Category: விளையாட்டு

விளையாட்டு

50 ஓவர் உலக்கோப்பை கிரிக்கெட்: 2023ம் ஆண்டு இந்தியாவில் நடக்கிறது!…50 ஓவர் உலக்கோப்பை கிரிக்கெட்: 2023ம் ஆண்டு இந்தியாவில் நடக்கிறது!…

துபாய்:-உலக கோப்பை கிரிக்கெட் போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்று வருகிறது. கடைசியாக 2011–ம் ஆண்டு இந்தியா, இலங்கை, வங்காள தேசம் இணைந்து நடத்தியது. 2015–ம் ஆண்டுக்கான உலக கோப்பை ஆஸ்திரேலியா, நியூசிலாந்திலும், 2019–ம் ஆண்டு இங்கிலாந்திலும் நடக்கிறது. 2023–ம்

ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் தொடரில் ஒரே நாளில் 4 கிராண்ட்ஸ்லாம் சாம்பியன்கள் தோல்வி!…ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் தொடரில் ஒரே நாளில் 4 கிராண்ட்ஸ்லாம் சாம்பியன்கள் தோல்வி!…

மான்ட்ரியல்:-ரோஜர்ஸ் கோப்பை சர்வதேச டென்னிஸ் போட்டி கனடாவின் மான்ட்ரியல் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் 3-வது சுற்றில் நம்பர் ஒன் வீரரும், விம்பிள்டன் சாம்பியனுமான செர்பியாவின் ஜோகோவிச் 2-6, 2-6 என்ற நேர் செட்டில் பிரான்சின் சோங்காவிடம் அதிர்ச்சி

இந்தியா-இங்கிலாந்து 4வது டெஸ்ட்: மழையால் ஆட்டம் பாதிப்பு!…இந்தியா-இங்கிலாந்து 4வது டெஸ்ட்: மழையால் ஆட்டம் பாதிப்பு!…

மான்செஸ்டர்:-இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று போட்டிகளின் முடிவில், தொடர் 1–1 என சமநிலை வகிக்கிறது. நான்காவது டெஸ்ட், மான்செஸ்டர் நகரில் நடக்கிறது. முதல் இன்னிங்சில் இந்திய அணி 152 ரன்கள்

மோசமான சாதனை செய்த இந்திய கிரிக்கெட் அணி!…மோசமான சாதனை செய்த இந்திய கிரிக்கெட் அணி!…

மான்செஸ்டர்:-இங்கிலாந்துக்கு எதிராக நேற்று தொடங்கிய நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்கள் ஸ்டூவர்ட் பிராட்டின் வேகத்தில் சீர்குலைந்து 152 ரன்களில் சுருண்டனர். இந்திய பேட்ஸ்மேன்கள் ஆறு பேர் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தது, மோசமான சாதனை பட்டியலில் இந்தியா இடம் பெற்றுள்ளது.

இந்தியா – இங்கிலாந்து 4வது டெஸ்ட்: 152 ரன்களில் சுருண்டது இந்தியா!…இந்தியா – இங்கிலாந்து 4வது டெஸ்ட்: 152 ரன்களில் சுருண்டது இந்தியா!…

மான்செஸ்டர்:-இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் 3 டெஸ்டில் இரு அணிகளும் தலா ஒன்று வீதம் வென்றதால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையை அடைந்துள்ளது.இந்த நிலையில் இவ்விரு

இந்தியாவின் கோரிக்கையை நிராகரித்தது ஐ.சி.சி!…இந்தியாவின் கோரிக்கையை நிராகரித்தது ஐ.சி.சி!…

துபாய்:-நாட்டிங்காம் டெஸ்டின் போது இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜாவை திட்டி தீர்த்ததுடன் அவரை தள்ளிவிட்டு வம்பு செய்த இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் எந்தவித ஒழுங்கு நடவடிக்கையும் இன்றி தப்பினார். இது தொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரியம் செய்த புகாரின்

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அரவிந்த் ஆப்தே மரணம்!…முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அரவிந்த் ஆப்தே மரணம்!…

புனே:-இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் துவக்க வீரர் அரவிந்த் லஷ்மண் ஆப்தே மரணம் அடைந்தார். அவருக்கு வயது 79.முதல்தர போட்டிகள் மற்றும் உள்ளூர் போட்டிகளில் விளையாடிய அனுபவம் கொண்ட அரவிந்த் லஷ்மண் ஆப்தே, தத்தாஜிராவ் கெய்க்வாட் தலைமையிலான இந்திய டெஸ்ட் அணியிலும்

சச்சின் தெண்டுல்கர் சுயநலவாதியா: ராகுல் டிராவிட் ஆவேசம்!…சச்சின் தெண்டுல்கர் சுயநலவாதியா: ராகுல் டிராவிட் ஆவேசம்!…

புதுடெல்லி:-கிரிக்கெட்டின் சகாப்தம் என்று அழைக்கப்படும் சச்சின் தெண்டுல்ர். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஓய்வு பெற்றார்.கிரிக்கெட் பிதாமகனான தெண்டுல்கரை அணிக்காக ஆடமாட்டார். தனது சாதனைக்காகவே ஆடுபவர் என்று கூறி அவரை விமர்சித்தவர்களும் உண்டு. இதற்கு அவரே விளையாடும் காலத்தில் பதிலடி கொடுத்து

இந்தியா-இங்கிலாந்து ஒருநாள் தொடர்: இந்திய அணி அறிவிப்பு!…இந்தியா-இங்கிலாந்து ஒருநாள் தொடர்: இந்திய அணி அறிவிப்பு!…

மும்பை:-இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் வரும் 19ம் தேதி முடிவடைகிறது. அதைத்தொடர்ந்து 5 ஒருநாள் போட்டி மற்றும் ஒரு 20 ஓவர் போட்டி நடக்க உள்ளது. ஆகஸ்ட் 25ம் தேதி ஒருநாள் தொடர் தொடங்குகிறது. இத்தொடருக்கான இந்திய அணி

காமன்வெல்த்தில் பதக்கம் வென்ற இந்தியர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!…காமன்வெல்த்தில் பதக்கம் வென்ற இந்தியர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!…

புதுடெல்லி:-ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் 20-வது காமன்வெல்த் விளையாட்டு திருவிழா கடந்த 23-ந்தேதி கோலாகலமாக தொடங்கியது.இங்கிலாந்தின் ராணி இரண்டாம் எலிசபெத் போட்டியை தொடங்கி வைத்தார். 71 நாடுகளை சேர்ந்த 4,500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்ற இந்த போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது. இந்தியா