Day: July 2, 2018

இந்தியர்களை குறி வைத்து தற்கொலை தாக்குதல்: ஆப்கனில் 20 பேர் பலிஇந்தியர்களை குறி வைத்து தற்கொலை தாக்குதல்: ஆப்கனில் 20 பேர் பலி

காபூல்: ஆப்கானிஸ்தானின் ஜலலாபாத் நகரில் நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதிலில் 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானில் உள்ள ஜலாலாபாத் நகரில் சீக்கிய மற்றும் இந்து சிறுபான்மை இனத்தவர் வசித்து வருகின்றனர். பேரால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்கான் நாட்டிற்கு இந்தியா பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி

`ஒரு இரும்புத் துண்டு… ஒரு தீக்குச்சி …’ – போலீஸைக் கலங்கடித்த ஏ.டி.எம் கொள்ளையர்களின் வாக்குமூலம்`ஒரு இரும்புத் துண்டு… ஒரு தீக்குச்சி …’ – போலீஸைக் கலங்கடித்த ஏ.டி.எம் கொள்ளையர்களின் வாக்குமூலம்

சிறிய அளவிலான இரும்புத் துண்டு, தீக்குச்சி, மருந்து அட்டை ஆகியவை மூலம் ஏ.டி.எம் இயந்திரங்களில் நூதன முறையில் கொள்ளையடித்த வடமாநிலத்தைச் சேர்ந்த பட்டதாரி வாலிபர்களை போலீஸார் கைது செய்துள்ளனர். சென்னை ஜமீன் பல்லாவரத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவர், சென்னை எழிலகம் வளாகத்தில்

நக்சலைட்டாக மாறிவரும் குழந்தைகள் !! வீழும் நாடு…நக்சலைட்டாக மாறிவரும் குழந்தைகள் !! வீழும் நாடு…

புதுடில்லி : ஐ.நா., பொது செயலாளர் அன்டோனியோ கட்டெரஸ் கடந்த வாரம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இந்தியாவில் பாதுகாப்பு படையினருடன் தாக்குதல் நடத்துவதற்காக நக்சலைட்கள் ஜார்க்கண்ட் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் இருந்து குழந்தைகளை தங்கள் இயக்கத்தில் சேர்க்கின்றனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பழனி சிலை விவகாரம்; சிக்கும் தி.மு.க.,வினர்?பழனி சிலை விவகாரம்; சிக்கும் தி.மு.க.,வினர்?

சென்னை: தமிழக சிலைத்தடுப்புப் பிரிவு போலீஸ் ஐ.ஜி.,யாக இருந்த பொன்.மாணிக்கவேல், அங்கிருந்து ரயில்வே ஐ.ஜி.,யாக மாற்றப்பட்டுவிட, கோர்ட் தலையிட்டு, மீண்டும் அவரை பழைய பதவியிலேயே நியமித்தது. கோபம் அடைந்த போலீஸ் உயரதிகாரிகள், ஒத்துழைப்பு அளிக்காததால், பொன்.மாணிக்கவேலுவால் சுதந்திரமாக செயல்பட முடியவில்லை. இதற்கிடையில்,

`செல்லூர் ராஜு உற்சாகத்துக்கு இதுதான் காரணமா? பேரவையில் கலகலத்த துரைமுருகன்..!`செல்லூர் ராஜு உற்சாகத்துக்கு இதுதான் காரணமா? பேரவையில் கலகலத்த துரைமுருகன்..!

சட்டப்பேரவையில் அமைச்சர் செல்லூர் ராஜுவின் உற்சாகத்துக்கான காரணம் குறித்து எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன் பேசியது பேரவையில் சிரிப்பொலியை எழுப்பியது. சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த மாதம் தொடங்கி நடைபெற்றுவருகிறது. நாள்தோறும் துறைரீதியாக மானியக்கோரிக்கை மீது விவாதம் நடைபெற்று நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது. அந்த

8 வழிச்சாலை நிலம் அளவிடும் பணி… கழுத்தில் பிளேடால் அறுத்து பெண் எதிர்ப்பு..8 வழிச்சாலை நிலம் அளவிடும் பணி… கழுத்தில் பிளேடால் அறுத்து பெண் எதிர்ப்பு..

செய்யாறு: 8 வழிச்சாலை நிலம் அளவிடும் பணிக்கு வந்த அதிகாரிகளை திரும்பி போகுமாறு செய்யார் அருகே கழுத்தை பிளேடால் அறுத்து பெண் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை- சேலம் இடையே 8 வழி பசுமை சாலை திட்டத்தை செயல்படுத்த

காணாமல் போனோர் எங்கே? இலங்கையில் 500வது நாளை தாண்டிய போராட்டம்..காணாமல் போனோர் எங்கே? இலங்கையில் 500வது நாளை தாண்டிய போராட்டம்..

கொழும்பு: இலங்கை படுகொலையின் போது காணாமல் போன மகனை மீட்டு தரக் கோரி 500 ஆவது நாளாக நடத்தப்பட்ட போராட்டத்தில் தாய் கதறி அழுது மயங்கியது பரபரப்பை ஏற்படுத்தியது. இலங்கையில் ராஜபட்ச ஆட்சியின் போது ஈழத் தமிழர்கள் கொத்தாக கொல்லப்பட்டனர். பெண்கள்

மும்பையில் ராஜ்தாக்ரே-லதா ரஜினிகாந்த் திடீர் சந்திப்பு!மும்பையில் ராஜ்தாக்ரே-லதா ரஜினிகாந்த் திடீர் சந்திப்பு!

மும்பையில், மகாராஷ்டிரா நவ நிர்மான் சேனா தலைவர் ராஜ் தாக்ரேவை திடீரென லதா ரஜினிகாந்த் சந்தித்து பேசியுள்ளார். அரசியல், சினிமா, சமூகப்பணி உள்ளிட்டவை குறித்து இருவரும் ஆலோசனை நடத்திதாக முதல் கட்ட தகவல்கள் தெரிிவிக்கின்றன. நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பிக்க

நிர்மலா சீதாராமனை சந்திக்க மறுத்து புறக்கணித்தாரா பிரிட்டன் பாதுகாப்பு துறை அமைச்சர்?நிர்மலா சீதாராமனை சந்திக்க மறுத்து புறக்கணித்தாரா பிரிட்டன் பாதுகாப்பு துறை அமைச்சர்?

டெல்லி: பிரிட்டன் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவின் வில்லியம்சன் தன்னை சந்திக்க மறுத்ததாக வெளியான தகவல்களை இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மறுத்துள்ளார். பிரிட்டனை சேர்ந்த சண்டே டைம்ஸ் என்ற பத்திரிகை வெளியிட்ட செய்தியில், நிர்மலா சீதாராமனுடன் இரு தரப்பு

காவேரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது .காவேரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது .

டெல்லி: காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது. ஆணையத்தின் தலைவர் மசூத் ஹுசைனின் தலைமையில் இந்த கூட்டம் நடைபெறுகிறது. தமிழக அரசின் சார்பில் ஆணையத்தின் உறுப்பினராக உள்ள பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர், திருச்சி மண்டல