Tag: திரைவிமர்சனம்

கற்பவை கற்றபின் (2014) திரை விமர்சனம்…கற்பவை கற்றபின் (2014) திரை விமர்சனம்…

ஒரு ஊரில் கந்து வட்டி கொடுமையால் ஒரு பெண் தற்கொலை செய்துக் கொள்கிறார். அதன்பின் காதலித்து திருமணம் செய்துக் கொண்ட ஒருவர், மனைவியின் தவறான போக்கால் அவளை கொலை செய்து விட்டு தற்கொலை செய்து கொள்கிறான். இவர்கள் அனைவரும் இறந்தபின் சொர்கம்,

தெனாலிராமன் (2014) திரைவிமர்சனம்…தெனாலிராமன் (2014) திரைவிமர்சனம்…

நீண்ட இடைவேளைக்கு பிறகு வடிவேலு நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் ‘தெனாலிராமன்’.மன்னன், மந்திரி என இருவேடங்களில் கலக்கி இருக்கிறார்.விகட நகரத்தை ஆளும் மன்னனின் அரசவையில் இருக்கும் 9 ‘நவரத்தின மந்திரிகள்’ மற்றும் ராஜதந்திரியான ராதாரவி ஆகியோர் மக்கள் நலத்திட்டப் பணிகளை கவனித்து

நான் சிகப்பு மனிதன் (2014) திரை விமர்சனம்…நான் சிகப்பு மனிதன் (2014) திரை விமர்சனம்…

‘நார்கோலெப்ஸி’ என்னும் வியாதி வந்தவர்கள் திடீரென உண்டாகும் சப்தம், அதிகப்படியான கோபம், அதிர்ச்சியான சந்தோஷம் இப்படி எந்தவிதமான எமோஷன் வந்தாலும் உடனே தூக்கநிலைக்கு போய்விடுவார்கள். அந்த நோயால் பாதிக்கப்பட்டவராக நடித்திருக்கிறார் விஷால்.அப்படி அவர் தூக்கத்தில் இருந்தாலும், அவரின் மூளை மட்டும் விழிப்புடனே

ஒரு கன்னியும் மூணு களவாணிகளும் (2014) திரைவிமர்சனம்…ஒரு கன்னியும் மூணு களவாணிகளும் (2014) திரைவிமர்சனம்…

நாயகன் அருள்நிதியின் காதலியான அர்ஷிதா ஷெட்டிக்கு வேறொருவருடன் திருமண நிச்சயிக்கப்பட்டு, சர்ச்சில் திருமணமும் நடக்க இருக்கிறது. அர்ஷிதாவின் அப்பா மிகப்பெரிய தொழிலதிபர். அவருடைய தொழில் எதிரியான நாசர் அவரை அவமானப்படுத்துவதற்காக அருள்நிதியை கடத்தி வந்து அவர் காதலிக்கும் பெண்ணான அர்ஷிதாவை கூட்டிக்கொண்டு

மறுமுனை (2014) திரை விமர்சனம்…மறுமுனை (2014) திரை விமர்சனம்…

நாயகன் மாருதியும், நாயகி மிருதுளாவும் ஒரு விபத்தின் போது சந்திக்க நேர்கிறது. அப்போதே நாயகனுக்கு நாயகி மீது காதல் வந்துவிடுகிறது. அந்த விபத்தின் போது நாயகனுடைய மொபைல் நாயகியிடமும், நாயகியின் மொபைல் நாயகனிடமுமாக மாறிவிடுகிறது. நாயகனோட அப்பா எம்.எஸ்.பாஸ்கர் போன் பண்ணும்போது

குக்கூ (2014) திரை விமர்சனம்…குக்கூ (2014) திரை விமர்சனம்…

தமிழ் (தினேஷ்), சுதந்திரக்கொடி (மாளவிகா) இருவரும் பார்வையற்றவர்கள். இருவரும் ஒருவரையொருவர் சந்திக்கும் ஒரு தருணத்தில் சுதந்திரக்கொடியின் மேல் தமிழுக்கு காதல் மலர்கிறது. சின்ன சின்ன மோதல்களுக்குப் பிறகு சுதந்திரக் கொடிக்கும் தமிழ் மேல் அளவு கடந்த அன்பு தோன்ற, ஸ்பரிசங்களாலும், வாசனைகளாலும்,

கேரள நாட்டிளம் பெண்களுடனே (2014) திரை விமர்சனம்…கேரள நாட்டிளம் பெண்களுடனே (2014) திரை விமர்சனம்…

ஞானசம்பந்தம் சிறுவயதில் ஒரு கேரளத்துப் பெண்ணை காதலித்து அந்த பெண்ணை திருமணம் செய்ய முடியாமல் போகிறது. பின்னர் தமிழ்ப் பெண்ணான ரேணுகாவை மணக்கிறார். இந்த தம்பதியின் ஒரே மகன் நாயகன் அபி சரவணன். ஞானசம்பந்தம், ரேணுகாவை மணந்தாலும், காதலித்த கேரளப் பெண்ணை

மறுமுகம் (2014) திரை விமர்சனம்…மறுமுகம் (2014) திரை விமர்சனம்…

பணக்காரரான டேனியல் பாலாஜி இளம் சிற்ப கலைஞர். பெற்றோரை இழந்த இவர் பாசத்திற்காக ஏங்குகிறார். இதனால் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்து நல்ல குடும்ப பெண்ணை தேடுகிறார்.அதே நேரத்தில் தப்பான பெண்களையும் வெறுக்கிறார். தன்னிடம் தவறாக நடந்துக் கொள்ளும் பெண்களை கொலை செய்கிறார்.

காதல் சொல்ல ஆசை (2014) திரை விமர்சனம்…காதல் சொல்ல ஆசை (2014) திரை விமர்சனம்…

அப்பா, தாத்தா என முன்னோர்கள் அனைவருமே நேர்மையான போலிஸ் அதிகாரிகளாக இருக்கும் தன் தலைமுறையில் தன் மகன் அசோக்கையும் போலீஸ் ஆக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறார் அசோக்கின் தந்தை. ஆனால் அசோக்கிற்கு அதில் விருப்பமில்லாததால் நண்பர்களுடன் தங்கி வேலை தேடி வருகிறார். அந்த

ஒரு மோதல் ஒரு காதல் (2014) திரை விமர்சனம்…ஒரு மோதல் ஒரு காதல் (2014) திரை விமர்சனம்…

சிறுவயது முதலே குறும்புத்தனமாக இருந்து வரும் நாயகன் விவேக்குக்கு நான்கு நண்பர்கள். இயக்குனராக வேண்டும் என்ற கனவோடு எந்த வேலைக்கும் செல்லாமல் தனது நண்பர்களுடன் சுற்றி வரும் இவர்.ஒருநாள் இவர்கள் ஏரியாவில் ஒரு பெண்ணை பார்க்கிறார். பார்த்தவுடனே காதல் வயப்படும் இவர்,