Category: விளையாட்டு

விளையாட்டு

ஐ.பி.எல்: பஞ்சாப்பை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு கொல்கத்தா தகுதி!…ஐ.பி.எல்: பஞ்சாப்பை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு கொல்கத்தா தகுதி!…

கொல்கத்தா:-பஞ்சாப்- கொல்கத்தா அணிகள் மோதிய ஐ.பி.எல். குவாலிபையர் போட்டி கொல்கத்தா ஈடன்கார்டனில் நடைபெற்றது. டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் பெய்லி பீல்டிங் தேர்வு செய்தார்.கொல்கத்தா அணியைச் சேர்ந்த உத்தப்பா- காம்பீர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். காம்பீர் 1 ரன்

ஐ.பி.எல்: மும்பையை வீழ்த்தியது சென்னை!…ஐ.பி.எல்: மும்பையை வீழ்த்தியது சென்னை!…

மும்பை:-ஐ.பி.எல். கிரிக்கெட்டில் லீக் சுற்று நிறைவடைந்து தற்போது இறுதிப்போட்டியை நிர்ணயிக்கும் ‘எலிமினேட்டர்’ சுற்று நடைபெற்று வருகிறது. இதில் 3வது இடத்தில் இருக்கும் சென்னை சூப்பர் கிங்சும், 4வது இடத்தில் இருக்கும் மும்பை இந்தியன்சும் மோதிக்கொண்டன.முதலில் டாஸ் வென்ற சென்னை அணி பீல்டிங்கை

மாநில பாடத்திட்டத்தில் இடம்பெற்ற சச்சின் டெண்டுல்கர்!…மாநில பாடத்திட்டத்தில் இடம்பெற்ற சச்சின் டெண்டுல்கர்!…

மும்பை:-மகாராஷ்டிரா மாநில அரசின், பள்ளி பாடத்திட்டத்தில் சச்சின் டெண்டுல்கருக்கு ஒரு அத்தியாயத்தை அம்மாநில அரசு வழங்கியுள்ளது. சிறப்பு மிக்க கிரிக்கெட் வீரரான டெண்டுல்கரை பற்றி படிக்கும் போது மாணவர்களுக்கு நல்ல ஈர்ப்பு ஏற்படும் என்பதாலேயே அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. நான்காம்

ஐ.பி.எல்: இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா சென்னை!…ஐ.பி.எல்: இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா சென்னை!…

மும்பை:-ஐ.பி.எல். கிரிக்கெட்டில் லீக் சுற்று நிறைவடைந்து தற்போது பிளே ஆப் சுற்று ஆட்டங்கள் தொடங்குகின்றன. இதில் புள்ளி பட்டியலில் 3–வது இடத்தை பிடித்த முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சும், 4–வது இடத்தை பெற்ற நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்சும் ‘எலிமினேட்டர்’

ஐ.பி.எல்: இன்று பஞ்சாப்,கொல்கத்தா அணிகள் பலப்பரீட்சை!…ஐ.பி.எல்: இன்று பஞ்சாப்,கொல்கத்தா அணிகள் பலப்பரீட்சை!…

கொல்கத்தா:-ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டங்கள் முடிந்து பிளே ஆப் சுற்றுக்கு பஞ்சாப், கொல்கத்தா, சென்னை மற்றும் மும்பை ஆகிய அணிகள் பங்கேற்கின்றன.அதில் முதல் பிளே ஆப் சுற்று ஆட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு

மொனாக்கோ பார்முலா கார் பந்தயத்தில் ராஸ்பர்க் வெற்றி!…மொனாக்கோ பார்முலா கார் பந்தயத்தில் ராஸ்பர்க் வெற்றி!…

மான்ட்கார்லோ:-இந்த ஆண்டுக்கான பார்முலா 1 கார் பந்தயம் உலகம் முழுவதும் 19 சுற்றுகளாக நடத்தப்பட்டு வருகிறது. இதன் 6வது சுற்றான மொனாக்கோ கிராண்ட்பிரீ பந்தயம் மான்கார்லோவில் நேற்று நடந்தது. 11 அணிகளை சேர்ந்த 22 வீரர்கள் பங்கேற்ற இந்த போட்டியில் ஜெர்மனி

ஐ.பி.எல்: ராஜஸ்தானை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது மும்பை!…ஐ.பி.எல்: ராஜஸ்தானை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது மும்பை!…

மும்பை:-ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியின் நேற்றைய லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியும் மும்பை அணியும். டாஸ் வென்ற மும்பை அணி பீல்டிங் செய்ய தீர்மானித்தது.ராஜஸ்தான் அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக வாட்சனும், சாம்சனும் களமிறங்கினர். ஆரம்பம் முதலே வாட்சன் பந்துகளை சந்திக்க திணறி வந்தார்.

காமன்வெல்த் குத்துச்சண்டை அணியில் இருந்து நீக்கப்பட்ட மேரிகோம் …காமன்வெல்த் குத்துச்சண்டை அணியில் இருந்து நீக்கப்பட்ட மேரிகோம் …

புதுடெல்லி :- காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் ஜூலை 23-ந்தேதி முதல் ஆகஸ்டு 3-ந்தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய பெண்கள் குத்துச்சண்டை அணியில் 5 முறை சாம்பியனும், ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் கைப்பற்றியவருமான மேரிகோமுக்கு இடம் கிடைக்கவில்லை.

வடகொரியா – ஆசிய விளையாட்டில் பங்கேற்பு !…வடகொரியா – ஆசிய விளையாட்டில் பங்கேற்பு !…

சியோல் :- ஆசிய விளையாட்டு போட்டி தென் கொரியாவின் துறைமுக நகரமான இன்சியோனில் செப்டம்பர் 14-ந் தேதி முதல் அக்டோபர் 4-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் வடகொரியா பங்கேற்குமா? என்ற சந்தேகம் எழுந்தது. ஏனெனில் பகைமை கொண்டுள்ள இவ்விரு

ராஜஸ்தான் ராயல்சை வீழ்த்தியதன் மூலம் முதல் இடத்தை தக்க வைத்தது – பஞ்சாப் அணி…!ராஜஸ்தான் ராயல்சை வீழ்த்தியதன் மூலம் முதல் இடத்தை தக்க வைத்தது – பஞ்சாப் அணி…!

மொகாலி :- ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்றிரவு மொகாலியில் நடந்த 52–வது லீக்கில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பும், ராஜஸ்தான் ராயல்சும் பலப்பரீட்சை நடத்தின. பஞ்சாப் அணியில் கிளைன் மேக்ஸ்வெல்லுக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது. ராஜஸ்தான் அணியில் ரஹானே, பிரவின் தாம்பே மீண்டும் இடம் பிடித்தனர்.