போலீஸ் சீருடையில் நடந்த கடத்தல் !! `நான்தான் எஸ்.ஐ பாண்டியன்’…போலீஸ் சீருடையில் நடந்த கடத்தல் !! `நான்தான் எஸ்.ஐ பாண்டியன்’…
சென்னை செங்குன்றத்தில் போலீஸ் சீருடையில் சென்ற கூலிப்படையினர், லாரி அதிபர் கணேசன் என்பவரை கடத்தினர். துரிதமாகச் செயல்பட்டு கடத்தல் கும்பலை போலீஸார் கைதுசெய்தனர். சென்னை செங்குன்றத்தைச் சேர்ந்தவர் கணேசன். லாரி அதிபர். அதோடு, பல பிசினஸ் செய்துவருகிறார். கடந்த 2-ந் தேதி