Category: அரசியல்

அரசியல்

புயலால் பாதிக்கப்பட்டுள்ள ஆந்திராவுக்கு 1000 கோடி ரூபாய் நிவாரண உதவி: பிரதமர் மோடி அறிவிப்பு!…புயலால் பாதிக்கப்பட்டுள்ள ஆந்திராவுக்கு 1000 கோடி ரூபாய் நிவாரண உதவி: பிரதமர் மோடி அறிவிப்பு!…

விசாகப்பட்டினம்:-ஆந்திர மாநிலத்தை தாக்கிய ஹுட் ஹுட் புயலால் விசாகப்பட்டினம் நகரம் முற்றிலும் சிதைந்து போயுள்ளது. மின் வினியோகம் தடைபட்டுள்ளதுடன், தொலை தொடர்பு சேவையும் முடங்கியுள்ளது. மக்களின் அன்றாட வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அம்மாநில முதல்வர் பார்வையிட்ட பின்,

வட கொரிய அதிபரின் நிலை பற்றிய குழப்பம் முடிவுக்கு வந்தது: பொது நிகழ்ச்சியில் பங்கேற்றார்!…வட கொரிய அதிபரின் நிலை பற்றிய குழப்பம் முடிவுக்கு வந்தது: பொது நிகழ்ச்சியில் பங்கேற்றார்!…

பியாங்யாங்:-வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் கடந்த 40 நாட்களாக அந்நாட்டில் நடந்த எந்த ஒரு நிகழ்ச்சியிலும் பங்கேற்காமல் இருந்தார். இதனால் அவரது நிலை குறித்து பல்வேறு சர்ச்சைகள் ரெக்கை கட்டி பறந்தது.இறுதியாக கடந்த செப்டம்பர் மாதம் அவர் இசை

மோடியை பாராட்டிய சசிதரூர் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பொறுப்பிலிருந்து நீக்கம்!…மோடியை பாராட்டிய சசிதரூர் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பொறுப்பிலிருந்து நீக்கம்!…

புதுடெல்லி:-தூய்மை இந்தியா திட்டத்தை துவக்கி வைத்த பிரதமர் மோடி, அதில் இணைந்து பணியாற்ற வருமாறு காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யான சசி தரூர் உள்ளிட்ட பல்வேறு பிரமுகர்களுக்கு அழைப்பு விடுத்தார்.இந்த அழைப்பை ஏற்ற சசிதரூர், பிரதமர் மோடி தனக்கு இது போன்ற அழைப்பு

2022க்குள் அனைவருக்கும் சொந்த வீடு: மராட்டிய பிரசாரத்தில் பிரதமர் மோடி வாக்குறுதி!…2022க்குள் அனைவருக்கும் சொந்த வீடு: மராட்டிய பிரசாரத்தில் பிரதமர் மோடி வாக்குறுதி!…

பால்கர்:-மராட்டிய சட்டசபை தேர்தல் நாளை நடைபெறுகிறது. பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் நரேந்திர மோடி கடந்த 4ம் தேதி தனது பிரசாரத்தை தொடங்கினார். மராட்டியத்தின் பல்வேறு இடங்களில் பம்பரம் போல சுழன்று வந்து சூறாவளி பிரசாரம் மேற்கொண்டார்.பிரசாரத்தின் இறுதி நாளான நேற்று

ஜெயலலிதாவின் ஜாமீன் மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்ச நீதிமன்றம்!…17ம் தேதி விசாரணை…ஜெயலலிதாவின் ஜாமீன் மனுவை விசாரணைக்கு ஏற்றது உச்ச நீதிமன்றம்!…17ம் தேதி விசாரணை…

புதுடெல்லி:-முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான 66 கோடி ரூபாய் சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றம், அவருக்கு நான்கு வருட சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது. மேலும் 100 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்தும்,

உக்ரைன் எல்லையிலிருந்து ரஷிய படைகள் வாபஸ்: அதிபர் புதின் அதிரடி உத்தரவு!…உக்ரைன் எல்லையிலிருந்து ரஷிய படைகள் வாபஸ்: அதிபர் புதின் அதிரடி உத்தரவு!…

மாஸ்கோ:-உக்ரைனின் தன்னாட்சிப்பகுதியாக இருந்து வந்த கிரிமியாவை கடந்த மார்ச் மாதம் ரஷியா தன்னோடு இணைத்துக் கொண்டது. இதையடுத்து, கிழக்கு உக்ரைனில் ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் ஏப்ரல் மாதம் முதல் போர்க்கொடி உயர்த்தி ஆயுதங்களை கையில் எடுத்தனர். உக்ரைன் படையினருடன் அவர்கள் போரிட்டு,

பிரதமர் மோடியுடன் மார்க் ஸுக்கெர்பெர்க் சந்திப்பு!…பிரதமர் மோடியுடன் மார்க் ஸுக்கெர்பெர்க் சந்திப்பு!…

புது டெல்லி:-பிரபல சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்கின் சக நிறுவனரும், மிக குறுகிய காலத்தில் உலகின் இளம்வயது கோடீஸ்வரர் ஆனவருமான மார்க் ஸுக்கெர்பெர்க் பிரதமர் நரேந்திர மோடியை நேற்று மாலை சந்தித்துப் பேசினார். இந்தியாவை எண்ணியல் மயமாக்கும் பிரதமர் மோடியின் எதிர்கால திட்டத்துக்கு

சுனந்தா புஷ்கர் தற்கொலைக்கு விஷம் அருந்தியதே காரணம்: எய்ம்ஸ் டாக்டர்கள் அறிக்கையில் தகவல்!…சுனந்தா புஷ்கர் தற்கொலைக்கு விஷம் அருந்தியதே காரணம்: எய்ம்ஸ் டாக்டர்கள் அறிக்கையில் தகவல்!…

திருவனந்தபுரம்:-கேரள மாநிலம் திருவனந்தபுரம் பாராளுமன்ற தொகுதியின் காங்கிரஸ் எம்.பி. சசிதரூர். இவர் காங்கிரஸ் கூட்டணி அரசில் மந்திரியாகவும் இருந்தார். இவர் சுனந்தாபுஷ்கர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த ஜனவரி மாதம் 17ம் தேதி சுனந்தா டெல்லியில் உள்ள ஒரு

சச்சின் தெண்டுல்கருக்கு பிரதமர் மோடி பாராட்டு!…சச்சின் தெண்டுல்கருக்கு பிரதமர் மோடி பாராட்டு!…

புது டெல்லி:-தூய்மை இந்தியா திட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி குப்பைகளை அகற்றி தெருவை சுத்தப்படுத்தினார்.மேலும் தெண்டுல்கர் உள்பட 9 பிரபலங்களுக்கு தூய்மை திட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்தார். இதை ஏற்று கொண்ட தெண்டுல்கர், தனது நண்பர்களுடன் தெருவில் தேங்கிய

பாகிஸ்தானுக்கு பிரதமர் மோடி கடும் எச்சரிக்கை!…பாகிஸ்தானுக்கு பிரதமர் மோடி கடும் எச்சரிக்கை!…

புதுடெல்லி:-போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் கடந்த சில நாட்களாக காஷ்மீர் மாநிலத்தில் எல்லையோரத்தில் உள்ள இந்திய ராணுவ நிலைகள் மீதும், கிராமங்கள் மீதும் குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகிறது.192 கிலோ மீட்டர் நீள எல்லைப்பகுதியில் இந்த தாக்குதல் நீடிக்கிறது.