Category: அரசியல்

அரசியல்

சோனியா பிரதமராவதை தடுத்த ராகுல் காந்தி!…. நட்வர் சிங் தகவல்…சோனியா பிரதமராவதை தடுத்த ராகுல் காந்தி!…. நட்வர் சிங் தகவல்…

புதுடெல்லி:-காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியை பல சந்தர்ப்பங்களில் சந்தித்த பத்திரிகையாளர்கள், நீங்கள் ஏன் பிரதமர் பதவியை ஏற்க முன்வரவவில்லை? என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.அப்போது எல்லாம், ‘எனது மனசாட்சி அதற்கு இடம் அளிக்கவில்லை’ என்று அவர் மழுப்பலாகவே பதில் அளித்து வந்தார்.

பிரதமர் மோடியுடன் இணைந்து செயல்பட ஒபாமா விருப்பம்!…பிரதமர் மோடியுடன் இணைந்து செயல்பட ஒபாமா விருப்பம்!…

வாஷிங்டன்:-இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைந்து செயல்பட அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா விருப்பம் தெரிவித்துள்ளதாக வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.இது தொடர்பாக, அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஜோஷ் எர்னஸ்ட் இன்று வெளியிட்ட செய்தி குறிப்பில்,

இந்தியாவுக்கு ரூ.1.08 லட்சம் கோடி கடன் – உலக வங்கி அறிவிப்பு!…இந்தியாவுக்கு ரூ.1.08 லட்சம் கோடி கடன் – உலக வங்கி அறிவிப்பு!…

புதுடெல்லி:-இந்தியாவுக்கு அடுத்த மூன்று ஆண்டுகளில் ரூ.1.08 லட்சம் கோடி வரை கடன் வழங்கப்படும் என உலக வங்கி அறிவித்துள்ளது.மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ள உலக வங்கியின் தலைவர் ஜிம் யாங் கிம், பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்தார். பின்னர்

பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு சீன மொழியில் வெளியீடு!…பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு சீன மொழியில் வெளியீடு!…

புதுடெல்லி:-பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு அடங்கிய நூல் ஒன்றை, பா.ஜனதா எம்.பி.யும், பத்திரிகையாளருமான தருண் விஜய் சீன மொழியில் எழுதியுள்ளார். ‘மோடி-ஒரு நட்சத்திரத்தின் நம்பமுடியாத தோற்றம்’ என்ற பெயரில் எழுதப்பட்டுள்ள இந்த நூலை, சீனாவின் சிச்சுவான் பல்கலைக்கழகத்தின் தெற்கு ஆசிய

நோன்பிருந்த இஸ்லாமியரை சாப்பிட வற்புறுத்திய எம்.பி.க்களுக்கு அத்வானி கண்டனம்…!நோன்பிருந்த இஸ்லாமியரை சாப்பிட வற்புறுத்திய எம்.பி.க்களுக்கு அத்வானி கண்டனம்…!

பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருவதால் அனைத்து தொகுதிகளை சேர்ந்த எம்.பி.க்களும் தலைநகர் டெல்லியில் தங்கியுள்ளனர். மகாராஷ்ட்டிர மாநிலத்தை சேர்ந்த எம்.பி.க்கள் டெல்லியில் உள்ள மகாராஷ்ட்டிர மாநில அரசுக்கு சொந்தமான விருந்தினர் மாளிகையில் தங்கியுள்ளனர். இவர்களில் சிவசேனா எம்.பி.க்கள் சிலர்

பா.ஜனதா கட்சி தலைவர்கள் மீது தாக்குதல்…!பா.ஜனதா கட்சி தலைவர்கள் மீது தாக்குதல்…!

அகர்தலா :- திரிபுராவில் பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் சுதீந்திர தாஸ்குப்தா, மாநில செயலாளர் தபாஸ் பட்டாச்சாரியா மற்றும் இரண்டு நிர்வாகிகள் தாக்கப்பட்டனர். சபாஹிஜலா மாவட்டம் தக்சின் மகேஷ்பூரில் நேற்று இரவு காரில் சென்றுகொண்டிருந்தபோது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தங்களைத் தாக்கியதாக

தெலுங்கானா மாநிலத்தின் தூதராக டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா நியமனம்!…தெலுங்கானா மாநிலத்தின் தூதராக டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா நியமனம்!…

ஐதராபாத்:-ஆந்திராவில் இருந்து தெலுங்கானா பிரிக்கப்பட்டு புதிய மாநிலமாக உதயமானது. தெலுங்கானா மாநிலத்தின் முதலாவது முதல்-மந்திரியாக சந்திரசேகரராவ் இருந்து வருகிறார். தெலுங்கானா மாநிலத்தின் நலனையும், புகழையும் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் பிரபலப்படுத்தும் நோக்கில் இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா அந்த மாநிலத்தின்

இந்தியாவின் முன்னேற்றத்துக்கு பிரதமர் மோடி வகுத்த 17 அம்ச திட்டம்!…இந்தியாவின் முன்னேற்றத்துக்கு பிரதமர் மோடி வகுத்த 17 அம்ச திட்டம்!…

புதுடெல்லி:-பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் முன்னேற்றத்துக்காக கடலோர விரைவு போக்குவரத்து, துரித ரெயில், பஸ் பயணம், தொழிலாளர் பணிகளில் சீர்திருத்தம் போன்ற மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை செயல்படுத்துவதற்காக 17 அம்சங்கள் கொண்ட திட்டம் ஒன்றை வகுத்தார். இந்த திட்டம் கடந்த

இந்திய கிரிக்கெட் அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து!…இந்திய கிரிக்கெட் அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து!…

புதுடெல்லி:-இந்திய இங்கிலாந்து அணிகள் மோதிய இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணியை இந்திய அணி 95 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.28 வருடங்களுக்கு பிறகு இந்திய அணி லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் தற்போது தான் வெற்றிபெற்றுள்ளது.

இந்தியா – பிரேசில் இடையே மூன்று ஒப்பந்தங்கள் கையெழுத்து!…இந்தியா – பிரேசில் இடையே மூன்று ஒப்பந்தங்கள் கையெழுத்து!…

போர்டலிசா:-பிரேசிலில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க சென்ற பிரதமர் நரேந்திர மோடி, நேற்று பிரேசிலியா நகரில் அந்நாட்டு அதிபர் தில்மா ரூசெப்புடன் இருநாட்டு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இரு நாடுகள் இடையே மூன்று ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியது. சுற்றுச்சூழல், விண்வெளி,