட்டத்துக்கு கட்சி தலைவர் பூவை.ஜெகன்மூர்த்தி தலைமை தாங்கினார். அப்போது கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. போராட்டத்தின் போது பூவை.ஜெகன்மூர்த்தி பேசியதாவது:– புலிப்பார்வை திரைப்படத்தில் தமிழர்களையும், தமிழ் போராளிகளையும் குறிப்பாக விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் மகன்