Day: March 2, 2019

ஹலோ, நான் கிரகாம் பெல் பேசுறேன்!ஹலோ, நான் கிரகாம் பெல் பேசுறேன்!

அலெக்சாண்டர் கிரகம் பெல் 1847-ம் ஆண்டு மார்ச்-3-ம் நாள் இங்கிலாந்தில் பிறந்தார் உலகின் கவனத்தை ஈர்த்த முக்கிய அறிவியல் அறிஞர்கள்,கண்டுபிடிப்பாளர்கள் வரிசையில் இவர் மிகவும் குறிப்பிடத்தக்கவர். இவர் 1876-ம் ஆண்டு தொலைபேசியை கண்டுபிடித்து தகவல் தொடர்பில் புரட்சி ஏற்பட அடிகோலினார். தொலைபேசி

உலக வனவிலங்கு தினம்உலக வனவிலங்கு தினம்

அழிந்துவரும் வன விலங்குகளைக் காப்பதற்காகவும், இயற்கைச் சமநிலை மாறுபடாதிருக்க விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும் இந்த தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த தினத்தில் வன விலங்குகளின் பாதுகாப்பை அடிப்படையாகக்கொண்டு ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு கருவில் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. இன்றைய சூழலில் தோலுக்காக புலிகள்,

தேர்வுக்கால ஆலோசனைகள்!தேர்வுக்கால ஆலோசனைகள்!

தேர்வுக்காலம் துவங்கிவிட்டது .பொதுத்தேர்வை சந்திக்கும் மாணவர்கள்,அதிக மதிப்பெண்களுடன் தேர்வில் வெற்றிபெற இனிய தமிழின் வாழ்த்துக்கள் 12ம் மாணவர்களுக்கு,அவர்களது எதிர்காலத்தை நிர்ணயிக்கப்போகும் இந்த பொதுத்தேர்வினை தைரியமாக தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ள மாணவர்கள் உண்ணக்கூடிய உண்ணக்கூடாத உணவுகள் என்னென்ன?என்று பார்க்கலாம். குறைவான தூக்கம் கூடுதலான மன

மங்காத்தா 2-ம் பாகம் தயாராகிறதா?மங்காத்தா 2-ம் பாகம் தயாராகிறதா?

அஜித்குமார்-வெங்கட் பிரபு சந்திப்பு தமிழில் இரண்டாம் பாகம் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது.எந்திரன்,விஸ்வரூபம்,சிங்கம்,சண்டக்கோழி,சாமி,திருட்டுப்பயலே,வேலையில்லாபட்டதாரி உள்ளிட்ட பல படங்களின் இரண்டாம் பாகங்கள் வந்துள்ளன. அடுத்து சூர்யாவின் காக்க காக்க படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க முயற்சிகள் நடக்கின்றன. இதே போல் அஜித்குமார்,

பரபரப்பான ஒரு நிமிடம்பரபரப்பான ஒரு நிமிடம்

நமது கைகளைப் பலப்படுத்திக் கொள்வதற்கு முன்னால் நம் மூளையைத்தான் முதலில் பலப்படுத்திக்கொள்ளவேண்டும்- மாக்சிம் கார்க்கி. உழைப்பினால் கிடைத்த பொருளுக்கு உள்ள கவுரவம் , கடன் வாங்கிய முதலுக்கு கிடையாது.- ஹென்றி போர்டு வாழ்க்கை வெகு தொலைவில் இருந்து பார்க்கும் போது மகிழ்ச்சி

மாநில ஆக்கி: தொடக்க ஆட்டத்தில் சாய் அணி வெற்றிமாநில ஆக்கி: தொடக்க ஆட்டத்தில் சாய் அணி வெற்றி

இந்தியன் வங்கி சார்பில் மாநில அளவிலான ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் கிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது.12 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் நேற்று மாலை நடந்த தொடக்க ஆட்டத்தில் சாய்- ஏ.ஜி.அலுவலக அணிகள் மோதின. இதில்