Category: தொழில்நுட்பம்

தொழில்நுட்பம்

காணாமல் போன ஏர் ஏசியா விமானம்: கடலில் விழுந்து நொறுங்கியது!…காணாமல் போன ஏர் ஏசியா விமானம்: கடலில் விழுந்து நொறுங்கியது!…

ஜகார்தா:-இந்தோனேசியாவில் உள்ள சுரபயா நகரிலிருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்ட ஏர் ஏசியா விமானம் கிழக்கு பெலிடங் தீவுப்பகுதியில் கடலில் விழுந்து நொறுங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தோனேசிய தேசிய தேடுதல் மற்றும் மீட்பு அமைப்பை (பசார்னஸ்) சேர்ந்தவர்கள், பங்கா பெலிடங் பகுதியிலிருந்து விமானம் விழுந்து

ஸ்டெம் செல்களில் இருந்து உயிரணு – கரு முட்டை தயாரிப்பு!…ஸ்டெம் செல்களில் இருந்து உயிரணு – கரு முட்டை தயாரிப்பு!…

லண்டன்:-மலட்டுத்தன்மை காரணமாக சிலர் குழந்தையின்றி தவிக்கின்றனர். அவர்களின் குறைகளை போக்க விஞ்ஞானிகள் ஸ்டெம் செல்களில் இருந்து உயிரணு மற்றும் கரு முட்டை தயாரித்து வியத்தகு சாதனை படைத்துள்ளனர். தொடக்கத்தில் இங்கிலாந்தில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் மற்றும் இஸ்ரேலில் உள்ள வெய்ஷ்மான் நிறுவனத்தைச்

கொலம்பியாவில் சிறிய ரக பயணிகள் விமானம் விபத்து: 7 பேர் பலி!…கொலம்பியாவில் சிறிய ரக பயணிகள் விமானம் விபத்து: 7 பேர் பலி!…

போகோடா:-ஸ்பெயின் நாட்டில் சிறிய ரக பயணிகள் விமானம் ஒன்று கொலம்பியாவின் தெற்குப் பகுதியில் விபத்துக்குள்ளானது. இதில் விமானி மற்றும் விமானத்தில் பயணித்த பயணிகள் உள்பட ஆறு பேரும் பலியானார்கள். இவ்விபத்து நடப்பதற்கு சில நிமிடங்கள் முன் விமான போக்குவரத்து கண்காணிப்பகத்திடம் இயந்திரக்

வெள்ளி கிரகத்தில் மனிதர்களை குடியமர்த்த நாசா திட்டம்!…வெள்ளி கிரகத்தில் மனிதர்களை குடியமர்த்த நாசா திட்டம்!…

வாஷிங்டன்:-விண்வெளி ஆராய்ச்சியில் அமெரிக்காவின் ‘நாசா’ மையம் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. தற்போது செவ்வாய் கிரகத்துக்கு விண்கலன்களை அனுப்பி ஆய்வு மேற்கொண்டுள்ளது. அங்கு 2024–ம் ஆண்டுக்குள் மனிதர்களை நிரந்தரமாக குடியமர்த்த ஆய்வு செய்து வருகிறது. விண்வெளிக்கு ‘ஹெப்லர்’ விண்கலத்தை அனுப்பி புதிய கிரகங்கள்

செவ்வாயை சுற்றிவிட்டு பூமிக்கு திரும்பிய ஓரியனில் பயணித்த 1,78,144 இந்தியர்களின் பெயர்கள்!…செவ்வாயை சுற்றிவிட்டு பூமிக்கு திரும்பிய ஓரியனில் பயணித்த 1,78,144 இந்தியர்களின் பெயர்கள்!…

நியூயார்க்:-பூமிக்கு மேலே பறந்து, மனிதர்களை செவ்வாய் கிரகத்துக்கு அழைத்துச் சென்று, மீண்டும் பத்திரமாக பூமிக்கு திருப்பி அழைத்துவரும் நோக்கில் அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசா ’ஓரியன்’ என்ற விண்கலத்தை தயாரித்தது. முதல்கட்டமாக, ஆட்கள் யாரையும் ஏற்றிச் செல்லாமல் நான்கு பேர்

