Category: அரசியல்

அரசியல்

பிரதமர் மோடிக்கு விருந்து அளித்த ஜப்பான் பிரதமர்!…பிரதமர் மோடிக்கு விருந்து அளித்த ஜப்பான் பிரதமர்!…

பிரிஸ்பேன்:-பிரிஸ்பேன் நகரில் நடைபெறும் ஜி-20 உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக மியான்மரில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு சென்ற பிரதமர் மோடி, இந்தியா-ஜப்பான் இடையிலான பொருளாதார தொடர்புகளை மேலும் பலப்படுத்துவது தொடர்பாக ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே-வுடன் இன்று பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையின் போது பிரதமர்

மோடி ஒரு செயல் வீரர்: அமெரிக்க அதிபர் ஒபாமா புகழாரம்!…மோடி ஒரு செயல் வீரர்: அமெரிக்க அதிபர் ஒபாமா புகழாரம்!…

வாஷிங்டன்:-மியான்மர், ஆஸ்திரேலியா, பிஜி ஆகிய நாடுகளுக்கு 10 நாட்கள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி சென்று உள்ளார். முதல் கட்டமாக, இந்தியா-ஆசியான் மற்றும் கிழக்கு ஆசிய உச்சி மாநாடுகளில் பங்கேற்பதற்காக மியான்மருக்கு சென்றார்.மாநாட்டுக்கு வந்திருந்த பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களை அங்கு

தமிழக மீனவர்கள் 5 பேரின் தூக்கு தண்டனை ரத்து!…தமிழக மீனவர்கள் 5 பேரின் தூக்கு தண்டனை ரத்து!…

கொழும்பு:-ராமேசுவரம் தங்கச்சி மடத்தை சேர்ந்த மீனவர்கள் எமர்சன், அகஸ்டஸ், வில்சன், பிரசாத், லாங்லெட் ஆகிய 5 பேரும் கடந்த 2011-ம் ஆண்டு கடலுக்குள் மீன் பிடிக்க சென்றபோது இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் 5 பேர் மீதும் போதை பொருள்

மியான்மர், ஆஸ்திரேலியா, பிஜியில் பிரதமர் மோடி சுற்றுப்பயணம்!…மியான்மர், ஆஸ்திரேலியா, பிஜியில் பிரதமர் மோடி சுற்றுப்பயணம்!…

புதுடெல்லி:-ஆசியான் உச்சிமாநாடு மற்றும் கிழக்கு ஆசிய மாநாடு ஆகியவை மியான்மரிலும், ஜி-20 நாடுகளின் உச்சிமாநாடு ஆஸ்திரேலியாவிலும் நடைபெறுகிறது. இந்த மாநாடுகளில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி 10 நாள் சுற்றுப்பயணமாக இன்று மியான்மர் புறப்பட்டு செல்கிறார்.அமெரிக்கா, ரஷியா, தென்கொரியா, இந்தியா, சீனா,

கங்கையை சுத்தப்படுத்தும் பணியை தொடங்கி வைத்தார் மோடி!…கங்கையை சுத்தப்படுத்தும் பணியை தொடங்கி வைத்தார் மோடி!…

வாரணாசி:-பிரதமர் நரேந்திர மோடி தனது சொந்த தொகுதியான வாரணாசியில் 2 நாள் சுற்றுப் பயணம் செய்கிறார். அவர் பிரதமர் பதவி ஏற்ற பின்பு முதல் முறையாக வாரணாசியில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.பட்டு ஜவுளிக்கு பிரசித்தி பெற்ற வாரணாசியில் மத்திய ஜவுளித்துறை

பிரதமர் நரேந்திர மோடியுடன் நடிகர் சல்மான்கான் சந்திப்பு!…பிரதமர் நரேந்திர மோடியுடன் நடிகர் சல்மான்கான் சந்திப்பு!…

புது டெல்லி:-பாலிவுட் நடிகர் சல்மான் கான் இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது என்ன பேசினார்கள் என்பது தெளிவாக தெரியவரவில்லை. அண்மையில் தூய்மை இந்தியா திட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, அதை முன்னோக்கி செயல்படுத்த 9

தெற்கு கரோலினா கவர்னர் பதவிக்கு போட்டியிட்ட இந்திய வம்சாவளியை சேர்ந்த நிக்கி ஹாலே வெற்றி!…தெற்கு கரோலினா கவர்னர் பதவிக்கு போட்டியிட்ட இந்திய வம்சாவளியை சேர்ந்த நிக்கி ஹாலே வெற்றி!…

நியூயார்க்:-அமெரிக்காவின் செனட் சபைக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. அதே போல் மாகாண கவர்னர் பதவிக்கான பொதுத்தேர்தலும் நடைபெற்றது. இதில் இந்திய வம்சாவளியை சேர்ந்த நிக்கி ஹாலே தெற்கு கரோலினா மாகாண கவர்னர் பதவிக்கு இரண்டாவது முறையாக மீண்டும் போட்டியிட்டார். கடந்த முறை நடைபெற்ற

உலகின் சக்திவாய்ந்த நபர்கள் பட்டியலில் பிரதமர் மோடி!…உலகின் சக்திவாய்ந்த நபர்கள் பட்டியலில் பிரதமர் மோடி!…

நியூயார்க்:-அமெரிக்காவைச் சேர்ந்த போர்ப்ஸ் பத்திரிகை உலகிலேயே மிகவும் சக்திவாய்ந்த நபர்கள் என 72 பேர் பெயர் அடங்கிய பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் முதலிடம் பிடித்துள்ளார். அமெரிக்க அதிபர் ஒபாமா, சீன அதிபர் ஜி ஜின்பிங், போப்

மன்மோகன் சிங்கிற்கு ஜப்பானின் உயரிய விருது: மன்னர் அக்கிட்டோ வழங்கினார்!…மன்மோகன் சிங்கிற்கு ஜப்பானின் உயரிய விருது: மன்னர் அக்கிட்டோ வழங்கினார்!…

புது டெல்லி:-இந்தியா-ஜப்பான் இடையிலான உறவுகளை பலப்படுத்தியமைக்காக இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு ஜப்பான் நாட்டின் மிகவும் உயரிய விருதினை வழங்குவதாக அந்நாட்டு அரசு அறிவித்திருந்தது. கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவின் பிரதமராக பொறுப்பு வகித்த மன்மோகன் சிங், இந்தியா-ஜப்பான் இடையிலான

சர்தார் வல்லபாய் படேல் சிலை அமைக்க ரூ.3 ஆயிரம் கோடி: எல் அண்ட் டி நிறுவனம் ஒப்பந்தம்!…சர்தார் வல்லபாய் படேல் சிலை அமைக்க ரூ.3 ஆயிரம் கோடி: எல் அண்ட் டி நிறுவனம் ஒப்பந்தம்!…

ஆமதாபாத்:-குஜராத் மாநிலத்தில் இந்தியாவின் முதல் உள்துறை மந்திரி சர்தார் வல்லபாய் படேலுக்கு பிரம்மாண்ட சிலை அமைக்கப்படுகிறது. உலகிலேயே மிகப்பெரிய சிலையாக இருக்கும் வகையில் 182 அடி உயரத்தில் அந்த சிலை கட்டப்பட உள்ளது. ‘‘ஒற்றுமையின் சின்னம்’’ என்று அந்த சிலைக்கு பெயரிடப்பட்டுள்ளது.