அரசியல்,செய்திகள்,பொருளாதாரம்,முதன்மை செய்திகள் இந்தியாவுக்கு ரூ.1.08 லட்சம் கோடி கடன் – உலக வங்கி அறிவிப்பு!…

இந்தியாவுக்கு ரூ.1.08 லட்சம் கோடி கடன் – உலக வங்கி அறிவிப்பு!…

இந்தியாவுக்கு ரூ.1.08 லட்சம் கோடி கடன் – உலக வங்கி அறிவிப்பு!… post thumbnail image
புதுடெல்லி:-இந்தியாவுக்கு அடுத்த மூன்று ஆண்டுகளில் ரூ.1.08 லட்சம் கோடி வரை கடன் வழங்கப்படும் என உலக வங்கி அறிவித்துள்ளது.மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ள உலக வங்கியின் தலைவர் ஜிம் யாங் கிம், பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்தார்.

பின்னர் இந்தியாவுக்கு வழங்க உள்ள கடன் குறித்து அவர் கூறுகையில், அடுத்த மூன்று ஆண்டுகளில் ரூ.90 ஆயிரம் கோடி முதல் ரூ.1.08 லட்சம் கோடி வரை கடன் வழங்கப்படும் என்றும் அடுத்த ஆண்டு கடன் ஒதுக்கீட்டு சீர்திருத்தம் மறுஆய்வு செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி