Category: செய்திகள்

மத்திய அரசு புதிய முடிவு …மத்திய அரசு புதிய முடிவு …

5 கிலோ எடை கொண்ட சிறிய சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கும் புதிய திட்டத்தை கடந்த அக்டோபர் மாதம் 5-ந்தேதி மத்திய அரசு அமல்படுத்தியது.அதனை

தங்கத்தின் மவுசு குறைந்தது …தங்கத்தின் மவுசு குறைந்தது …

2013-ம் ஆண்டில் பங்குச் சந்தை முதலீடுகளுக்கு 9 சதவீத லாபம் கிடைத்துள்ளது. அதேசமயம் தங்க முதலீடுகளுக்கு 3 சதவீதம் மட்டுமே லாபம் கிடைத்துள்ளது. அதே

சுனாமி நினைவு தினம் …சுனாமி நினைவு தினம் …

இன்று தமிழகத்தை சுனாமி தாக்கியதன் 9வது ஆண்டு நினைவு நாள்.அதனையொட்டி சுனாமியில் பலியானவர்களுக்கு கடற்கரைகளில் சிறப்பு நினைவஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. கடந்த

கோயம்பேடு பஸ் நிலையம் அருகே அழகிகள் உல்லாசம்…கோயம்பேடு பஸ் நிலையம் அருகே அழகிகள் உல்லாசம்…

சென்னை கோயம்பேடு பஸ் நிலையம் அருகே, பிளாட்பார பாஸ்ட்புட் கடை நடத்துவதுபோல, ரோட்டு ஓரம் சொகுசு காரில் கண்ணாடியை மூடி வைத்துக்கொண்டு, விபசார அழகிகள் உல்லாசத்தில் ஈடுபட்டனர். ரூ.1,000 கொடுத்தால், உடனடியாக இன்பம் அனுபவிக்கலாம்

எய்ட்ஸ் பாதித்த மகனுக்கு பெண் தேடிய தந்தை…எய்ட்ஸ் பாதித்த மகனுக்கு பெண் தேடிய தந்தை…

மகாராஷ்டிராவின் புனே நகரில், 'எய்ட்ஸ்' நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான, அந்த நோயாளிகள் அடங்கிய திருமண ஜோடி தேடும் நிகழ்ச்சி நடந்தது. தமிழகம், டில்லி, மும்பை போன்ற பகுதிகளில் இருந்து, 50க்கும் மேற்பட்டோர், தங்களுக்கான ஜோடிகளை தேடி வந்திருந்தனர். அவர்களில்

காமூகனிடம் இருந்து தப்பித்த இளம் பெண்ணின் முகம் சிதைந்தது…காமூகனிடம் இருந்து தப்பித்த இளம் பெண்ணின் முகம் சிதைந்தது…

கர்நாடக மாநிலம் மத்திய பகுதியில் உள்ல தேவனகிரியில் கடந்த சனிக்கிழமை 19 வயது இளம் பெண் ஒருவர் தனது கல்லூரியில் நடந்த புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு இரவு 9.30 மணிக்கு திரும்பி கொண்டு

வாடிகனில் தீக்குளித்தவரால் பரபரப்பு…வாடிகனில் தீக்குளித்தவரால் பரபரப்பு…

இத்தாலியில் உள்ள வாடிகன் நகரம் உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களின் புனித நகரமாகும். இங்கு தினமும் ஏராளமான கிறிஸ்தவர்கள் வந்து போப் ஆண்டவரிடம் ஆசி பெற்று செல்கின்றனர். இத்தாலியின் மைய

வெறி கொண்டு கடித்து குதறியது புலி …வெறி கொண்டு கடித்து குதறியது புலி …

வட அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் அமைந்திருக்கும் சன்டியாகோவில் உள்ள வனவிலங்கு காப்பகத்தில் மலாய் புலிகள் பராமரித்து வளர்க்கப்பட்டு வருகின்றன. உரிய பருவத்தை

வரதட்சனை 10 லட்சம் லைக் …வரதட்சனை 10 லட்சம் லைக் …

ஏமன் நாட்டின் தயீஷ் என்ற இடத்தை சேர்ந்தவர் சலீம் ஆயாஷ், கவிஞர். இவர் தனது மகளை திருமணம் செய்து கொடுக்க முன் வந்தார். இதற்காக

பட்டாசு ஆலையில் விபத்து ஒருவர் பலி …பட்டாசு ஆலையில் விபத்து ஒருவர் பலி …

நெல்லை மாவட்டம், வள்ளியூரை சேர்ந்தவர் செல்லத்துரை மகன் பெருமாள் (40). இவர் அங்குள்ள மின்வாரிய காலனியில் பட்டாசு தொழிற்சாலை நடத்தி வந்தார். மேலும்