Day: March 3, 2019

தேசிய தொழிலாளர்கள் பாதுகாப்பு நாள்தேசிய தொழிலாளர்கள் பாதுகாப்பு நாள்

தேசிய தொழிலாளர்கள் பாதுகாப்பு தினம் என்ற பெயரில் இந்தியாவில் தொழிலாளர் பாதுகாப்பு தினம் மார்ச்-4ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. தேசிய அளவிலான பாதுகாப்புக்குழு அமைப்பு 1966 இல் தொழிலாளர் நல அமைச்சகத்தால் நிறுவப்பட்டது. பிறகு 1971 ஆம் ஆண்டு மார்ச் 4ஆம் தேதி

திராவிட மொழியினம்திராவிட மொழியினம்

பாகம்:1 உலக மொழிக்குடும்பங்களுள் திராவிட மொழிக்குடும்பமும் ஒன்று. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு, குடகு, தோடா, கோதா, படக, கோலமி, பார்ஜி, நாய்கி, கோத்தி, கூ, குவி, கோண்டா, மால்டா, ஒரொவன், கட்பா, குருக் என்பன இக்குடும்பத்தை சேர்ந்த மொழிகளாகும்.

இந்திய அணி அபார வெற்றி!இந்திய அணி அபார வெற்றி!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் டோனி, ஜாதவ் அரைசதம் அடித்தனர். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டோனி, ஜாதவ் அரைசதம் அடித்தனர். கேப்டன்கள்

இளைஞர்கள் வளர்க்கிறார்கள்இளைஞர்கள் வளர்க்கிறார்கள்

பிரலபமாகும் அபிநந்தனின் மீசை! பாகிஸ்தான் பிடியில் சிக்கி மீண்ட சென்னையைச் சேர்ந்த விமானி அபிநந்தனின் துணிச்சலுக்கு பாராட்டு கிடைத்து வருகிறது. அதே நேரத்தில் , அவரது மீசையும் பிரபலமாகிவிட்டது. இளைஞர்கள் பலர் அதே பாணியில் மீசையை வளர்க்க தொடங்கிவிட்டனர். சமூ வலைத்தளங்களிலும்

Federer

100-வது பட்டத்தை வென்றார், பெடரர்100-வது பட்டத்தை வென்றார், பெடரர்

ஆண்களுக்கான துபாய் சர்வதேச டென்னிஸ் போட்டி துபாயில் நடந்து வந்தது இதில் நேற்றிரவு அரங்கேறிய இறுதி ஆட்டத்தில் 7-ம் நிலை வீரர் ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து ) 11-ம் நிலை வீரரான ஸ்டெபானோஸ் சட்சிபாசை (கிரீஸ்) எதிர் கொண்டார். விறு விறுப்பான