Category: விளையாட்டு

விளையாட்டு

2015ம் ஆண்டுக்கான ஐ.பி.எல் போட்டிகள் நடைபெறும் தேதி அறிவிப்பு!…2015ம் ஆண்டுக்கான ஐ.பி.எல் போட்டிகள் நடைபெறும் தேதி அறிவிப்பு!…

புதுடெல்லி:-அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல். போட்டிகளுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி அடுத்த ஆண்டு ஏப்ரல் 8ம் தேதி முதல் மே 25ம் தேதி வரை இப்போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடுவதன் மூலம் பெருமளவு வருமானம் கிடைப்பதால்,

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர்கள் பிரச்சினை முடிவுக்கு வருகிறது!…வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர்கள் பிரச்சினை முடிவுக்கு வருகிறது!…

ஆன்டிகுவா:-வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம், வீரர்கள் சங்கம் இடையே செய்யப்பட்ட ஊதிய ஒப்பந்தம் சரியில்லை என்று கூறி வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி வீரர்கள் சமீபத்தில் இந்திய பயணத்தை பாதியில் ரத்து செய்து விட்டு நாடு திரும்பினார்கள். போட்டி தொடரை பாதியில்

கேப்டன் பதவியால் மனவேதனை அடைந்தேன்: சுயசரிதையில் சச்சின் தெண்டுல்கர் தகவல்!…கேப்டன் பதவியால் மனவேதனை அடைந்தேன்: சுயசரிதையில் சச்சின் தெண்டுல்கர் தகவல்!…

புதுடெல்லி:-சச்சின் தெண்டுல்கர் ‘பிளையிங் இட் மைவே’ (எனது வழியில் விளையாடுகிறேன்) என்ற பெயரில் சுயசரிதை எழுதியுள்ளார். வருகிற 6ம் தேதி இந்த சுயசரிதை புத்தகம் உலகம் முழுவதும் வெளியாகுகிறது. சுயசரிதையில் கேப்டன் பதவியால் மனவேதனை அடைந்து கிரிக்கெட்டில் இருந்து விலக விரும்பினேன்

முதல் ஒருநாள் கிரிக்கெட்: இந்தியா அபார வெற்றி!…முதல் ஒருநாள் கிரிக்கெட்: இந்தியா அபார வெற்றி!…

கட்டாக்:-இந்தியா- இலங்கை அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கட்டாக்கில் நேற்று பகல் இரவு ஆட்டமாக நடைபெற்றது.டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் மாத்யூஸ் பீல்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி இந்தியாவைச் சேர்ந்த தவான்- ரகானே தொடக்க வீரர்களாக

வெஸ்ட் இண்டீசிடம் ரூ.250 கோடி நஷ்டஈடு கேட்டு இந்திய கிரிக்கெட் வாரியம் கடிதம்!…வெஸ்ட் இண்டீசிடம் ரூ.250 கோடி நஷ்டஈடு கேட்டு இந்திய கிரிக்கெட் வாரியம் கடிதம்!…

பிரிட்ஜ்டவுன்:-வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி சமீபத்தில் இந்திய பயணத்தை பாதியில் ரத்து செய்து விட்டு நாடு திரும்பியது. 5 ஒருநாள் போட்டி, ஒரே ஒரு 20 ஓவர் ஆட்டம் மற்றும் 3 டெஸ்டில் விளையாட அந்த அணி திட்டமிட்டு இருந்தது. சம்பள

தென் ஆப்பிரிக்க போட்டியில் ஆடும் சச்சின் தெண்டுல்கர் மகன்!…தென் ஆப்பிரிக்க போட்டியில் ஆடும் சச்சின் தெண்டுல்கர் மகன்!…

மும்பை:-மும்பையை சேர்ந்த வோர்லி கிரிக்கெட் கிளப் அணி நாளை முதல் 15ம் தேதி வரை தென் ஆப்பிரிக்காவில் உள்ள முன்னணி பள்ளி அணிகளுடன் விளையாடுகிறது. 45 ஓவர்கள் கொண்ட 10 ஆட்டங்களில் வோர்லி கிளப் அணி விளையாட திட்டமிட்டுள்ளது. 16 முதல்

கொல்கத்தா கால்பந்து அணியை வாங்க முடியாதது ஏமாற்றம் அளித்தது – ஷாருக்கான்!…கொல்கத்தா கால்பந்து அணியை வாங்க முடியாதது ஏமாற்றம் அளித்தது – ஷாருக்கான்!…

கொல்கத்தா:-ஐ.பி.எல். கிரிக்கெட்டில் கொல்கத்தா அணியின் உரிமையாளரும், இந்தி நடிகருமான ஷாருக்கான் கொல்கத்தாவில் அளித்த ஒரு பேட்டியில், இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் எனது பங்களிப்பும் இருக்க வேண்டும் என்று உண்மையிலேயே விரும்பினேன். அதற்காக ஒரு கால்பந்து அணியை சொந்தமாக வாங்க

பயிற்சி கிரிக்கெட்டில் இந்திய ‘ஏ’ அணி அபார வெற்றி!…பயிற்சி கிரிக்கெட்டில் இந்திய ‘ஏ’ அணி அபார வெற்றி!…

மும்பை:-5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக மேத்யூஸ் தலைமையிலான இலங்கை அணி இந்தியாவுக்கு வந்துள்ளது. முன்னதாக இலங்கை அணி, மனோஜ் திவாரி தலைமையிலான இந்திய ‘ஏ’ அணியுடன் பயிற்சி கிரிக்கெட் ஆட்டத்தில் நேற்று மோதியது.டாஸ் வென்ற இலங்கை

சர்வதேச பில்லியர்ட்ஸ் போட்டியில் 12வது சாம்பியன் பட்டத்தை வென்றார் பங்கஜ் அத்வானி!…சர்வதேச பில்லியர்ட்ஸ் போட்டியில் 12வது சாம்பியன் பட்டத்தை வென்றார் பங்கஜ் அத்வானி!…

லீட்ஸ்:-சர்வதேச பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டி இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இதில், புள்ளிகள் (பாயிண்ட்) அடிப்படையிலான போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்ற இந்தியாவின் பங்கஜ் அத்வானி. தற்போது ‘டைம்’ அடிப்படையிலான போட்டியிலும் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார். 1928-893 என்ற கணக்கில் இங்கிலாந்தின்

டோனி உலகின் மிக சிறந்த கிரிக்கெட் வீரர் – என்.சீனிவாசன்!…டோனி உலகின் மிக சிறந்த கிரிக்கெட் வீரர் – என்.சீனிவாசன்!…

கொல்கத்தா:-சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் என்.சீனிவாசன் பேட்டி ஒன்றில் கூறியதாவது:– டோனி ஒரு அதிசயமானவர். நான் பார்த்த வகையில் அவர் உலகின் சிறந்த வீரர்களில் ஒருவர் ஆவார். மிகவும் முக்கியமான 20 ஓவர் உலக கோப்பை, ஐ.சி.சி உலககோப்பை மற்றும் ஐ.சி.சி.