Category: விளையாட்டு

விளையாட்டு

அதிவேகமாக 2 ஆயிரம் ரன்களை கடந்த இந்தியர் என்ற பெருமையை பெற்று தவான் சாதனை!…அதிவேகமாக 2 ஆயிரம் ரன்களை கடந்த இந்தியர் என்ற பெருமையை பெற்று தவான் சாதனை!…

ஐதராபாத்:-ஐதராபாத் ஒரு நாள் கிரிக்கெட்டில் இந்திய வீரர் ஷிகர் தவான் 2 ஆயிரம் ரன்களையும் கடந்தார். அவர் இதுவரை 48 இன்னிங்சில் விளையாடி 2046 ரன்கள் சேகரித்துள்ளார். இதன் மூலம் அதிவேகமாக 2 ஆயிரம் ரன்களை கடந்த இந்தியர் என்ற பெருமை

அதிவேகமாக 6 ஆயிரம் ரன்களை கடந்து விராட் கோலி உலக சாதனை!…அதிவேகமாக 6 ஆயிரம் ரன்களை கடந்து விராட் கோலி உலக சாதனை!…

ஐதராபாத்:-ஐதராபாத்தில் நடந்த இலங்கைக்கு எதிரான 3வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் தற்காலிக கேப்டன் விராட் கோலி 50 ரன்கள் எடுத்த போது, ஒரு நாள் போட்டியில் அவரது ஒட்டுமொத்த ரன் எண்ணிக்கை 6 ஆயிரமாக உயர்ந்தது. இதன்மூலம்

3வது ஒருநாள் கிரிக்கெட்: இந்தியா அபார வெற்றி!…3வது ஒருநாள் கிரிக்கெட்: இந்தியா அபார வெற்றி!…

ஐதராபாத்:-இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையேயான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஐதராபாத்தில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் மாத்யூஸ் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். அதன்படி பெரேரா, தில்சான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். பெரேரா முதல்

சுயசரிதையில் சச்சின் தெண்டுல்கர் வெளியிட்ட ரகசியம்!…சுயசரிதையில் சச்சின் தெண்டுல்கர் வெளியிட்ட ரகசியம்!…

புதுடெல்லி:-சாதனை மன்னன் சச்சின் தெண்டுல்கர் 1989-ம் ஆண்டில் கராச்சியில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடரில் இந்திய கிரிக்கெட் அணியில் அறிமுக வீரராக இடம் பிடித்தார். 16 வயது பாலகனாக களம் கண்ட தெண்டுல்கர், பரம எதிரியான பாகிஸ்தானுக்கு எதிராக

வங்காளதேச கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசன் புதிய சாதனை!…வங்காளதேச கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசன் புதிய சாதனை!…

குல்னா:-ஜிம்பாப்வே அணி எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 162 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை சுவைத்த வங்காளதேச அணி தொடரையும் 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. வங்காளதேசம் தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் ஷகிப் அல்-ஹசன் 44 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 5

கார்ல்சன்-ஆனந்த் இடையிலான உலக செஸ்: இன்று முதல் சுற்று நடக்கிறது!…கார்ல்சன்-ஆனந்த் இடையிலான உலக செஸ்: இன்று முதல் சுற்று நடக்கிறது!…

சோச்சி:-நடப்பு சாம்பியனும், நம்பர் ஒன் வீரருமான நார்வே நாட்டைச் சேர்ந்த மாக்னஸ் கார்ல்சன்-இந்திய கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ரஷியாவின் சோச்சி நகரில் நேற்று தொடங்கியது. முதல் நாளில் தொடக்க விழா மட்டுமே நடந்தது.

2-வது ஒருநாள் போட்டி: 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி!…2-வது ஒருநாள் போட்டி: 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி!…

அகமதாபாத்:-இந்தியா-இலங்கை கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று அகமதாபாத் நகரில் நடைபெற்றது. இந்திய அணியில் அக்சர் படேலுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. கடந்த போட்டியில் ஓய்வளிக்கப்பட்ட சுழற்பந்து வீச்சாளர் ஜடேஜாவுக்கு இப்போட்டியில் விளையாட வாய்ப்பு அளிக்கப்பட்டது. இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களுடன்

ஐசிசி ஒரு நாள் போட்டி கனவு அணிக்கு கேப்டனாக டோனி நியமனம்!…ஐசிசி ஒரு நாள் போட்டி கனவு அணிக்கு கேப்டனாக டோனி நியமனம்!…

துபாய்:-டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டி கனவு அணியையும் ஐ.சி.சி. அறிவித்துள்ளது. இவ்வணிகளில் இடம் பெறுவது மிகப்பெரிய கவுரவமாக கருதப்படுகிறது. இதில் ஒரு நாள் போட்டி அணிக்கு கேப்டனாக இந்தியாவின் டோனி நியமிக்கப்பட்டு உள்ளார். 8-வது முறையாக ஒரு நாள் போட்டி

மக்கள் விரும்பும் வீரராக புவனேஷ்வர் குமார் தேர்வு!…மக்கள் விரும்பும் வீரராக புவனேஷ்வர் குமார் தேர்வு!…

புது டெல்லி:-சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் 2010-ம் ஆண்டு ‘மக்கள் விரும்பும் வீரர்’ என்ற புதிய விருது பிரிவை அறிமுகப்படுத்தியது. மக்கள் தங்களை கவர்ந்த வீரரை இணையதளம், டுவிட்டர் மூலம் ஓட்டு போட்டு தேர்வு செய்ய வேண்டும். இந்த ஆண்டு மக்கள் விரும்பும்

சச்சின் தெண்டுல்கரின் சுயசரிதை புத்தகம் நாளை வெளியீடு!…சச்சின் தெண்டுல்கரின் சுயசரிதை புத்தகம் நாளை வெளியீடு!…

மும்பை:-கிரிக்கெட்டின் சகாப்தம் என்று அழைக்கப்படுவர் சச்சின் தெண்டுல்கர். பல்வேறு உலக சாதனைகளை புரிந்த அவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஓய்வு பெற்றார். தெண்டுல்கர் தனது கிரிக்கெட் வாழ்க்கை பற்றி ’பிளேயிங் இட் மை வே’ (எனது வழியில் விளையாடுகிறேன்) என்ற