செய்திகள்,திரையுலகம் மாஸ்க் போட்டு படத்தை பார்த்த நடிகர் விஜய்!…

மாஸ்க் போட்டு படத்தை பார்த்த நடிகர் விஜய்!…

மாஸ்க் போட்டு படத்தை பார்த்த நடிகர் விஜய்!… post thumbnail image
சென்னை:-இளையதளபதியின் ‘கத்தி’ திரைப்படம் உலகம் முழுவதும் தீபாவளி அன்று வெளியிடப்பட்டது. படம் பார்த்த அனைவரும் ஏக திருப்தியில் இருக்க, முதல் மூன்று காட்சிகளை நடிகர் விஜய் ரசிகர்களுடன் மாஸ்க் போட்டு பார்த்தார்.

முதலில் காசி திரை அரங்குக்கு சென்று முருகதாஸுடன் படத்தை பார்த்தார், பிறகு ஆல்பர்ட் மற்றும் தேவி திரை அரங்கு என்று ரசிகர்களுடன் இந்த தீபாவளியை கொண்டாடினார் நடிகர் விஜய்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி