Category: அரசியல்

அரசியல்

ரெயில்வே மந்திரி மகன் மீது பிரபல நடிகை குற்றச்சாட்டு!…ரெயில்வே மந்திரி மகன் மீது பிரபல நடிகை குற்றச்சாட்டு!…

பெங்களூரு:-ரெயில்வே மந்திரி சதானந்த கவுடாவின் மகனான கார்த்திக்கு நேற்று குடகு மாவட்டத்தில் உள்ள குஷால்நகர் பகுதியில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.இந்நிலையில், நேற்று ஊடகங்களுக்கு பேட்டியளித்த கன்னட சினிமா கதாநாயகி மைத்ரேயி என்பவர் கார்த்திக் கவுடா மீது திடுக்கிடும் குற்றச்சாட்டை தெரிவித்தார். ஏற்கனவே,

அனைவருக்கும் வங்கி கணக்கு திட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!…அனைவருக்கும் வங்கி கணக்கு திட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!…

புதுடெல்லி:-பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின உரையில், ‘பிரதான் மந்திரி ஜன்-தன் யோஜனா’ என்ற திட்டத்தை பற்றி அறிவித்தார். இத்திட்டம் நாட்டில் உள்ள அனைவருக்கும் வங்கி கணக்கு தொடங்குவதை நோக்கமாக கொண்டது.இந்த திட்டத்தின் கீழ், வங்கியில் கணக்கு இல்லாத 7½

மோடியை வரவேற்க ஆர்வமாக உள்ள அமெரிக்க அதிபர்…மோடியை வரவேற்க ஆர்வமாக உள்ள அமெரிக்க அதிபர்…

வாஷிங்டன் :- இந்தியாவில் தேர்தல் நடைபெற்றுக்கொண்டிருந்த போதே மோடி பிரதமரானால் அமெரிக்காவுக்கு வருமாறு அழைப்பு விடுப்போம் என்று தொடர்ந்து தாங்கள் கூறி வருவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளரான மேரி ஹார்ப் கூறியுள்ளார். மோடியுடனான சந்திப்பை ஒபாமா ரத்து செய்யவேண்டும் என்று

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு: மூவருக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்கியது…2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு: மூவருக்கு நீதிமன்றம் ஜாமின் வழங்கியது…

புது டெல்லி:- 2ஜி ஸ்பெக்ட்ரம் உரிமம் வழங்கப்பட்ட விவகாரத்தில், கலைஞர் டி.வி.க்கு பல்வேறு நிறுவனங்களிடம் இருந்து முறைகேடாக ரூ.200 கோடி பணம் வழங்கப்பட்டதாக கூறி மத்திய அமலாக்கப் பிரிவினர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் தொலைத்தொடர்பு துறை

காஸா மீது மீண்டும் தாக்குதல் நடத்திய இஸ்ரேல்…காஸா மீது மீண்டும் தாக்குதல் நடத்திய இஸ்ரேல்…

ஜெருசலேம் :- 3 இஸ்ரேலிய மாணவர்கள் கடத்திக் கொல்லப்பட்ட சம்பவத்தையடுத்து, இஸ்ரேல் நாட்டுக்கும் பாலஸ்தீன எல்லையோரம் உள்ள காஸா பகுதியில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஹமாஸ் படையினருக்கும் இடையில் கடந்த மாதம் 8-ம் தேதி தொடங்கிய சண்டை ஒரு மாதத்துக்கும் மேலாக

நாங்கள் இந்தியாவின் அடிமை அல்ல – பாகிஸ்தான்நாங்கள் இந்தியாவின் அடிமை அல்ல – பாகிஸ்தான்

காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தக்கூடாது என்று பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித்தை இந்திய வெளியுறவு செயலாளர் சுஜாதாசிங் வற்புறுத்தி இருந்தார். இதுபற்றிய கேள்விக்கு பாகிஸ்தான் வெளியுறவு அலுவலக செய்தித்தொடர்பாளர் தஸ்னிம் அஸ்லம் பதில் அளித்ததாவது:- பாகிஸ்தான், இந்தியாவின் அடிமை அல்ல.

ஏழைகள் அனைவருக்கும் வங்கி கணக்கு: சுதந்திர தினவிழாவில் பிரதமர் மோடி அறிவிப்பு!…ஏழைகள் அனைவருக்கும் வங்கி கணக்கு: சுதந்திர தினவிழாவில் பிரதமர் மோடி அறிவிப்பு!…

புதுடெல்லி:-இந்தியாவின் 68–வது சுதந்திர தினம் நாடெங்கும் மிகவும் உற்சாகத்துடனும், கோலா கலமாகவும் கொண்டாடப்பட்டது. தலைநகர் டெல்லியில் காலை 7 மணிக்கு சுதந்திர தின கொண்டாட்டம் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி முதலில் மகாத்மா காந்தியின் நினைவிடத்துக்கு சென்று மலர் தூவி மரியாதை

மாற்றுப் பாதையில் சேது சமுத்திரம் திட்டம் – நிதின் கட்காரி!…மாற்றுப் பாதையில் சேது சமுத்திரம் திட்டம் – நிதின் கட்காரி!…

புதுடெல்லி:-பாராளுமன்றத்தில் சேது சமுத்திர திட்டத்திற்காக ராமர் பாலம் இடிக்கப்படுமா என்று அதிமுக எம்.பி.கேள்வியெழுப்ப அதற்கு மத்திய மந்திரி நிதின் கட்காரி மறுப்பு தெரிவித்தார்.ஒருபோதும் ராமர் பாலம் இடிக்கப்படாது என்று தெரிவித்த கட்காரி, பா.ஜ.க. ராமர் பாலத்தை இடிக்க தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்ததையும்

விமான விபத்தில் பிரேசில் நாட்டின் அதிபர் வேட்பாளர் உயிரிழப்பு!…விமான விபத்தில் பிரேசில் நாட்டின் அதிபர் வேட்பாளர் உயிரிழப்பு!…

பிரேசில்:-பிரேசிலில் வரும் அக்டோபர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான தேர்தல் பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. பிரேசில் பெர்னம்புகோ மாநில முன்னாள் கவர்னர் எடுவர்டோ கேம்போசு பிரேசிலன் சோசலிஸ்ட் கட்சி கட்சியின் சார்பில் அதிபர் வேட்பாளராக

கங்கையை காப்பதில் மத்திய அரசு வேகமாக செயல்படவில்லை – சுப்ரீம் கோர்ட் குற்றச்சாட்டு!…கங்கையை காப்பதில் மத்திய அரசு வேகமாக செயல்படவில்லை – சுப்ரீம் கோர்ட் குற்றச்சாட்டு!…

புதுடெல்லி:-இந்துக்களின் புனித நதியாக கருதப்படும் கங்கை நதி இமயமலையில் இருந்து வங்காள விரிகுடா வரை சுமார் 2,500 கிமீட்டர் தூரம் உள்ளது.இதில் தொழிற்சாலை கழிவுகளும் குப்பைகளும் தேங்கியுள்ளன.மக்கள் இயக்கத்தின் மூலம் நாங்கள் கங்கை நதியை தூய்மைப்படுத்துவோம் என மத்திய நீர் வள