Category: தொழில்நுட்பம்

தொழில்நுட்பம்

சூரிய கதிர்களை விட அதிக பிரகாசமான ஒளிக்கதிர் கண்டுபிடிப்பு!…சூரிய கதிர்களை விட அதிக பிரகாசமான ஒளிக்கதிர் கண்டுபிடிப்பு!…

லண்டன்:-இங்கிலாந்தின் மான்செஸ்டரில் உள்ள பிரிட்டன் பல்கலைக்கழகம் மற்றும் டயமண்ட் லைட் சோர்ஸ் நிறுவனம் இணைந்து அதிக பிரகாசமுள்ள ஒளி பற்றி ஆய்வு செய்தன. அதில் சூரிய ஒளியை விட பல மடங்கு அதிக பிரகாசமாக ஒளிரும் எக்ஸ்ரே கதிர்களை கண்டுபிடித்துள்ளன. இது

மாயமான மலேசிய விமானத்தை தேடும் பகுதியில் மிதக்கும் 300 பொருட்கள் செயற்கைக்கோள் மூலம் கண்டுபிடிப்பு!…மாயமான மலேசிய விமானத்தை தேடும் பகுதியில் மிதக்கும் 300 பொருட்கள் செயற்கைக்கோள் மூலம் கண்டுபிடிப்பு!…

பாங்காக்:-காணாமல் போன மலேசிய விமானத்தின் உடைந்த பாகங்கள் இந்திய பெருங்கடலில் காணப்படுவதாக ஆஸ்திரேலிய பிரதமரான டோனி அப்பாட் அந்நாட்டு பாராளுமன்றத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் தெரிவித்தார். விமானத்தின் பாகங்கள் கிடப்பதாக அவர் குறிப்பிட்ட இடத்தில் 8க்கும் மேற்பட்ட நாடுகள் தேடும்

மலேசியா கொலைகார அரசு என குற்றச்சாட்டு சாட்டும் விமான விபத்தில் பலியான சீன பயணிகளின் உறவினர்கள்!…மலேசியா கொலைகார அரசு என குற்றச்சாட்டு சாட்டும் விமான விபத்தில் பலியான சீன பயணிகளின் உறவினர்கள்!…

பீஜிங்:-மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பீஜிங்குக்கு கடந்த 8ம் தேதி புறப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் நடுவானில் மாயமானது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா உள்ளிட்ட 26 நாடுகளை சேர்ந்த ஏராளமான போர் விமானங்களும், கப்பல்களும் மாயமான விமானத்தை தேடும் பணியில்

செயற்கைகோள் படத்தில் இந்திய பெருங்கடலில் 122 சிதைந்த பொருட்கள் கண்டுபிடிப்பு!…செயற்கைகோள் படத்தில் இந்திய பெருங்கடலில் 122 சிதைந்த பொருட்கள் கண்டுபிடிப்பு!…

பெர்த்:-மார்ச் 8ம் தேதி மாயமான மலேசிய விமானம் இந்திய பெருங்கடலின் தென் பகுதியில் விழுந்து நொறுங்கி விட்டதாக, இங்கிலாந்து நாட்டின் செயற்கைக்கோள் நிறுவனம் இன்மார்சாட் அளித்த தகவலை மேற்கோள்காட்டி, விமான விபத்தை மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் நேற்று முன்தினம் (திங்கட்கிழமை)

நடுவானில் தீப்பிடித்த மலேசிய விமானம் பத்திரமாக திரும்பியது!…நடுவானில் தீப்பிடித்த மலேசிய விமானம் பத்திரமாக திரும்பியது!…

கோலாலம்பூர்:-மலிந்தோ ஏர் நிறுவனத்தின் பயணிகள் விமானம் இன்று காலை கோலாலம்பூர் அருகே உள்ள சுபாங் விமான நிலையத்தில் இருந்து டெரங்கானு விமான நிலையத்திற்கு புறப்பட்டது. புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானத்தின் ஒரு என்ஜினில் தீப்பிடித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பைலட், விமானத்தை உடனடியாக

