Tag: விஜய்_(நடிகர்)

அனிருத்தினால் ‘கத்தி’ படத்துக்கு கிடைத்த அனுகூலம்!…அனிருத்தினால் ‘கத்தி’ படத்துக்கு கிடைத்த அனுகூலம்!…

சென்னை:-தீபாவளியன்று வெளியான ‘கத்தி’ திரைப்படம், விஜய் ரசிகர்களை மட்டுமல்லாமல் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளது மட்டுமல்ல திரைப்படத்தறையை சேர்ந்தவர்களையும் கவர்ந்திருக்கிறது. தற்போது வெளியான அனைத்து தியேட்டர்காளிலும் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் ‘கத்தி’க்கு பல ‘விஐபி’க்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். இந்த பட்டியலில் நடிகர்

’எனக்கு வயசாகிடுச்சுங்க’ சொல்கிறார் நடிகர் விஜய்!…’எனக்கு வயசாகிடுச்சுங்க’ சொல்கிறார் நடிகர் விஜய்!…

சென்னை:-நடிகர் விஜய் திரைப்பயணத்தில் எவர்கிரீன் படம் என்றால் ‘பூவே உனக்காக’ தான். இதை பல முறை மேடையிலேயே கூறியுள்ளார் இளைய தளபதி. தற்போது சிம்புதேவன் இயக்கத்தில் நடிக்கவிருக்கும் இவர், அடுத்து அட்லீ இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். இப்படம்

மீண்டும் களத்தில் இறங்கிய நடிகர் விஜய்யின் தந்தை!…மீண்டும் களத்தில் இறங்கிய நடிகர் விஜய்யின் தந்தை!…

சென்னை:-நடிகர் விஜய் இன்று இந்தளவிற்கு உயர்ந்துள்ளார் என்றால் அதற்கு முழுக்காரணம் அவர் தந்தை தான். சிறு வயதில் இருந்து விஜய்யை ஒரு நடிகனாக செதுக்கி இன்று இந்த உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளார். அவர் நீண்ட நாட்களாக படம் இயக்குவதை நிறுத்தியிருந்தார், இறுதியாக

‘கத்தி’ திரைப்படத்தின் இரண்டு நாள் வசூல் எவ்வளவு?…‘கத்தி’ திரைப்படத்தின் இரண்டு நாள் வசூல் எவ்வளவு?…

சென்னை:-நடிகர் விஜய்–சமந்தா நடிப்பில் இந்தப் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். கத்தி படம் விஜய் ரசிகர்கள் மட்டுமில்லாமல் அனைத்து தரப்பினரையும் கவர்ந்துள்ளது.தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மற்ற மாநிலங்கள், வெளிநாடுகள் என படம் திரையிடப்பட்ட அனைத்து திரையரங்குகளிலும் ஹவுஸ் ஃபுல் காட்சிகளாக ஓடிகொண்டிருக்கிறாதாம். தியேட்டர்களை

மாஸ்க் போட்டு படத்தை பார்த்த நடிகர் விஜய்!…மாஸ்க் போட்டு படத்தை பார்த்த நடிகர் விஜய்!…

சென்னை:-இளையதளபதியின் ‘கத்தி’ திரைப்படம் உலகம் முழுவதும் தீபாவளி அன்று வெளியிடப்பட்டது. படம் பார்த்த அனைவரும் ஏக திருப்தியில் இருக்க, முதல் மூன்று காட்சிகளை நடிகர் விஜய் ரசிகர்களுடன் மாஸ்க் போட்டு பார்த்தார். முதலில் காசி திரை அரங்குக்கு சென்று முருகதாஸுடன் படத்தை

‘கத்தி’ படத்துக்கு சப்போர்ட் செய்த நடிகை அசின்!…‘கத்தி’ படத்துக்கு சப்போர்ட் செய்த நடிகை அசின்!…

சென்னை:-பல பிரச்சனைகளை தாண்டி இன்று தமிழகமெங்கும் கத்தி திரைப்படம் வெளியாகியுள்ளது. இந்தநிலையில், விஜய்யின் கத்தி படத்தை ராஜபக்சேவுக்கு ஆதரவான லைகா நிறுவனம் தயாரித்திருப்பதை சுட்டிக்காட்டி தமிழ் அமைப்புகள் கொடி பிடித்து வந்ததால், அதற்கு எதிராக தனது குரல் கொடுத்துள்ளார் அசின். அதாவது

கேரளாவில் இறந்த ரசிகருக்காக நடிகர் விஜய்யின் இரங்கல் கடிதம்!…கேரளாவில் இறந்த ரசிகருக்காக நடிகர் விஜய்யின் இரங்கல் கடிதம்!…

சென்னை:-‘கத்தி’ திரைப்படம் கேரளாவிலும் மிகப் பெரிய அளவில் திரையிடப்பட்டு, அங்கு ரசிகர்களாலும் பட வெளியீடு கொண்டாடப்பட்டது. வடக்கஞ்சேரி என்ற ஊரில் படம் பார்த்த ரசிகர் ஒருவர் விஜய்யின் மிகப் பிரம்மாண்டமான கட்அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்ய முயற்சித்த போது, தவறி விழுந்து இறந்தார்.

‘கத்தி’ படத்தில் 2ஜி விமர்சனம்: வசன சர்ச்சையில் நடிகர் விஜய்!…‘கத்தி’ படத்தில் 2ஜி விமர்சனம்: வசன சர்ச்சையில் நடிகர் விஜய்!…

சென்னை:-தீபாவளிக்கு, நடிகர் விஜய் நடித்து, கத்தி படம் வெளியாகி இருக்கிறது. படத்தில்,2ஜி அலைக்கற்றை ஊழல் தொடர்பாக, நடிகர் விஜய், க்ளைமாக்ஸ் காட்சிகளில் பரபரப்பாக வசனம் பேசுவது போல, காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கின்றன.2ஜி அலைக்கற்றை ஊழலில் ஈடுபட்டவர்களை, மக்கள் புறக்கணிப்பர் என, பரபரப்பான வசனங்கள்

கத்தி திரைப்படத்தின் பிரம்மாண்ட வசூல் சாதனை!…கத்தி திரைப்படத்தின் பிரம்மாண்ட வசூல் சாதனை!…

சென்னை:-‘கத்தி’ படம் இந்த தீபாவளிக்கு வசூல் அறுவடை நடத்தியுள்ளது. விஜய் ரசிகர்கள் அனைவரும் படத்தை தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் படத்தின் முதல் இரண்டு நாள் வசூலே ரூ 30 கோடியை தாண்டியுள்ளதாம். மேலும் இந்த வாரம் முழுவதும்

ரசிகன் இறந்ததால் அனைத்து ரசிகர்களுக்கும் நடிகர் விஜய் ஒரு வேண்டுகோள்!…ரசிகன் இறந்ததால் அனைத்து ரசிகர்களுக்கும் நடிகர் விஜய் ஒரு வேண்டுகோள்!…

சென்னை:-சில தினங்களுக்கு முன் வெளிவந்த ‘கத்தி’ திரைப்படம் அனைவரையும் கவரும் விதத்தில் உள்ளது. இப்படத்தை ரசிகர்கள் முதல் நாள் மிகவும் உற்சாகத்துடன் கொண்டாடினர்.இதில் கேரளா ரசிகர் ஒருவர் விஜய்யின் கட்-அவுட்டிற்கு பால் அபிஷேகம் செய்ய முயற்சித்து, கீழே விழுந்து உயிரை விட்டார்.