Category: இதர பிரிவுகள்

இதர பிரிவுகள்

சே! என்னும் புரட்சித்தீ…. எப்போது மண்ணில் உதயமானது?சே! என்னும் புரட்சித்தீ…. எப்போது மண்ணில் உதயமானது?

சேகுவாராவின் இளமைப்பருவம்….!! சேகுவாரா 1928ஆம் ஆண்டு ,ஜூன் மாதம் 14ஆம் தேதி அர்ஜென்டீனாவில் பிறந்தார் . ஏர்னெஸ்டோ குவேரா லின்ஞ் மற்றும் சிலியா டெ ல செர்னா தம்பதியர்களுக்கு ஐந்து பிள்ளைகளில் இவர் மூத்தவராக பிறந்தார் . அளவற்ற மகிழ்ச்சிக்கு அடையாளமாக

இந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை பிறந்த தினம்!!இந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை பிறந்த தினம்!!

கல்பனா சாவ்லா இந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா 1962ஆம் ஆண்டு மார்ச் 17ஆம் தேதி ஹரியானா மாநிலத்தில் உள்ள கர்னால் என்ற நகரத்தில் பிறந்தார் . இவருடைய பள்ளி சான்றிதழில் 1961ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி பிறந்தார்

புரியாதவர்களுக்கு புதிர்……புரிந்தவர்களுக்கு புரட்சிக்காரன்….யார் இவர்?புரியாதவர்களுக்கு புதிர்……புரிந்தவர்களுக்கு புரட்சிக்காரன்….யார் இவர்?

சேகுவாரா!!! உலகம் முழுக்க சில பரிச்சயமான உருவ அமைப்புகள் பல பிரபலமாகும் , அது ஏன்?எதற்கு?எப்படி? என்று நம்மால் வரையறுக்க முடியாது. அப்படியான ஒரு உருவம்தான் ,முக சவரம் செய்யப்படாமல் சிலுப்பிய தலையோடு ,சிகார் சகிதமாக ,கம்பீரமான ஆளூமையாக ,டி-சர்டில் இருந்து

வில்லாதி வில்லன்!வில்லாதி வில்லன்!

எம்.என்.நம்பியார்: மாஞ்சேரி நாராயணன் நம்பியார் என்பதை எம்.என் .நம்பியார் என்று சுருக்கமாக அழைக்கிறோம். இவர் 1919ஆம் ஆண்டு மார்ச் 7ஆம் தேதி பிறந்தார்.தமிழ்த் திரையுலகில் ஒரு பழம்பெரும் நடிகர் ஆவார். ஏறக்குறைய 60 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ்த்திரையுலகின் தலைசிறந்த நடிகர்களுள் ஒருவராக

உலகின் முதல் ஒளிப்படம் கண்டு பிடித்தவர் யார் என்று தெரிய வேண்டுமா?உலகின் முதல் ஒளிப்படம் கண்டு பிடித்தவர் யார் என்று தெரிய வேண்டுமா?

உலகின் முதல் ஒளிப்படம் : உலகின் முதலாவது ஒளிப்படத்தை கண்டுபிடித்த ஜோசப் நிசிபோர் நியெப்ஸ் 1756ஆம் ஆண்டு மார்ச் 7ஆம் தேதி பிரான்ஸில் சாவோன் எட் லொய்ரேயில் உள்ள சாலோன் சர் சாவோன் என்னும் இடத்தில் பிறந்தார். இவர் 1825ஆம் ஆண்டு

நலம் தரும் தாவரங்கள்-பிரண்டைநலம் தரும் தாவரங்கள்-பிரண்டை

இதயம் காக்கும் !பசியின்மையை போக்கும்!வாய்வு, செரிமானக்கோளாறை நீக்கும் தாவரம்-பிரண்டை! பிரண்டை , இதன் மற்றொரு பெயர் வஜ்ஜிரவல்லி என்ற பெயரும் உண்டு . இது கொடி வகையைச்சார்ந்தது.இந்தியா மற்றும் இலங்கையில் அதிகமாகக்காணப்படுகிறது. மருத்துவக் குணமுடையது. பொதுவாக மனித நடமாட்டம் குறைவாகக்காணப்படும் பற்றைக்காடுகள்

தென்னாட்டின் மொழியினம்-பாகம்4(மலையாளம்)தென்னாட்டின் மொழியினம்-பாகம்4(மலையாளம்)

மலையாளம்: தமிழ் நாட்டின் மேற்கு பகுதியாகிய சேர நாட்டில் பேசப்படும் மொழி இது. திராவிட மொழிகளின் வினைகளில் உள்ள பால் காட்டும் விகுதிகள் மலையாள வினைகளில் இல்லை. இது ஏனைய திராவிட மொழிகளுக்கும் மலையாளத்திற்கும் உள்ள பெரிய வேறுபாடாகும் இதனைத் தமிழோடு

14ஆம் நூற்றாண்டின் சிற்பக்கலை மற்றும் ஓவியத்தில் சாதனை புரிந்தவர்!14ஆம் நூற்றாண்டின் சிற்பக்கலை மற்றும் ஓவியத்தில் சாதனை புரிந்தவர்!

மைக்கலாஞ்சலோ உலகின் மாபெரும் கலைஞர்களில் ஒருவராகப் போற்றப்படும் மைக்கலாஞ்சலோ ,1475ஆம் ஆண்டு மார்ச் 6ஆம் தேதி இத்தாலியில் பிறந்தார் .இவருடைய முழுப்பெயர் மைக்கலாஞ்சலோ டி லொடோவிக்கோ புவனோரோட்டி சிமோனி. இவர் தனது 13வது வயதில் ஓவியம் மற்றும் சிற்பக்கலையும் கற்கத் தொடங்கினார்.

முதலில் விண்வெளிக்குச் சென்ற பெண்-பிறந்த தினம் இன்று(மார்ச்-6)முதலில் விண்வெளிக்குச் சென்ற பெண்-பிறந்த தினம் இன்று(மார்ச்-6)

வாலண்டினா டெரஷ்கோவா முதற்தடவையாக விண்வெளிக்குச் சென்ற பெண் என்ற பெருமைக்குரிய வாலண்டினா விளாடிமீரொவ்னா டெரஷ்கோவா 1937ஆம் ஆண்டுமார்ச் 6ஆம் தேதி சோவியத் ரஷ்யாவில் பிறந்தார். 1961ஆம் ஆண்டு சோவியத் ரஷ்யாவைச் சேர்ந்த யூரி ககாரின் ,மண்ணிலிருந்து விண்ணுக்குச் சென்ற முதல் மனிதர்

உலகச் செய்திகள்உலகச் செய்திகள்

சிறை தண்டனை பெற்ற அயல் நாட்டினர் ஆஸ்திரேலியாவுக்கு வர தடை செய்யும் புதிய சட்டம் அமலுக்கு வந்துள்ளது. உலகம் முழுவதும் அடுத்த 50 ஆண்டுகளில் ஆயிரத்து 700க்கும் அதிகமான பறவைகளும் , விலங்கினங்களும் அழிந்து போகும் அபாயம் இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.