Category: அரசியல்

அரசியல்

காவிரியில் அணை கட்ட எங்களுக்கு உரிமை உண்டு: கர்நாடகம் அறிவிப்பு!…காவிரியில் அணை கட்ட எங்களுக்கு உரிமை உண்டு: கர்நாடகம் அறிவிப்பு!…

புதுடெல்லி:-காவிரி நடுவர்மன்றத்தின் இறுதி உத்தரவுக்கு மாறாக, காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடகம் அணை கட்ட முடிவு செய்துள்ளது. இது தமிழ்நாட்டில், காவிரி டெல்டா விவசாயிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் மத்திய அரசு தலையிட வேண்டும் என்று தமிழ்நாடு

பிரதமர் மோடிக்கு ட்விட்டரில் 80 லட்சம் ஆதரவாளர்கள்!…பிரதமர் மோடிக்கு ட்விட்டரில் 80 லட்சம் ஆதரவாளர்கள்!…

புதுடெல்லி:-சமூக வலைதளங்களில் முன்னணி இடம் வகிப்பவர்கள் பட்டியலில் பிரதமர் நரேந்திரமோடியும் இடம்பெற்றுள்ளார். அமெரிக்க அதிபர் ஒபாமாவின் ட்விட்டர் ஆதரவாளர்கள் சுமார் 4.30 கோடி ஆகும். அவரை தொடர்ந்து போப் பிரான்சிஸ்-க்கு 1.40 கோடி ஆதரவாளர்கள் இருப்பதாக ஒரு அறிக்கை தெரிவித்துள்ளது. மக்களவை

பிரதமர் நரேந்திர மோடிக்கு இங்கிலாந்து பிரதமர் புகழாரம்!…பிரதமர் நரேந்திர மோடிக்கு இங்கிலாந்து பிரதமர் புகழாரம்!…

லண்டன்:-ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில், கடந்த திங்கட்கிழமை, பிரதமர் நரேந்திர மோடியை இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் முதல் முறையாக சந்தித்தார். இந்நிலையில், நேற்று இங்கிலாந்து பொது சபையில், இந்திய வம்சாவளி எம்.பி. கெய்த் வாஸ், மோடியுடனான சந்திப்பு பற்றி கேள்வி எழுப்பினார்.

தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 5 தமிழக மீனவர்களையும் விடுதலை செய்தது இலங்கை!…தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 5 தமிழக மீனவர்களையும் விடுதலை செய்தது இலங்கை!…

கொழும்பு:-கடந்த 2011ம் ஆண்டு ராமேசுவரம் தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர்கள் பிரசாத், லாங்லெட், அகஸ்டஸ், எமர்சன், வில்சன் ஆகிய 5 பேர் போதை பொருட்கள் கடத்தியதாக இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கில் கொழும்பு நீதி மன்றம் 5 மீனவர்களுக்கு

உலகளாவிய சிந்தனையாளர்கள் பட்டியலில் மோடி-அமித் ஷா!…உலகளாவிய சிந்தனையாளர்கள் பட்டியலில் மோடி-அமித் ஷா!…

வாஷிங்டன்:-உலகளாவிய சிந்தனையாளர்கள் பட்டியலில் உலகளவில் 100 பேரில் பிரதமர் நரேந்திர மோடி முதல் இடத்தைப் பெற்றுள்ளளார். அவரைத் தொடர்ந்து, ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மெர்க்கல், பா.ஜனதா கட்சியின் தேசியத்தலைவர் அமித் ஷா ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. அமெரிக்காவில் உள்ள வெளிநாட்டு கொள்கை

இந்தியாவில் தொழில் தொடங்க வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு நரேந்திர மோடி அழைப்பு!…இந்தியாவில் தொழில் தொடங்க வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு நரேந்திர மோடி அழைப்பு!…

சிட்னி:-ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் பிரிஸ்பேன் நகரில் நடைபெற்ற ஜி20 நாடுகளின் மாநாட்டில் கலந்து கொண்டுஉரையாற்றினார். மேலும் பிரிஸ்பேன் நகரில் உள்ள சிட்டி ஹாலில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்த நகரில் மகாத்மா காந்தியின்

அமெரிக்காவை கண்டுபிடித்தது முஸ்லிம்கள்: துருக்கி அதிபர் தகவல்!…அமெரிக்காவை கண்டுபிடித்தது முஸ்லிம்கள்: துருக்கி அதிபர் தகவல்!…

இஸ்தான்புல்:-அமெரிக்காவை கொலம்பஸ் கண்டுபிடித்ததாக வரலாற்று ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் அமெரிக்காவை கண்டுபிடித்தது அவர் அல்ல. அவருக்கு முன்னதாக முஸ்லிம்கள்தான் கண்டுபிடித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவலை துருக்கி அதிபர் ரீசெப் தயிப் எர்டோகன் தெரிவித்துள்ளார். துருக்கியின் இஸ்தான்புல் நகரில் லத்தீன்

தூங்க வேண்டும் என்று கூறி ஜி 20 மாநாட்டில் இருந்து வெளியேறிய புதின்!…தூங்க வேண்டும் என்று கூறி ஜி 20 மாநாட்டில் இருந்து வெளியேறிய புதின்!…

பிரிஸ்பேன்:-தொழில் முன்னேற்றம் மற்றும் பொருளாதார ரீதியாக உலகின் மிகவும் வளர்ந்த நாடுகள் என்றழைக்கப்படும் இந்தியா உள்ளிட்ட 20 நாடுகளின் கூட்டமைப்பான ஜி-20 மாநாடு ஆஸ்திரேலியாவில் உள்ள பிரிஸ்பேன் நகரில் நடந்து வருகின்றது. இந்த மாநாட்டில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் கலந்து

ஜி 20 மாநாட்டில் பங்கேற்க சென்ற மோடியை கட்டித் தழுவி வரவேற்ற டோனி அபாட்!…ஜி 20 மாநாட்டில் பங்கேற்க சென்ற மோடியை கட்டித் தழுவி வரவேற்ற டோனி அபாட்!…

பிரிஸ்பேன்:-தொழில் முன்னேற்றம் மற்றும் பொருளாதார ரீதியாக உலகின் மிகவும் வளர்ந்த நாடுகள் என்றழைக்கப்படும் இந்தியா உள்ளிட்ட 20 நாடுகளின் கூட்டமைப்பான ஜி-20 மாநாட்டில் பங்கேற்க ஆஸ்திரேலியாவுக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடியை அந்நாட்டின் பிரதமரான டோனி அபாட் கட்டித் தழுவி வரவேற்றார்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உத்வா குக்கிராமத்தை தத்தெடுத்தார்!…காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உத்வா குக்கிராமத்தை தத்தெடுத்தார்!…

புதுடெல்லி:-கிராமங்களை வளர்ச்சியடையச் செய்வதற்காக மாதிரி கிராம திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கினார். இந்த திட்டத்தின் மூலம் ஒவ்வொரு எம்.பி.யும். 2016ம் ஆண்டுக்குள் ஒரு கிராமத்தை தத்தெடுத்து அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுத்து முன்மாதிரி கிராமமாக மேம்படுத்த வேண்டும். 2019-ம் ஆண்டுக்குள்