மாயமான மலேசிய விமானம் கடலில் மூழ்குவதற்கு முன்பே பயணிகள் அனைவரும் இறந்திருக்கலாம்!…மாயமான மலேசிய விமானம் கடலில் மூழ்குவதற்கு முன்பே பயணிகள் அனைவரும் இறந்திருக்கலாம்!…

கனடா:-விமானம் ஓட்டுவதில் இருபது வருடம் அனுபவம் உள்ள கனடாவின் ஓய்வு பெற்ற பைலட் Chris Goodfellow, அவர்கள் மலேசிய விமானம் குறித்து தனது கருத்துக்களை கூறியிருக்கின்றார்.மலேசிய விமானம் கோலாலம்பூரில் இருந்து கிளம்பிய நேரம் இரவு நேரம். கோலாலம்பூரில் இருந்து கிளம்பிய சிறிது

மாயமான மலேசிய விமானம் கடலில் விழுந்து மூழ்கியது!…மலேசிய பிரதமர் அறிவிப்பு…மாயமான மலேசிய விமானம் கடலில் விழுந்து மூழ்கியது!…மலேசிய பிரதமர் அறிவிப்பு…

கோலாலம்பூர்:-மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பீஜிங் புறப்பட்ட விமானம், கடந்த 8-ந் தேதி அதிகாலையில் திடீரென்று மாயமானது.மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான அந்த போயிங் ரக விமானத்தில், சென்னையை சேர்ந்த சந்திரிகா சர்மா உள்ளிட்ட 5 இந்தியர்களுடன் மொத்தம்

தண்ணீரை விற்பனை செய்யும் ஏ.டி.எம் அறிமுகம்!…தண்ணீரை விற்பனை செய்யும் ஏ.டி.எம் அறிமுகம்!…

மும்பை:-மும்பை மாநகரத்தின் கிழக்கே புறநகர் பகுதியில் உள்ள மான்குர்ட் பகுதியில் தண்ணீரை பட்டுவாடா செய்யும் ஏ.டி.எம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.ஒரு நாளைக்கு 1000 லிட்டர் தண்ணீர் வரை பட்டுவாடா செய்யும் இந்த இயந்திரத்திற்கு “அக்வா டி.எம்” எனப் பெயரிடப்பட்டுள்ளது. வங்கிகளை போலவே ப்ரீபெய்டு கார்டுகளின்

விமானத்தை போல பஸ்களிலும் கறுப்புப் பெட்டி?…விமானத்தை போல பஸ்களிலும் கறுப்புப் பெட்டி?…

நியூடெல்லி:-விமானத்தில் இருப்பது போன்று சொகுசு பஸ்களிலும் கறுப்புப் பெட்டியை பொறுத்த அரசு திட்டமிட்டுள்ளது. மேலும் வேக கட்டுப்பாட்டு கருவி, சீட் பெல்ட் போன்ற வசதிகளையும் பொறுத்த அரசு முடிவெடுத்துள்ளது. கறுப்புப் பெட்டி பொறுத்தப்படுவதன் மூலம் அதில் பதிவாகும் தகவலைக் கொண்டு டிரைவரின்

டுவிட்டருக்கு தடை!…டுவிட்டருக்கு தடை!…

அங்காரா:-வரும் 30-ம் தேதி துருக்கியில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ‘முக்கிய திருடன்’, ‘திருடனின் மகன்கள்’ என்ற புனைப்பெயரில் பிரதமர் குடும்பம், மந்திரிகள் மற்றும் அரசு அதிகாரிகளின் ஊழல்களை டுவிட்டர் மூலம் சிலர் ஆதாரத்துடன் பரப்பி வந்தனர். இதனையடுத்து, கோர்ட்டின் அனுமதியுடன் துருக்கி