180 ஒளி ஆண்டு தொலைவில் பூமியை போன்று புதிய கிரகம்!…180 ஒளி ஆண்டு தொலைவில் பூமியை போன்று புதிய கிரகம்!…

வாஷிங்டன்:-அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி மையம் ‘கெப்லர்’ என்ற விண்கலத்தை அனுப்பியுள்ளது. இதற்கு கே2 மிஷன் என பெயரிடப்பட்டுள்ளது. அது விண்வெளியில் பறந்து அண்டத்தில் உள்ள புதிய கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களை கண்டுபிடித்து ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறது. இந்நிலையில் தற்போது ‘கெப்லர்’ விண்கலம்

பூமியை விட இரண்டரை மடங்கு பெரிய கிரகம் : கெப்லர் விண்கலம் கண்டுபிடிப்பு!…பூமியை விட இரண்டரை மடங்கு பெரிய கிரகம் : கெப்லர் விண்கலம் கண்டுபிடிப்பு!…

வாஷிங்டன்:-சூரிய குடும்பத்திற்கு வெளியே உள்ள கிரகங்களைப் பற்றி ஆய்வு மேற்கொண்டு வரும் நாசாவின் கெப்லர் விண்கலம். ஒன்றரை வருடத்திற்கு முன்பு உபகரணங்கள் செயலிழந்ததால் அதன் நோக்கம் தோல்வியடைந்து விட்டதாக கருதப்பட்டது. இந்நிலையில் நேற்று தனது ஆராய்ச்சியின் மைல் கல்லாக புதிய கிரகம்

இந்தியாவில் தயாரான முதல் அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்: சோதனை ஓட்டம் தொடங்கியது!…இந்தியாவில் தயாரான முதல் அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்: சோதனை ஓட்டம் தொடங்கியது!…

புதுடெல்லி:-இந்தியாவில் தயாரான முதல் அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் ‘ஐ.என்.எஸ். அரிஹந்த்’-தின் சோதனை ஓட்டத்தை பாதுகாப்புத்துறை மந்திரி மனோகர் பரிகர் விசாகப்பட்டினத்தில் நேற்று தேசியக் கொடியேற்றி தொடங்கி வைத்தார். இந்த சோதனை ஓட்டத்தில் கப்பல் நீரில் மூழ்கும் திறன், கப்பலில் உள்ள ஆயுதங்களின்

அனைவரும் காதல் பொக்கிஷங்களை நிலவுக்கு அனுப்பலாம்: தபால் சேவை தொடக்கம்!…அனைவரும் காதல் பொக்கிஷங்களை நிலவுக்கு அனுப்பலாம்: தபால் சேவை தொடக்கம்!…

நியூயார்க்:-அமெரிக்க நிறுவனமான ஆஸ்ட்ரோபோடிக் நிலவுக்கு தபால்களை அனுப்பும் ’மூன் மெயில்’ என்ற சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. பட்டமளிப்பு, திருமணம் மற்றும் பிறந்த நாள் என்று அன்புக்குரியவர்களுடனான நமது நினைவுகளை என்றும் பல நூற்றாண்டுகள் நிலவில் அழியாது காக்க முடியும் என்று நம்பிக்கையை இந்த

இரண்டே நாளில் மலேரியாவை குணப்படுத்தும் மருந்து கண்டுபிடிப்பு!…இரண்டே நாளில் மலேரியாவை குணப்படுத்தும் மருந்து கண்டுபிடிப்பு!…

வாஷிங்டன்:-கடுமையான நோய்களில் மலேரியாவும் ஒன்று. அந்த நோயை குணப்படுத்தும் மருந்துகள் உள்ளன. அவை படிப்படியாக தான் நோயை குணப்படுத்தும். ஆனால் தற்போது அதிநவீன நுட்பத்தில் மற்றும் மூலக்கூறுகளுடன் கூடிய புதிய மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதற்கு (+) எஸ்.ஜே.733 என பெயரிடப்பட்டுள்ளது. இந்த