Category: முதன்மை செய்திகள்

முதன்மை செய்திகள்

Federer

100-வது பட்டத்தை வென்றார், பெடரர்100-வது பட்டத்தை வென்றார், பெடரர்

ஆண்களுக்கான துபாய் சர்வதேச டென்னிஸ் போட்டி துபாயில் நடந்து வந்தது இதில் நேற்றிரவு அரங்கேறிய இறுதி ஆட்டத்தில் 7-ம் நிலை வீரர் ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து ) 11-ம் நிலை வீரரான ஸ்டெபானோஸ் சட்சிபாசை (கிரீஸ்) எதிர் கொண்டார். விறு விறுப்பான

தேர்வுக்கால ஆலோசனைகள்!தேர்வுக்கால ஆலோசனைகள்!

தேர்வுக்காலம் துவங்கிவிட்டது .பொதுத்தேர்வை சந்திக்கும் மாணவர்கள்,அதிக மதிப்பெண்களுடன் தேர்வில் வெற்றிபெற இனிய தமிழின் வாழ்த்துக்கள் 12ம் மாணவர்களுக்கு,அவர்களது எதிர்காலத்தை நிர்ணயிக்கப்போகும் இந்த பொதுத்தேர்வினை தைரியமாக தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ள மாணவர்கள் உண்ணக்கூடிய உண்ணக்கூடாத உணவுகள் என்னென்ன?என்று பார்க்கலாம். குறைவான தூக்கம் கூடுதலான மன

அதிமுக கூட்டணியில் இடம் பிடித்த தேமுதிக :5 தொகுதி ஒதுக்குவதாக தகவல்அதிமுக கூட்டணியில் இடம் பிடித்த தேமுதிக :5 தொகுதி ஒதுக்குவதாக தகவல்

வருகின்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக போட்டியிட உள்ளதாகவும் இதற்காக தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் , கூட்டணியை இறுதி செய்வதில் அதிமுகவும், திமுகவும் தீவிரம் காட்டி

Thiyagaraja Bhagavar

திரையுலகில் முதல் சூப்பர் ஸ்டார் தியாகராஜ பாகவதர்திரையுலகில் முதல் சூப்பர் ஸ்டார் தியாகராஜ பாகவதர்

தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த நடிகர் எம்.கே.தியாகராஜ பாகவதர். 1910-ம் ஆண்டு மார்ச் 1-ம் தேதி தமிழ் நாட்டிலுள்ள மாயவரத்தில்( தற்போது மயிலாடுதுறை) பிறந்தார். இவர் தன்னுடைய 16 வந்து வயதில் மேடைக்கச்சேரியை அரங்கேற்றினார்.4மணி நேரம் நடந்த அந்த

MS Subbu lakshmi

நீண்ட இடைவெளிக்கு பிறகு கலைமாமணி விருதுகள்நீண்ட இடைவெளிக்கு பிறகு கலைமாமணி விருதுகள்

2011-ம் ஆண்டு முதல் 2018 வரையிலான, பல்வேறு கலைப் பிரிவுகளின் கீழ் 201 கலை வித்தகர் களுக்கு கலைமாமணி விருது வழங்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவிக்கப்பட்டுள்ளது இயல் பிரிவு: பாரதி விருது பெறுபவர்கள் 1) புலவர் புலமைப்பித்தன் 2) கவிஞர்

சின்மயி – வைரமுத்து விவகாரம் : உண்மையை மறைக்கும் புதிய தலைமுறை ??சின்மயி – வைரமுத்து விவகாரம் : உண்மையை மறைக்கும் புதிய தலைமுறை ??

கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி கொடுத்த பாலியல் புகார் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் தினமும் எழுந்து வருகின்றன.இந்நிலையில் புதிய தலைமுறை தொலைக்காட்சி மீது சர்ச்சை எழுந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக தினமும் பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.அனைத்து தொலைக்காட்சிகளிலும் பேட்டிகளும்

தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் நீடிப்பு : கேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்!!தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் நீடிப்பு : கேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்!!

வணிக நோக்கத்தில் சட்டவிரோதமாக நிலத்தடி நீர் எடுப்பதை முறைப்படுத்த வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தடையை நீக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.மேலும் அவர்கள் , சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர்

சபரிமலையில் வன்முறை : 20 பேர் காயம்சபரிமலையில் வன்முறை : 20 பேர் காயம்

சபரிமலையில் நடைபெற்று வரும் போராட்டத்தில் நடைபெற்ற வன்முறையில் 5 பக்தர்கள், 15 போலீஸ்காரர்கள் காயமடைந்ததாக தெரியவந்துள்ளது.இந்து அமைப்புகள் தொடர்ந்து உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றன. சபரிமலை கோவில் நடை இன்று திறக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றம் அனுமதியால் அனைத்து

பன்றி காய்ச்சலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – அன்புமணி அறிக்கைபன்றி காய்ச்சலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – அன்புமணி அறிக்கை

பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் ,- ” மராட்டியம் மற்றும் தென் மாநிலங்களில் கடுமையாக பாதிப்புகளை ஏற் படுத்தியுள்ள பன்றிக் காய்ச்சல், இப்போது தமிழகத்திலும் தலைதூக்கத் தொடங்கியுள்ளது. தெற்கு எல்லையான திருநெல்வேலியில் தொடங்கி சென்னை வரை பலர்

பலத்த பாதுகாப்புக்கு இடையே சபரிமலை கோவிலில் நாளை நடைதிறப்பு !பலத்த பாதுகாப்புக்கு இடையே சபரிமலை கோவிலில் நாளை நடைதிறப்பு !

சபரிமலை கோவில் நடை நாளை முதல் முறையாக திறக்கப்படுகிறது. பாதுகாப்பை பலப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. சபரிமலை கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுருந்தது . கேரள மாநில அரசு இந்த தீர்ப்பை அமல்படுத்த போவதாக அறிவித்தது. இதற்கு